சௌந்தர்யா முருகேசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சௌந்தர்யா முருகேசன்
இடம்
பிறந்த தேதி :  02-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Mar-2014
பார்த்தவர்கள்:  968
புள்ளி:  10

என் படைப்புகள்
சௌந்தர்யா முருகேசன் செய்திகள்
சௌந்தர்யா முருகேசன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Sep-2015 4:03 pm

நேரம் தவறாமையை ஒரு முக்கியமான விஷயமாக ஏன் கருதுவதில்லை?

மேலும்

ஒரு கூட்டத்துக்கு பேச செல்வதாக இருக்கட்டும்;ஒரு குறிப்பிட்ட வியாபார ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்ட நேரத்துக்கு செல்வதாக இருக்கட்டும்;அலுவலகத்துக்கு தினம் வாடிக்கையாளர் நேரம் ஆரம்பித்ததும் சரியாக செல்வதாக இருக்கட்டும்;நேரம் தவறாமை எனப்படும் 'punctuality' மிக மிக முக்கியம்! தவறினால் நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.நேரம் தவறாமையை அலட்சியம் செய்வதின் பின் விளைவுகளை யோசிக்கத் தவறுவதே அதை முக்கியமாக கருதாதற்கு காரணம்.எவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தாலும்,கூட்டத்துக்கு பேச தாமதமாக போவது மதிப்பை குறைத்துவிடும்.எவ்வளவு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வியாபார நிறுவனம் ஆனாலும்,அதன் முதலாளியோ ஊழியர்களோ நேரத்துக்கு வரத் தவறினால், அது வியாபாரத்தை சிறிது சிறிதாக பாதிக்கும். 18-Sep-2015 10:39 am
சௌந்தர்யா முருகேசன் - சௌந்தர்யா முருகேசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2015 3:18 pm

நாய்களின் வேறு தமிழ் பெயர்கள் என்ன?

(எ.கா.) யானை - களிறு, குஞ்சரம், வேழம்.
குதிரை - கலிமா, புரவி, மா
எருமை - கண்டி, நாகு, கன்று

மேலும்

வேட்டைத்துணையோன், மோப்பகூர்மன், பைரவவாகனன் 16-Sep-2015 7:10 pm
ஞமலியே மயிலுங் கள்ளும் நாயுமென் றுரைக்க லாமே என்கிறது அகராதி நிகண்டு . 15-Sep-2015 4:38 pm
ஞமலி என்பது நாயின் இனங்களில் ஒன்று என்கிறது விக்கிபீடியா? 15-Sep-2015 4:02 pm
ஞமலி 15-Sep-2015 3:55 pm

நேரம் தவறாமை

மேலும்

சௌந்தர்யா முருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2015 3:52 pm

கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் 'நேரம்'.

உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, 'டைம் செம பாஸ்டா ஓடிடுச்சு', 'நேரம் போகவே மாட்டேங்குது' என காலத்தைக் குறை சொல்கிறோம்.

ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்திற்கு எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள்? ஒன்பது மணிக்கு நடைபெறும்

மேலும்

சௌந்தர்யா முருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2015 3:50 pm

இன்றைய நாகரிக அவசர உலகில் மக்கள் பறந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் 'நேரம்' முக்கியப் பங்கு வகிக்கிறது. நேரம் மிக மதிப்பு மிக்கதும், பொன்னானதும் ஆகும். யார் ஒருவரும் நேரத்தை வீணாக்கக்கூடாது. கடந்து போன நேரத்தையோ, நாளையோ திரும்பப் பெற முடியாது.

சாதாரணமானவர்கள் நேரத்தின் மதிப்பறியாமல் வீணாக சோம்பித் திரிவார்கள். வீண் பேச்சு, சீட்டாட்டம், குடியில் பயனற்ற செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மதிப்பிழந்து நிற்பார்கள். நற்குடிப் பிறந்தவர்கள் காலத்தின் பயனறிந்து, நற்காரியங்களில் நேரத்தைச் செலவு செய்து நற்பெயர் பெறுவார்கள்.

செய்யும் காரியங்களை காலமறிந்து செய்வார்கள். நினைத்

மேலும்

சௌந்தர்யா முருகேசன் - எழுத்து அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2014 12:46 pm

எழுத்து தளத்திற்கு புதிய வடிவமைப்பை அளித்துள்ளோம். பாராட்டு தெரிவித்தவர்களுக்கும் சில தவறுகளை சுட்டி காண்பித்தவர்களுக்கும் எங்களது நன்றி. நீங்கள் சந்தித்த தொழில் நுட்ப கோளாறுகள் அல்லது சிரமங்கள் எதுவாக இருந்தாலும் அதை இங்கே தெரியப்படுத்துங்கள். விரைவில் அதை ஒவ்வொன்றாக சரி செய்ய முயற்சி எடுப்போம்.

மேலும்

Nanri!!! 27-Jun-2014 3:08 pm
கைபேசியிலும் தமிழில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டு வருவோம். 27-Jun-2014 3:00 pm
Smartphone kondavargalum tamilil thattachu seiyum vasathi irunthal nandraka irukum. 27-Jun-2014 1:35 pm
பல முதிய மாற்றங்களையும் சில நாட்கள் முன்னோட்டமாக செய்து எங்களால் பரிசிலித்து அல்லது, பயிற்சி பகுதியை தனியாக வெளியிட முடியுமா எனவும் பாருங்கள். பிறகு, பயன்படுத்துவோரின் கருத்துகளையும் ஏற்று, திருத்தங்கள் செய்து, மிக நன்றாக வருமெனில், பயன் படுத்தலாம். சரியில்லையெனில், விட்டுவிடலாமே. மாற்றங்களை, முழுமையாக செய்தபின்பு கருத்து கேட்டு மாற்றுவது சிரமம்தானே. 26-Jun-2014 8:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

svshanmu

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே