சௌம்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சௌம்யா
இடம்
பிறந்த தேதி :  15-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Jul-2014
பார்த்தவர்கள்:  487
புள்ளி:  160

என்னைப் பற்றி...

நம் தாய்மொழியை நேசிப்பவள்...

என் படைப்புகள்
சௌம்யா செய்திகள்
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த போட்டியை (public) நெல்லை ஏஎஸ்மணி மற்றும் 12 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

வணக்கம் தோழர்களே....

மீண்டுமொரு புத்தாண்டின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
வருடாவருடம் அண்ணன் நிலாசூரியனின் அர்ப்பணிப்பிலும் அக்கறையிலும் விளைந்த “தைத்திருநாள் கவிதைத் திருவிழா”வினை இம்முறை ஏற்று நடாத்தும் பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இயந்திரமாய்ச் சுழலும் உலகில் சொற்ப நேரத்தைக் கூட ஒதுக்கிக் கொள்ள முடியாத சூழலில் நின்று இந்த போட்டியினை நடாத்த தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

போட்டிகளில் தோழர்கள் பலரும் கலந்துக் கொள்வதோடு, சக தோழர்களை இணைத்துக் கொள்ளவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சினைகள

மேலும்

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 04-Feb-2015 9:35 am
அவ்வாறே இருக்கின்றன..ஏதேனும் பிழைகள் இருப்பின் தனிவிடுகை அனுப்புங்கள் தோழரே ! 31-Jan-2015 9:59 am
இன்று வெற்றிப்பெற்றோருக்கும்,நாளை வெற்றி பெற காத்திருப்போருக்கும் வாழ்த்துக்கள்... 31-Jan-2015 9:55 am
வணக்கம் தோழர்களே.... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.... இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் ! வெண்பா முறையில் ஓர் அழகான ஆக்கத்தினை எழுதி போட்டியில் பங்குபற்றிய இவரின் படைப்பில்(227963) சிற்சில இலக்கண மீறல்களால் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டாலும் இவரது முயற்சியையும் ஆக்கதிறனையும் பாராட்டி “சிறப்பு ஆறுதல் பரிசு” வழங்குகின்றோம்..... அத்துடன் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களால் இவர் பாராடப்பட்டிருக்கிறார் என்பதுடன் “ஈரோடு தமிழன்பன்” விருதையும் பெறுகிறார் என்ற மிக அருமையான செய்தியினையும் பெருமையுடன் பகிர்கின்றோம்.... அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான =============திருமதி.“சியாமளா ராஜசேகர்” ============= சியாமளா அம்மாவிற்கு எம்முடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும் மேலும் “சாதி ஒழி! மதம் அழி! சாதி!” என்ற தலைப்பின் கீழ் மிக அருமையான ஒரு படைப்பை(227301) எழுதி பாடலாசிரியர் யுகபாரதி அவர்களின் மனம் கவர்ந்த ஆக்கத்திற்கு சொந்தம் கொண்டாடுவதோடு, யுகபாரதி விருதினையும் பெறுகிறார் சிரேஷ்ட படைப்பாளி =============திருவாளர். ஜின்னா அவர்கள் ! ============= திரு.ஜின்னா அவர்களை பாராட்டி கௌரவிப்பதில் பெருமையடைகின்றோம் ! இனி..மீதமிருப்பத்து....பொங்கல் கவிதைப் போட்டியின் ஜாம்பவான்களின் பட்டியல்.....இதோ ஒவ்வொரு தலைப்பிலும் பணப் பரிசுபெறும் படைப்பாளிகள்....! ============================ சாதி ஒழி! மதம் அழி! சாதி! • முதல் பரிசு – கவிதாசபாபதி 227828 – 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – சீதளாதேவி 228963 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு - ராதா முரளி 228340 – 500 ரூபாய் ============================ இப்படி நாம் காதலிப்போம் • முதல் பரிசு - எசேக்கியல் காளியப்பன் – 228882 - 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – கிரிகாசன் – 229119 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு – குமரேசன் கிருஷ்ணன் – 228498 ============================ நாளைய தமிழும் தமிழரும் • முதல் பரிசு – ஜின்னா – 228145 - 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – மீ.மணிகண்டன் – 228766 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு – கருமலைத்தமிழாழன் – 228356 - 500 ரூபாய் ============================ பரிசுபெறும் படைபாளிகள் அனைவரையும் பரிசளித்து, பாராட்டி கெளரவிக்கின்றோம். தொடர்ந்தும் மிக நல்ல படைப்புகளை எழுதி தான் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் எழுத்தால் சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் ! இந்த தைப்பொங்கல் கவிதைப் போட்டியினை நடாத்த உறுதுணையாக இருந்த நடுவர்கள், அனுசரணையாளர்கள் இன்னும் பல நன்றிக்குரியவர்களின் பட்டியலோடு நிறைவறிக்கையினை சுமந்துக் கொண்டு வருகின்றேன் மீண்டும் மாலையில்...! வெற்றிப் பெற்றவர்களை வாழ்த்தி உயர்த்துங்கள்....களிப்புருங்கள் ! 31-Jan-2015 9:43 am
சௌம்யா - சௌம்யா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2014 8:13 pm

மத்த நாடுல புதுசு புதுசா போட்டி போட்டு சிறுசுக கூட கண்டுபிடிக்குதுங்க?
இங்க பொடிசுங்கள ஒரு சின்ன பாட்டு படிக்க படாதபாடு படுத்துறாங்க.. பத்ததுக்கு தூக்ககூட முடியாம புத்தக மூட்டை.. அ,ஆ எழுத முட்டிய உடைக்கிறாங்க அப்புறம் எப்படி தான் பிடிச்சு பண்ணுவாங்க ஏன் இப்புடி???
வித்தியாசம யோசிக்கற குட்டீஸா உனக்கு அறிவே இல்லனு திட்டறாங்க... அவங்க யோசிக்கமா கேட்குற கேள்விக்கு சொல்லுற அளவுக்கு நமக்கு என்ன அறிவு இருக்கு!
அறிவாளி என்பவர் யார்?
அப்ப முட்டாள் என்பவர் யார்?
படிப்பது என்றால்---------------?
பத்தி பத்தியா படிச்சு எழுதி,
புத்தக புழுவாக இருக்கவேண்டுமா?
வாழ்க்கையில ஜெயித்தவர்கள் யார்? தனக்கு பிட

மேலும்

தப்பென்று யார் சொன்னார்கள்? ஒரு கேள்வி இரண்டு கேள்வி கேட்டால், பார்ப்பவர்களுக்குப் பதில் சொல்ல ஆசை வரும். ஒரேயடியாய்க் கேட்டால்...? அடுத்த கேள்விக்குப் போவோம் என்ற எண்ணம்தான் வரும். முகில் நிரம்பப் பொறுமைசாலி. 08-Sep-2014 5:45 pm
கேள்வியே ஞானத்தின் தொடக்கம் ...சந்தேகத்தை கேட்டு அறிந்து கொள்வதில் தப்பு ஒன்னும் இல்லையே நண்பா !!!! 08-Sep-2014 5:36 pm
சௌமியா சௌ மிட்டாய் போல் கேள்வியை நீட்டிக்கொண்டே போகிறீர்களே? ...... 08-Sep-2014 5:31 pm
நீங்க ஆசிரியரா????????????????????? :) :) 08-Sep-2014 5:55 am
சௌம்யா - சௌம்யா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2014 8:10 pm

மத்த நாடுல புதுசு புதுசா போட்டி போட்டு சிறுசுக கூட கண்டுபிடிக்குதுங்க?
இங்க பொடிசுங்கள ஒரு சின்ன பாட்டு படிக்க படாதபாடு படுத்துறாங்க.. பத்ததுக்கு தூக்ககூட முடியாம புத்தக மூட்டை.. அ,ஆ எழுத முட்டிய உடைக்கிறாங்க அப்புறம் எப்படி தான் பிடிச்சு பண்ணுவாங்க ஏன் இப்புடி???
வித்தியாசம யோசிக்கற குட்டீஸா உனக்கு அறிவே இல்லனு திட்டறாங்க... அவங்க யோசிக்கமா கேட்குற கேள்விக்கு சொல்லுற அளவுக்கு நமக்கு என்ன அறிவு இருக்கு!
அறிவாளி என்பவர் யார்?
அப்ப முட்டாள் என்பவர் யார்?
படிப்பது என்றால்---------------?
பத்த (...)

மேலும்

இல்ல நண்பா அப்படி இல்ல 07-Sep-2014 10:32 am
ya like a machine 06-Sep-2014 9:54 pm
என்ன வாழ்க்க இது ???!! கொடும :( :( என்ன கண்டுபிடிக்க முடியதா!! அப்படியா 06-Sep-2014 8:39 pm
நம்ம ஊருல என்ன தான் படிச்சாலும் சொந்தமா ஏன் யோசிக்கமுடியல? ஏன்னா நாம நம்ம வாழ்க்கைய படிக்கல... நம்ம மொழில படிக்கலை...!! நமக்கு முன்னாடி படிச்சவங்க நம்மள.. நம்ம வாழ்க்கைய.. நம்ம பண்பாட்டை படிச்சாங்க....! அதனால வாழ்ந்தாங்க .. நாம முட்டைக்கோசையும்... ஆடுமூளையையும் கலப்பு பண்ணி........ கண்டுபுடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கலாமே தவிர... கண்டுபுடிக்க முடியாது... !!! 06-Sep-2014 8:22 pm
சௌம்யா அளித்த எண்ணத்தில் (public) Joseph மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Sep-2014 8:10 pm

மத்த நாடுல புதுசு புதுசா போட்டி போட்டு சிறுசுக கூட கண்டுபிடிக்குதுங்க?
இங்க பொடிசுங்கள ஒரு சின்ன பாட்டு படிக்க படாதபாடு படுத்துறாங்க.. பத்ததுக்கு தூக்ககூட முடியாம புத்தக மூட்டை.. அ,ஆ எழுத முட்டிய உடைக்கிறாங்க அப்புறம் எப்படி தான் பிடிச்சு பண்ணுவாங்க ஏன் இப்புடி???
வித்தியாசம யோசிக்கற குட்டீஸா உனக்கு அறிவே இல்லனு திட்டறாங்க... அவங்க யோசிக்கமா கேட்குற கேள்விக்கு சொல்லுற அளவுக்கு நமக்கு என்ன அறிவு இருக்கு!
அறிவாளி என்பவர் யார்?
அப்ப முட்டாள் என்பவர் யார்?
படிப்பது என்றால்---------------?
பத்த (...)

மேலும்

இல்ல நண்பா அப்படி இல்ல 07-Sep-2014 10:32 am
ya like a machine 06-Sep-2014 9:54 pm
என்ன வாழ்க்க இது ???!! கொடும :( :( என்ன கண்டுபிடிக்க முடியதா!! அப்படியா 06-Sep-2014 8:39 pm
நம்ம ஊருல என்ன தான் படிச்சாலும் சொந்தமா ஏன் யோசிக்கமுடியல? ஏன்னா நாம நம்ம வாழ்க்கைய படிக்கல... நம்ம மொழில படிக்கலை...!! நமக்கு முன்னாடி படிச்சவங்க நம்மள.. நம்ம வாழ்க்கைய.. நம்ம பண்பாட்டை படிச்சாங்க....! அதனால வாழ்ந்தாங்க .. நாம முட்டைக்கோசையும்... ஆடுமூளையையும் கலப்பு பண்ணி........ கண்டுபுடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கலாமே தவிர... கண்டுபுடிக்க முடியாது... !!! 06-Sep-2014 8:22 pm
சௌம்யா - கேள்வி (public) கேட்டுள்ளார்
06-Sep-2014 8:13 pm

மத்த நாடுல புதுசு புதுசா போட்டி போட்டு சிறுசுக கூட கண்டுபிடிக்குதுங்க?
இங்க பொடிசுங்கள ஒரு சின்ன பாட்டு படிக்க படாதபாடு படுத்துறாங்க.. பத்ததுக்கு தூக்ககூட முடியாம புத்தக மூட்டை.. அ,ஆ எழுத முட்டிய உடைக்கிறாங்க அப்புறம் எப்படி தான் பிடிச்சு பண்ணுவாங்க ஏன் இப்புடி???
வித்தியாசம யோசிக்கற குட்டீஸா உனக்கு அறிவே இல்லனு திட்டறாங்க... அவங்க யோசிக்கமா கேட்குற கேள்விக்கு சொல்லுற அளவுக்கு நமக்கு என்ன அறிவு இருக்கு!
அறிவாளி என்பவர் யார்?
அப்ப முட்டாள் என்பவர் யார்?
படிப்பது என்றால்---------------?
பத்தி பத்தியா படிச்சு எழுதி,
புத்தக புழுவாக இருக்கவேண்டுமா?
வாழ்க்கையில ஜெயித்தவர்கள் யார்? தனக்கு பிட

மேலும்

தப்பென்று யார் சொன்னார்கள்? ஒரு கேள்வி இரண்டு கேள்வி கேட்டால், பார்ப்பவர்களுக்குப் பதில் சொல்ல ஆசை வரும். ஒரேயடியாய்க் கேட்டால்...? அடுத்த கேள்விக்குப் போவோம் என்ற எண்ணம்தான் வரும். முகில் நிரம்பப் பொறுமைசாலி. 08-Sep-2014 5:45 pm
கேள்வியே ஞானத்தின் தொடக்கம் ...சந்தேகத்தை கேட்டு அறிந்து கொள்வதில் தப்பு ஒன்னும் இல்லையே நண்பா !!!! 08-Sep-2014 5:36 pm
சௌமியா சௌ மிட்டாய் போல் கேள்வியை நீட்டிக்கொண்டே போகிறீர்களே? ...... 08-Sep-2014 5:31 pm
நீங்க ஆசிரியரா????????????????????? :) :) 08-Sep-2014 5:55 am
சௌம்யா - எண்ணம் (public)
06-Sep-2014 8:10 pm

மத்த நாடுல புதுசு புதுசா போட்டி போட்டு சிறுசுக கூட கண்டுபிடிக்குதுங்க?
இங்க பொடிசுங்கள ஒரு சின்ன பாட்டு படிக்க படாதபாடு படுத்துறாங்க.. பத்ததுக்கு தூக்ககூட முடியாம புத்தக மூட்டை.. அ,ஆ எழுத முட்டிய உடைக்கிறாங்க அப்புறம் எப்படி தான் பிடிச்சு பண்ணுவாங்க ஏன் இப்புடி???
வித்தியாசம யோசிக்கற குட்டீஸா உனக்கு அறிவே இல்லனு திட்டறாங்க... அவங்க யோசிக்கமா கேட்குற கேள்விக்கு சொல்லுற அளவுக்கு நமக்கு என்ன அறிவு இருக்கு!
அறிவாளி என்பவர் யார்?
அப்ப முட்டாள் என்பவர் யார்?
படிப்பது என்றால்---------------?
பத்த (...)

மேலும்

இல்ல நண்பா அப்படி இல்ல 07-Sep-2014 10:32 am
ya like a machine 06-Sep-2014 9:54 pm
என்ன வாழ்க்க இது ???!! கொடும :( :( என்ன கண்டுபிடிக்க முடியதா!! அப்படியா 06-Sep-2014 8:39 pm
நம்ம ஊருல என்ன தான் படிச்சாலும் சொந்தமா ஏன் யோசிக்கமுடியல? ஏன்னா நாம நம்ம வாழ்க்கைய படிக்கல... நம்ம மொழில படிக்கலை...!! நமக்கு முன்னாடி படிச்சவங்க நம்மள.. நம்ம வாழ்க்கைய.. நம்ம பண்பாட்டை படிச்சாங்க....! அதனால வாழ்ந்தாங்க .. நாம முட்டைக்கோசையும்... ஆடுமூளையையும் கலப்பு பண்ணி........ கண்டுபுடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கலாமே தவிர... கண்டுபுடிக்க முடியாது... !!! 06-Sep-2014 8:22 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Aug-2014 8:51 am

காணும் கனவெலாம் நனவானால்
கானல் நீரும் கடலாய் மாறிடும் !
வேண்டுதல் எல்லாம் நடந்திட்டால்
வேள்வியும் கேள்வியும் மறைந்திடும் !

கற்பனைகள் எல்லாம் உண்மையானால்
கற்சிலைகளும் உயிராய் எழுந்திடும் !
முடிவுறும் நிகழ்ச்சிகள் சுபமானால்
முப்பொழுதும் மனங்களும் மகிழ்வுறும் !

ஓவியங்கள் யாவும் உயிர்பெற்றால்
காவியங்கள் படைக்கும் தூரிகைகள் !
பயணிக்கும் பாதை பகுத்தறிவானால்
வாழ்க்கைப் பயணமும் இனித்திடும் !

நட்பொன்றே மனதில் உணர்வானால்
பகையென்பதே பாரினில் மறந்திடும் !
உறவுகள் எவையும் வாய்மையானால்
உள்ளமும் இல்லமும் தூய்மையாகும் !

காழ்ப்பும் கசப்பும் மறைந்துவிட்டால்
காரிருளும் நமக்கு ஒளி

மேலும்

மிக்க நன்றி சாந்தி 08-Sep-2014 8:06 am
நட்பொன்றே மனதில் உணர்வானால் பகையென்பதே பாரினில் மறந்திடும் ! உறவுகள் எவையும் வாய்மையானால் உள்ளமும் இல்லமும் தூய்மையாகும் ! உண்மைதான் தோழரே அருமையான கருத்து.... 07-Sep-2014 10:39 pm
உண்மைதான் அழகர்சாமி. மிக்க நன்றி 02-Sep-2014 10:36 pm
இந்த வரிகள் யாவும் அழகான வாழ்கையை ஆனந்தமாய் வாழ பொருத்தமானதுதான் அய்யா அருமை ! 02-Sep-2014 3:49 pm
சௌம்யா அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Aug-2014 10:40 am

நம்ம படிக்கலானானும்,
விதை நெல்லை வித்து
படிக்க அனுப்பின அம்மா!

எதிர்காலத்துல என் பிள்ளை
நல்லாருந்தா போதும்னு
குருகி,குருகி பணம் சேர்க்கும் அப்பா!

அம்மா,அப்பாவை மறந்து
சும்மாவே இருப்பதை
பொழுதுபோக்காக கொண்ட பிள்ளை.

சும்மாவும் இருக்கமுடியாம
அந்தபீஸ்,இந்த பீஸ்னு
பொய் சொல்லி காசை பிடுங்கி
கையில் மதுகிண்ணத்தோடு அலையும்
மதியிழந்த புதியமன்னர்களே!
நீ புது உலகை ஒன்னும் படைக்க போறதில்ல!


போதையில தல்லாடுறதும் இல்லாம
பாதை மாறி போன படைப்பாளர்களே..
நீ வீண்சகவாசத்த தவீர்!

வானத்துல பறக்குற மாதிரி நினைச்சுப்புட்டு
சர்,புர்னு பைக்ல போற சாகசவீரர்களே!
நீ சாகசம் செய்ய சாமனிய மனிதர்களி

மேலும்

அருமை ...... 06-Oct-2014 11:21 pm
நன்றி ... :) நன்றி :) 06-Oct-2014 6:48 pm
நன்றி .... பரவாயில்லை நண்பா :) :) 06-Oct-2014 6:47 pm
??????????? 06-Oct-2014 6:46 pm
சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2014 10:40 am

நம்ம படிக்கலானானும்,
விதை நெல்லை வித்து
படிக்க அனுப்பின அம்மா!

எதிர்காலத்துல என் பிள்ளை
நல்லாருந்தா போதும்னு
குருகி,குருகி பணம் சேர்க்கும் அப்பா!

அம்மா,அப்பாவை மறந்து
சும்மாவே இருப்பதை
பொழுதுபோக்காக கொண்ட பிள்ளை.

சும்மாவும் இருக்கமுடியாம
அந்தபீஸ்,இந்த பீஸ்னு
பொய் சொல்லி காசை பிடுங்கி
கையில் மதுகிண்ணத்தோடு அலையும்
மதியிழந்த புதியமன்னர்களே!
நீ புது உலகை ஒன்னும் படைக்க போறதில்ல!


போதையில தல்லாடுறதும் இல்லாம
பாதை மாறி போன படைப்பாளர்களே..
நீ வீண்சகவாசத்த தவீர்!

வானத்துல பறக்குற மாதிரி நினைச்சுப்புட்டு
சர்,புர்னு பைக்ல போற சாகசவீரர்களே!
நீ சாகசம் செய்ய சாமனிய மனிதர்களி

மேலும்

அருமை ...... 06-Oct-2014 11:21 pm
நன்றி ... :) நன்றி :) 06-Oct-2014 6:48 pm
நன்றி .... பரவாயில்லை நண்பா :) :) 06-Oct-2014 6:47 pm
??????????? 06-Oct-2014 6:46 pm
கோபி சேகுவேரா அளித்த போட்டியை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

1.நம் வாழ்வில் எதை கூட்டி எதை கழித்து எதை பெருக்கினால் சிறந்த ஒழுக்கமுடைய மனிதனாய் திகழ முடியும் என்பதை சொல்லும் வகையில் கவிதை இருத்தல் வேண்டும்

2.எளிமையாக நிறைவாக இருத்தல் வேண்டும்...........

3.கவிதை தலைப்பு : கூட்டல் கழித்தல் பெருக்கல்

மேலும்

நன்றி! நானும் முதன், முதலாக போட்டி கவிதைக்கு என்னால் முடிந்த அளவுக்கு சிறிய அளவில் முயற்சி செய்துள்ளேன்! முடிந்தால் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம்! 29-Aug-2014 12:02 pm
அருமை, நல்முயற்சி....வாழ்த்துகள்/... 26-Aug-2014 7:54 pm
நல்ல தலைப்பு இதை நான் வரவேற்கிறேன் கோபி சார் ! 26-Aug-2014 6:47 am
சேற்றுக்கு நடுவில் மதுக்கிண்ணம் போல் உள்ளது. மணவர்கள் செல்லக்கூட இடம் என்பதைக் குறிக்கவா? 25-Aug-2014 6:40 am
சௌம்யா - கேள்வி (public) கேட்டுள்ளார்
24-Aug-2014 4:46 pm

On ,Off என்பதன் தூய தமிழில் தெரிந்தவர்கள் கூறவும்....

மேலும்

நன்றி.. நன்றி..:) :) 25-Aug-2014 7:08 pm
அவை இடத்திற்குத் தகுந்தபடி பொருள் கொடுக்கும். நீங்கள் சுவிட்ச் on , சுவிட்ச் off என்பதை நினைத்துக் கேட்கிறீர்கள் என்றால், போடு, நிறுத்து என்று சொல்லலாம். 25-Aug-2014 8:44 am
நன்றி :) :) 25-Aug-2014 7:16 am
அணை / நிறுத்து / அடை பொருள்களுக்கேற்றவாறு - 2 ஏற்று / இயக்கு / திற பொருள்களுக்கேற்றவாறு - 1 24-Aug-2014 11:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (137)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சந்திரா

சந்திரா

இலங்கை
user photo

தஞ்சை சதீஷ் குமார்

வெண்டயம் பட்டி
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (137)

சிவா

சிவா

Malaysia
ஜெய்ஸி

ஜெய்ஸி

சென்னை
பிரகாஷ்

பிரகாஷ்

Coimbatore Tamilnadu India

இவரை பின்தொடர்பவர்கள் (138)

மேலே