சௌந்தர்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சௌந்தர்யா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Jan-2015
பார்த்தவர்கள்:  199
புள்ளி:  18

என் படைப்புகள்
சௌந்தர்யா செய்திகள்
சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2019 10:39 pm

மரம் வைத்தவன் தண்ணீர் விடுவானாம் ! - பழமொழியும் கொஞ்சம் உண்மை பேசட்டும் ...
கருகும் மரங்களையும் காயும் மக்களையும் கண்டபின்னே...

உயிர்வரம் வழங்கி உலகிற்கு வரவேற்றாய் - இறைவா !
பசி கொடுத்து பழிவாங்கிவிட்டாயே!!!

பூப்பெய்துதலுக்கு வயதுள்ளது போலே பசித்தலுக்கும் வந்தாலென்ன ... சில பிஞ்சுகளுக்குப் பரிசாய் வறுமையும் படைத்ததேனோ ?

ஆகப்பெரும் இறைவள்ளல் வெட்கித்தலைகுனியத்தான் வேண்டும்-பசியோடு
எளியவன் படையல் படைத்தான் படைத்தோனுக்கு !

பசி இரக்கமற்றது, சுயநலத்தின் பேராட்சியது
உணர்வுகளின் சமாதியது !

தாயாவது தாரமாவது ... நீத்தது எவராயினும் மனவலிகள் ஆறுவதுமுன்னே ...
ஆகாரம் தேடுமாம் பாழும்வயிறு !
இவ்வீனப்ப

மேலும்

சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2018 6:54 pm

கருப்பு வெள்ளைக் கனவுகள்
கண்ணெதிரே வர்ணஜாலம் தீட்டுதே...
யாதுமாகிய என் துணை
என்றும் நீயே உறுதுணை !

சுவைக்கூட்டும் நிமிடங்கள் நீ கொடுக்க
சுவைக்க தொடங்கிவிட்டேன் நான் !
நம்முள் கொண்டாடப்படுவது சந்தோஷம் மட்டுமல்ல
வருத்தங்களும் வரவேற்கப்படுகின்றன !!

சுக -துக்க சம பங்கீட்டுடன்
வாழ்வியல் பாடத்தை
கற்பிப்பது நீயானால் !
கற்றறிவது நானாவேன் !!

அறிந்தும் அறியாமலும் சேர்ந்த இந்த பந்தம்
பாசக்கயிறா ? இல்லை பாசத்தின் கயிறா ?
குழப்பம் நீங்க கண்டேன் ...
சொல்லிலடங்கா என்னாசைகளை
குறிப்பறிந்து அறியும் மாயம்
உன்னிடத்தில் கண்டநொடியில்...

விதிவிலக்கில்லா வ

மேலும்

அருமை... 07-Dec-2018 11:29 pm
சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2017 10:33 pm

தொடுவனத்தில் தொலைந்து பரிதவிக்கும் பட்டமாய்...
புகலிடம் தேடி வந்த அகதியாய் என் கதி!!!

காதல் தேசம் கண்டுகொள்ளா என் கன்னிகையே
நடைபாதை அடையாளம் காட்டிகொடுக்க
என்னை நனைத்தது மழை மட்டுமல்ல நீயும் தான்!!!

என் தனித்த வாழ்வில் புது அனுபவமாய்
வருணனின் வரவு தந்த புத்துயிராய்
குடைக்கம்பி வழி ஓடியது சாரல் மட்டுமல்ல உன்பிம்மமும் தான்!!!

கூட்ட நெரிசலில் எதிர்பாரா உரசலில் போது
நெருப்பில்லாமல் புகைந்த மனம் சொல்லும்
உனக்கான என் தண்டைக்கால காதலை !!!

மேலும்

சக்கரைவாசன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
06-Mar-2017 5:22 pm

ஏற்றிடுமோ அச் " சாமியதும் "
********************************************************

( தற்கால ஆலய குடமுழுக்கு விழாக்கள் - - - ஒரு பார்வை )---
*****************




செந்தேளும் கரும்பாம்பும் சேர்ந்தே நல்வாழச்
செல்லரித்த உத்திரங்கள் ஒன்றொன்றாய் கீழவிழப்
பொந்துகளின் உள்புகுந்து குஞ்சுகள் புடைசூழ
வந்தாளும் எலிகளதன் கூடாரமாய் மாறிவிட்ட
நந்தியுடன் காட்சியுறும் வ

மேலும்

தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 28-Mar-2017 1:41 am
என்ன சந்தம், என்ன சொல்லாடல், எப்பேர்ப்பட்ட கருத்து.. வாழ்க 27-Mar-2017 2:07 pm
நன்றி தோழமையே நீண்ட திங்களுக்கு பிறகு நம் இருவர் சந்திப்பு. தொடரட்டும் 14-Mar-2017 4:14 pm
அருமையான படைப்பு..வேஷங்கள் உலகின் நிரந்தர வாடிக்கையாகி விட்டது இக்காலப்பகுதியில்..,மனிதனுடைய எண்ணங்களின் வண்ணங்கள் கருமையாக இல்லாத வரை அவனது வாழ்க்கை அவன் பாதையில் ஆரோக்கியம் நிறைந்த பயணங்களை நாளும் ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்ட இருக்கும்..ஆனால் இக்காலப்பகுதியில் எதிலும் பல நோக்கங்கள் இருப்பதால் இறைவனை வணங்கும் செயலும் பலருக்கு வேடிக்கை போக்கும் நேரமாய் போய்விட்டது அவைகளின் புனிதம் மகிமை அறியாதவர்கள் நிலையே மண்ணில் அதிகம் என்பதால் நாளும் ஆயிரம் யுத்தங்கள் 14-Mar-2017 9:53 am

111.இரவோடு போராடி கற்ற உண்மைகள்
பகலின் வெளிச்சத்தில் மங்கலாய் தெரிகிறது

112.பாலைவனத்தில் நடப்பட்ட மரக் கன்றுகள்
சோலை பதிவேட்டில் கையொப்பம் இடுகிறது

113.மெழுகுவர்த்தியின் மெலிதான ஒளிக்கீற்றில்
மின்மினிப் பூச்சிகள் நிரந்தர ஓய்வெடுக்கின்றன

114.மழலைகள் தத்தெடுத்துச் செல்லும் வாசலில்
கைக்குழந்தை விண்ணப்பமாய் காமத்தின் முத்திரைகள்

115.கவிஞனின் கனவுகள் மார்கழி வெண்ணிலவாய்
அவனுக்குள் ஒளிர்ந்து எழுத்துக்குள் மறைந்து போகிறது

116.நொண்டிக் கால் குதிரை செய்யும் ஏழை
நொந்து போன மனதை பொம்மையோடு விளையாடி
தூங்காத வறுமையிடம் ஆனந்தமாய் பேசுகிறான்

117.பூக்கள் இல்லாத தேசத்தில்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-May-2017 8:52 am
சிந்தையில் உதிர்ந்த பூக்கள் நெஞ்சத்தின் ஆழஞ்சென்று அலசுகிறது... வாழ்த்துக்கள் நண்பா... 30-Apr-2017 6:04 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Mar-2017 12:43 am
Arumai 26-Mar-2017 12:28 am
சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2017 10:10 pm

கண்கள் மூடிய
தவத்தின் பயனோ!!
எப்போதும் என்னுள்
துளிர்விடும் தளிராய்
வறட்சியே காணா
எந்தன் கனா!!!

மேலும்

கனவுகள் உள்ளம் மட்டும் அறிந்த ரகசியங்கள் 24-Mar-2017 11:06 am
சௌந்தர்யா - சௌந்தர்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2016 11:49 am

வல்லின விழியீர்ப்புக்கும்
மெல்லின இதழ்குவிப்பிற்கும் நடுவில்
சிக்கிய இடையினமாய் நான் !!!!

உதித்த உயிரெழுத்தே ...
மெய்யான என் எழுத்துக்கள் சொல்லுமே
எந்தன் உயிர்மெய் நீ தான் என்று !!!!

ஆயுத எழுத்தான உன் கண்ணிற்கு
நிராயுதபாணி ஆனதே என் தமிழ் !!!!

ஆதியும் அந்தமும் இல்லா செந்தமிழ் போலவே
என்றும் அழியா காதலுடன் நான் !!!!

இளந்தளிரே...
விரும்பி வந்தாலும்
விட்டு பிரிந்தாலும்
என்றும் என் உயிர் தமிழின்
உணர்வாய் நீயே உறைகிறாய் !!!!

மேலும்

சௌந்தர்யா - சௌந்தர்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2016 8:39 pm

உணர்வுகளின் உச்சத்தில்
கண்மணிகள் தாரைவார்க்கும்
முத்துக்களே கண்ணீர்!!!!

மேலும்

உத்வேக வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே 04-Jul-2016 11:40 am
நன்றி நண்பரே 04-Jul-2016 11:40 am
வாழ்த்துக்கள் !! தொடர்ந்து எழுதவும் !! 04-Jul-2016 10:49 am
அழகான பார்வை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jul-2016 10:47 am
சௌந்தர்யா - சௌந்தர்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2016 8:37 pm

அதீத இன்ப துன்பத்தில்
வார்த்தை குவியா இதழ்களுக்குப்பதில் ....
விடை சொன்னனது
வெள்ளமாய் விழி வழி பாய்ந்த கண்ணீர் !!!!!!!!

மேலும்

தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே 04-Jul-2016 11:38 am
நேசமான உள்ளத்தில் சிந்தும் கண்ணீர் கூட எம்மை கொல்லும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jul-2016 10:45 am
சௌந்தர்யா - சௌந்தர்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2015 4:27 pm

கோவிலில் ஆயிரம் சிலைகள் அசையாமல் இருக்க ,
ஒரு நகரும் சிலை கண்டேன்
"என் அம்மா கோவிலைச் சுற்றும் போது"

மேலும்

நன்றி வாசகரே ! 18-Apr-2015 6:42 pm
அன்னை தெய்வம் நல்லாயிருக்கு 18-Apr-2015 5:42 pm
அநேகமாக அனைவர்க்கும் பொருந்தும் உண்மை..! 18-Apr-2015 4:48 pm
அன்னைக்கு நிகர் ஏது?? நன்று.. 18-Apr-2015 4:37 pm

டார்லிங்,ராத்திரி என்ன சாப்பாடு?
(கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்...!!
ஒ டியர்.நான் வர கொஞ்சம் லேட்டாகும்.
நீ சாப்பிட்டு படுத்துக்கோ......,
****************************************************************
****************************************************************

வாழும் போது கூகுளாய் வாழ்ந்துட்டு
சாகும் போது லைப்ரரியாய் சாக வேண்டும்.
*********************************************************************
*********************************************************************

சிந்தனை.
நேரத்தை சேமிக்க வந்ததாக
நினைக்கும் கைப்பேசியும்
இணையமும் தான் அதிக
நேரத்தை தின்கின்

மேலும்

மிக்க நன்றி கருத்துக்கும் வருகைக்கும் 18-Apr-2015 10:45 am
ஆம்! 18-Apr-2015 8:31 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

வாணிகுமார்

வாணிகுமார்

உடுமலைப்பேட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
vinovino

vinovino

chennai
மேலே