சித்திரவேல் அழகேஸ்வரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சித்திரவேல் அழகேஸ்வரன்
இடம்:  கொழும்பு - இலங்கை
பிறந்த தேதி :  01-Nov-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-May-2010
பார்த்தவர்கள்:  406
புள்ளி:  36

என்னைப் பற்றி...

என் சிந்தையில் உருவாகி
உள் மனதில் கருவாகி
விரல் வழியே எழுத்துருவாகி
இத்திரையினூடாக வலம்வந்து
உங்கள் விழித்திரையினுள் உட்சென்று
கருத்தினில் கலந்திடும்
என் காவியங்களை
வாசிப்பதோடு (இரசித்து)
கருத்துக்களையும் தெரிவியுங்கள்!
நன்றியுடன்......
சித்திரவேல் அழகேஸ்வரன்

என் படைப்புகள்
சித்திரவேல் அழகேஸ்வரன் செய்திகள்

( “நறுமுகையே நறுகையே.....” இருவர் - திரைப்படத்தில் இடம்பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடலின் இசையோடு
இந்த வரிகளை பாடி பாருங்கள். நன்றாக இருந்தால் வாழ்த்துங்கள்
குறை இருந்தால் கூறுங்கள்)

(( என் முயற்சி ))

மதிமுகமே மதிமுகமே நீயொரு புன்னகை தந்தாய்
மார்கழி நல்கிய குளிரினைப்போல் என்னுடல் சிலிர்த்திடச் செய்தாய்
நாணம் நிறைந்த விழிகளிலே நானும் வந்து வீழ்ந்திடவே
தாபம்தீர்க்கும் பார்வைதனை நீதா //
கோன்மகனே கோன்மகனே தாமொரு சேதியை கேளாய்
பிடியதன் பிடியையும் வென்றவனே பெண்மையின் உறுதியை உணர்வாய்
காதல் கரத்தால் உனைபிடித்து உள்ளம்உரசிட உனையணைத்து
என்னுள்உனை பிடித்துக்கொண்டேன் நாதா //

மேலும்

மிக்க நன்றி ஐயா 01-Jul-2022 12:35 pm
மிக்க நன்றி Diva அவர்களே. 01-Jul-2022 12:33 pm
அதி அற்புதம் 👏👏👏👏 வாழி 💐 01-Jul-2022 12:08 am
சித்திரவேல் அழகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2021 11:19 pm

அரவம் தூண்டாமல்
நம் விழிகளொன்றாகில்
அரவம் தீண்டிடினும்
வலிகளிழந்திருப்பேன்...!

மேலும்

சித்திரவேல் அழகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2021 11:59 am

ஏக்கம் வாழ்வை வென்று தருமோ
ஊக்கம் வீழ்ந்திட வழி சமைத்திடுமோ
நீக்கம் செய்திடு துயர்களை மனதினில்
ஆக்கம் படைத்து உயர்ந்திடு புவிதனில்

மேலும்

'வாசகர்களிடம் ஒரு விண்ணப்பம்
கவிதை முடிவுக்கு வரும் முன்
நீங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்!
– நன்றி!'


என் வாழ்வின்
பாதியை கொண்டாயே
என் அறிவுதனை
தற்காலிகமாய் கொன்றாயே

நிலவொளியோடும் இதமான
காற்றோடும் உன் அரவணைப்பு
உழைத்து களைத்த உடலுக்கு
எல்லை கடந்த மயக்கத்தை நல்கியது

உன் தீண்டலால்
இரவின் நீளமது கழிப்புற்றது
என் மேனியோ
மெய்நிலை மறந்து களிப்புற்றது

உன்னுடனான சங்கமம்
சோகம் மறந்த நிலையில்
சொர்க்கம் நுழைந்த
ஆனந்தத்தை உணர்த்தியது

நீ என்னுடல் மேவியதும்
ஒளியில்லா தருணத்திலும்
விழிகள் பார்வைதனை பெற்றன
கனவுலகே மெய்யுலகென தோன்றின

உன்னுறவால் எனக்குள்
புதிதாய் உற்சாகம் பிறந்தது
சில தெளிவிலா க

மேலும்

செல்வந்தன் பாக்கியராஜாவிற்கு பாராட்டு விழா.
திடல் எங்கும் சனக்கூட்டம். அங்கு பணக்காரர்களுக்கு மட்டும் ஆறு கால்கள். கதிரையின் கால்களையும் சேர்த்து.
வெயிலோ மழையோ எதுவும் தாக்காதவாறு அவர்களுக்கு மட்டும் கூடாரம்.
ஏழைகள் வேலிக்கு அப்பால். காவல்காரர்களின் கண்டிப்புடன் சிலர் தரையில் அமர்ந்திருந்தனர் பலர் நின்றுகொண்டிருந்தனர்.
மேடையில் மாலை மரியாதையுடன் கம்பீரமாக வீற்றிருந்தார் பாக்கியராஜா.
மேடையிலுள்ள ஒலி வாங்கி அவரது புகழ்மாலைகளை பல குரல்களில் வாங்கிக்கொண்டே இருந்தது.
ஒலி பெருக்கி ஊர் முழுதும் அவரது புகழை பெருக்கிக்கொண்டே இருந்தது.
ஒரு வர்த்தகர் 'ஒரு நாள் எனக்கு கடன்கொடுத்தவன் வட்டியை கேட்டு என்

மேலும்

முக்கண்ண னுடனுறைந்து
முத்தெனவே முன்பிறந்து
முச்சங்க மதனையமைக்க
முச்சுடரா யொளியளித்தாய்

மூச்சிரைக்கு மென்யாக்கைதனில்
முக்தி நல்கும் நன்மொழியென
முக்காலமு மருட்கடைவாய்
முழக்கமோடெ ன்னகமிருந்து
முத்தமிழாய் நீ மலர்வாய்

மேலும்

மிக்க நன்றி திரு. பன்னீர்செல்வம் அவர்களே! 08-Aug-2020 12:40 pm
மனதை தொடுகிறது .. தமிழன்னை வாழ்த்து . 08-Aug-2020 6:14 am

திசையெங்கும் தடையின்றி
அசைந்தோடும் உன் குழல்
இசைதனையே இடையின்றி
அசைபோடும் என் மனம்

தசைகொண்ட மேனியையும்
காந்த விசை போலீர்த்ததுவே
பசைபோன்று உள்ளமது
இசைந்து உன்னோடு ஒன்றிணைந்ததே

மேலும்

மிக்க நன்றி திரு. பன்னீர்செல்வம் அவர்களே! 08-Aug-2020 12:39 pm
கண்ணன் குழலினின்று வரும் இசையாய் ஒலிக்கிறது உங்கள் கவிதை . வாழ்த்துக்கள் . 08-Aug-2020 6:07 am

எனக்கு நெஞ்சு முழுதும் வேதனையாதான் இருந்தது. நான் பிறந்து கொஞ்ச நாளைக்குத்தான் அம்மாவின் அரவணைப்பு எனக்கு கிடைத்தது. அம்மாவிற்கு என்ன ஆனதோ எனக்கு தெரியாது. என் கூட பிறந்தவங்க யாரையுமே என்னால பார்க்க முடியல. தன்னந்தனியா இருந்தேன். பலர் என்னை வந்து பார்த்துட்டு போவாங்க. ஏன் வர்றாங்க….. எதுக்கு என்னை பாக்குறாங்க….. எதுமே எனக்கு தெரியாது.

அதுபோலவே இவரும் வந்தாரு. என்னை பார்த்தாரு. என்னை தூக்கிக்கிட்டு அவரோட வீட்டுக்கு வந்திட்டாரு. நான் இங்கே வரும்போது அவன் சந்தோஷமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தான். என் சாயல் தான் அவனுக்கும். உடல் முழுதும் பஞ்சு போன்ற வெண்மையான முடி, அழகான கருத்த கண்கள். சி

மேலும்

மகிழ்ச்சி M. Kailas அவர்களே! எண்ணங்களில் தோன்றியவை தான் எழுத்துக்களாக மாறின. உங்களைப் போன்றவர்கள் அவற்றை பாராட்டும்போது தான் நானும் எழுத்தாளனாக மாறுகின்றேன் என உணர முடிகின்றது. உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்! 19-Dec-2016 9:26 am
சித்திரவேல் அழகேஸ்வரன்! மனிதர்களின் கதையை எழுதுவது எளிது; ஆனால் ஒரு நாயின் கதையை எழுதுவது அவ்வளவு எளிதல்ல: செல்லமாக வளர்க்கப்படும் ஒரு நாய், குறிப்பாக இன்னொரு செல்ல நாயுடன் சேர்த்து வளர்க்கப் படும்போது, அந்த இன்னொரு செல்ல நாயைப் பற்றி என்ன உணர்வுகளுடன் இருக்கும், எஜமானைப் பற்றி என்ன உணர்வுகளுடன் இருக்கும்; அந்த நாய் எஜமானனிடம் கொண்டுள்ள உணர்வுகளை பற்றிய இந்த நாயின் நட்பான புரிதல் இவற்றை நன்கு ஆராய்ந்து லயித்து எழுதியிருக்கிறீர்கள்! எனவே உண்மையில் நீங்கள் creative எழுத்தாளர்தான்! மிக்க நன்று! மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பரே! 18-Dec-2016 11:09 pm

விறு விறு என்று எல்லா பைல்களையும் சரிபார்த்து விட்டு அவற்றில் தனது கையெழுத்தைப் பொறித்துக்கொண்டிருந்தான் முகுந்தன். “சார்……” என்று கதவைத்தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் “உள்ளே வாங்க” என அழைப்பு விடுத்தான். “பைல் எல்லாம் சரியா சார்? லேட்டாயிடுச்சாம் பொஸ் கொண்டு வரச்சொன்னார்.” ஆபிஸ் பியுன் தலையை சொரிந்து கொண்டு கேட்டான். “இந்தாப்பா எல்லாம் சரி” என பைல்களை கொடுத்துவிட்டு, “போகும்போது அந்த அசிஸ்டண்ட மேனேஜர் போர்ட்ட சரியா மாட்டிட்டு போ.” என உத்தரவும் போட்டான்.

அன்று அவனால் விரைவாகவும், ஒரு மனநிலையிலும் வேலை செய்ய முடியவில்லை. நேற்று இரவு அவன் அம்மா திலகம் பேசிய பேச்சுக்கள் இன்னும் அவன் மனதை வ

மேலும்

''தம்பிக்குட்டி வீட்டுக்கு வந்துருப்பான். விரைவாக வீட்டுக்கு ஓடவேணும். அவன் அழக கண்டு பாடவேணும். நான் இன்புற அவன் முகத்த அடிக்கடி நாடவேணும். அவன் பிஞ்சு கை கால்கள தொடவேணும். அவன் பாதங்களில் என் அன்பு முத்தங்கள இடவேணும். அவன் கழிக்கும் சிறுநீர்த்துளிகள் என் மீது படவேணும். நான் வாங்கிய புதுச்சட்டைய அவனுக்கு போடவேணும். இன்பத்தில மெய்மறந்து நான் ஆடவேணும்.'' என எண்ணிக்கொண்டே பள்ளத்தை நோக்கி வருகின்ற ஆற்றைப்போல் ஆரம்ப பள்ளியிலிருந்து புரண்டோடி வந்தேன்.

''வந்துட்டான் வெளங்காதவன். நீ ஓன் புள்ளய தூக்கிட்டு அந்த அறைக்குள்ள போ! இன்னும் எத்தன நாளைக்கு இவன மேய்க்கப் போறோமோ தெரியலயே....!'' என பாட்டி சித

மேலும்

சில சந்தர்ப்பங்களில் சோகம் கூட சுகமாக அமையும் மிக்க நன்றி விக்கிரமவாசன் வாசன் அவர்களே! 21-Apr-2015 8:58 pm
இக்கதையை படித்த சிலர் மகிழ்ச்சியில் வாழ்த்தினர் சிலர் கண்ணீாில் வாழ்த்து தொிவித்தனர். நீங்கள் மௌனத்தில் பாராட்டு பத்திரம் வழங்குகின்றீர்கள்! மிக்கநன்றி Punitha Velanganni அவர்களே! 21-Apr-2015 8:56 pm
மனம் முழுவதும் பாரமான கதை. . ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை.. 17-Apr-2015 10:12 am
மனசு கனக்கிறது. வாழ்த்துக்கள் தங்கள் படைப்புக்கள் தொடர 16-Apr-2015 11:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கவிஞர் பெஅசோகன்

கவிஞர் பெஅசோகன்

தர்மபுரி -சாலூர்
Dr ரத்னமாலா புரூஸ்

Dr ரத்னமாலா புரூஸ்

நாகர்கோயில்

இவர் பின்தொடர்பவர்கள் (16)

தேவராஜ்

தேவராஜ்

கோயம்புத்துர்

இவரை பின்தொடர்பவர்கள் (16)

suganya raj

suganya raj

chidambaram
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
மேலே