அரங்க ஸ்ரீஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அரங்க ஸ்ரீஜா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  22-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-May-2015
பார்த்தவர்கள்:  2144
புள்ளி:  170

என்னைப் பற்றி...

கலைகளிலும் தமிழிலும் எனக்கு ஆர்வம் அதிகம் . என் ஓவியங்களையும் கவிதைகளையும் ஒன்றாக்கிச் சமர்ப்பிக்கிறேன்.

http://sreejarenganath.blogspot.in/

என் படைப்புகள்
அரங்க ஸ்ரீஜா செய்திகள்

https://www.facebook.com/Sreejaarts

எனது முகநூல் பக்கம் ..கவியும் ஓவியமும் கலந்த பக்கம் ..( சிந்தனை சிறகு )

மேலும்

Good art... keep it up... 13-Jul-2015 2:32 pm
நவின் அளித்த படைப்பில் (public) s sangeetha மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Jun-2015 7:03 am

அவள் பொய் சொல்வாளா? என்று தெரியாது...நான் சொன்னால் மட்டும் கண்டுபிடித்து விடுவாள்.
அது எப்படி? என்று பல முறை கேட்க நினைத்து நினைத்து மறந்தது தான் மிட்சம்....இன்றாவது கேட்டு விட வேண்டும் என்று படுக்கையில் இருந்து எழுந்து காலிற்கு வந்தேன்....

நான் நினைத்தது சரிதான்...அவள் இன்னும் தூங்கி கொண்டிருந்தாள்.
இப்போதும் அதே குழந்தை தூக்கம் தான்...ஆனால் என்ன?
தலைகிழாக தொங்கிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தாள்.இறந்தபின் அப்படித்தான் தூங்க வேண்டும் போல....

சிறுவயது முதல் இப்ப வரை....பார்த்த சினிமா கேட்ட,படித்த கதைகளில் ஆத்மா என்றால் வெளிர் நிறத்திலும்,கால்கள் இல்லாமலும், அகோரமாகவும் தான் இருந்தது,... ஆ

மேலும்

அருமையாய் கதை நகர்கிறது கற்பனைதிறனை அதிகப்படுத்தி எதிர்பார்ப்புகளை கூட்டி சுவை சேருங்கள் வாழ்த்துகள் தம்பி 31-Jul-2015 2:55 am
தம்பி அருமை தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துகள்..!! 16-Jul-2015 6:06 pm
அழகு....சீக்கிரம் தொடருங்கள் 16-Jul-2015 5:04 pm
அருமை 03-Jul-2015 6:48 pm
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) Sugumar Surya மற்றும் 25 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2015 1:10 pm

வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~

நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;

பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !


* * *

சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?

உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !


* * *

மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..

என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !


* * *

காந்தம்

மேலும்

மிக்க நன்றி அய்யா 05-Dec-2016 12:34 pm
நான் வேதியல் மருத்துவ வேதியல் பயின்ற போது காதல் கற்பனை எழவில்லைபோலும் !! எழுத்து தளம் அன்று இல்லை . உங்களை போல் எண்ண காமன் காதல் அருள் கிடைக்கவில்லையே? Organic, Physical ,Inorganic & Phatmaceutical Chemistry படிக்கும்போது மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் காதல் எண்ணம் வெளியிடமுடியாது குருகுல வாசம் பிரம்மச்சர்யம்:__ இயற்கையாகவே பழமைக் கருத்துக்களுக்கு நாங்கள் அடிமையாகவே ஆகிவிட்டோம் ! உங்களையும் உங்கள் இளமைக் காதல் அனுபவங்களை எழுத்து தளத்தில் படித்து பொறாமைப் படுகிறோம் 01-Dec-2016 1:49 pm
நன்றி தோழர் 01-Dec-2016 12:17 pm
நன்றி 01-Dec-2016 12:17 pm
தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-May-2015 12:25 pm

அம்மாவின் கருவிருந்து
மாதம் பத்து தின்று ஜனித்தேன்
வீட்டிற்குத் தலை மகளாய்....

கலை மகளாய்..
அலை மகளாய்..
மலை மகளாய்..
கொண்டாடினார்கள் ஊரும் உறவும்..!!

தவழ்ந்து, எழுந்து, நடந்து..
அடிஎடுத்து வைத்தேன்
என் பால பள்ளிக்குள்..

படிப்பும் விளையாட்டுமாய்
பஞ்சமில்லா செல்லத்துடன்
கழிந்தன என் பொழுதுகள்..

ஆண்டுகள் இரண்டு ஆனபின்..
அம்மா ஒரு நாள் கேட்டாள்,
"உனக்கு தம்பி பாப்பா வேணுமா
தங்கச்சி பாப்பா வேணுமா..?" என்று

செப்பு சாமான் விளையாட்டை
விட்டுவிட்டு யோசித்தேன் யோசித்தேன்..
இரவு வந்து தூங்கியே விட்டேன்.....

காலையில் எழுந்து
கையில் பால் டம்ளருடன்
அம்ம

மேலும்

வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி தம்பி.... ஏக்கம் களைந்து ஊக்கத்தோடு வாழ்ந்திட அக்காவின் அன்பு வாழ்த்துக்கள் :-) 05-Oct-2015 11:29 am
ஏங்க வைக்கிறாய் எனக்கும் தானோ அக்காள் இல்லை , தம்பியாய் பாசம் பெற அக்காவை கவிதையாய் பார்கின்றேன்... 04-Oct-2015 1:33 am
ரசனைக்கும் அழகான உணர்வுப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி தோழி :-) 03-Oct-2015 6:03 pm
தோழி கவிதை செம.. என்னவென்று நான் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.. தம்பி பாப்பா நானும் கொண்டேன் அந்த அன்பின் மிகுதியாலே இந்த தொல்லை.. 02-Oct-2015 10:47 pm
அரங்க ஸ்ரீஜா அளித்த எண்ணத்தில் (public) a.lawrence மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-May-2015 4:43 pm

அடிக்குற வெயிலுக்கு தர்பூசணி மட்டும் தான் சாப்பிட முடியுது !

மேலும்

ஹ ஹ ஹ 18-Jun-2015 8:31 am
நன்றி :-) 18-Jun-2015 8:31 am
நன்றி :-) 18-Jun-2015 8:31 am
நல்லாருக்கு !! 18-Jun-2015 7:27 am
அரங்க ஸ்ரீஜா - எண்ணம் (public)
08-Jun-2015 10:15 pm

https://www.facebook.com/Sreejaarts

எனது முகநூல் பக்கம் .

மேலும்

அரங்க ஸ்ரீஜா - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2015 10:45 am

வீசும் தென்றல் தீண்டும் வேளை
பேசும் எந்தன் அழகிய வீணை !

இசையே ! நீ என்
சுவாசத்தில் கலந்து
விரல் வழி அசைந்து
வீணையை மீட்டுகிறாய் - இசை
மோகத்தைக் கூட்டுகிறாய்

பாட்டறியா பேதை நான்
மெட்டிசைத்தேன் உன்னால்
பாமரரின் பாரம் தான்
மென்மையானதே தன்னால்

மனங்களை வருடும்
மன்மத இசையே
நங்கையின் மனதில்
நிலைத்திட்டாய் நீயே

- அரங்க ஸ்ரீஜா

மேலும்

மிக்க நன்றி :-) 18-Jun-2015 8:29 am
வார்த்தையிலும், வரைந்தது அழகு !!! 18-Jun-2015 7:29 am
நன்றி நட்பே :-) 08-Jun-2015 10:04 pm
நல்லா இருக்கு அக்கா 08-Jun-2015 11:32 am
அரங்க ஸ்ரீஜா - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2015 2:38 pm

அறிவென்னும் தீபம் கொண்டு
ஆணவம் தன்னை வென்றாய் !
இறையருள் பெற்று - நீ
ஈசன் மனம் வென்றாய் !
உமைமணாளன் பெயர் கொண்டு
ஊராரின் மனம் வென்றாய் !
எட்டு திக்கும் ஜெயம் கொண்டு
ஏடு கலை பயின்றாய் !
ஐங்கரனின் துணை கொண்டு
ஒல்காப் புகழ் பெற்றாய் !

சிறந்த கொள்கையும்
சிவனின் பெயரும்
சிவபால பக்தனுமான
என் இனிய குரு நாதருக்கு
அடியவளின் வணக்கங்கள் !!!


-அரங்க ஸ்ரீஜா

மேலும்

மிக்க நன்றி :-) 18-Jun-2015 8:28 am
ஓவியத்தில் கை தேர்ந்த சகோதரி கவிதையிலும் ஜொலிப்பது அருமை !! 18-Jun-2015 7:35 am
அரங்க ஸ்ரீஜா - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2015 7:58 pm

பாடம் புகட்டும் பகலவன்
பிழை பொறுக்கும் பரமன்
தன்னலம் கருதா தீரன்
தன்னிகர் இல்லா வீரன்
முருகனின் பக்தன்
முறுவலுடன் உறங்க
முழுமதியை வேண்டினேன்

முக்கனியின் சுவைபோல்
முத்தமிழன் இனிமைபோல்
முத்தான கனவுகளுடன்
குருவின் நித்திரை செழிக்கட்டும் !
குமரனின் அருள் பரவட்டும் !

-அரங்க ஸ்ரீஜா

மேலும்

நன்றி :-) 18-Jun-2015 8:33 am
இனிமை .. உங்கள் மை. 13-Jun-2015 2:54 pm
தமது வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!! 13-Jun-2015 2:28 pm
முருகனின் மகிமை... முத்தமிழின் இனிமை... தொடரட்டும் இனி....மை... 13-Jun-2015 2:18 pm
அரங்க ஸ்ரீஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2015 1:53 pm

நாட்டிய மேதை உம்மை
நடனத் தாரகை தம்மை
வரைந்திடத் தான்
விழைந்ததே என் தூரிகை

விழி தனைக் கண்டு
வழி மறந்து நின்றேன்
செவி தனை வரைகையில்
கவியால் நிறைந்தேன்

கலை மங்கையே - உம்மைத்
தலை வணங்கியே கவி முடித்தேன் .

மேலும்

படமும் கவியும் அழகு !! 21-Jul-2015 7:53 pm
மிக்க நன்றி 12-Jul-2015 9:14 pm
மிக்க நன்றி 12-Jul-2015 9:14 pm
விரல்களுக்கும் விரல்களுக்கும் போட்டி...ஓவியமா ?? கவிதையா ?? பதில் இல்லை தோழியே..அருமை 08-Jul-2015 6:58 pm
அரங்க ஸ்ரீஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2015 2:38 pm

அறிவென்னும் தீபம் கொண்டு
ஆணவம் தன்னை வென்றாய் !
இறையருள் பெற்று - நீ
ஈசன் மனம் வென்றாய் !
உமைமணாளன் பெயர் கொண்டு
ஊராரின் மனம் வென்றாய் !
எட்டு திக்கும் ஜெயம் கொண்டு
ஏடு கலை பயின்றாய் !
ஐங்கரனின் துணை கொண்டு
ஒல்காப் புகழ் பெற்றாய் !

சிறந்த கொள்கையும்
சிவனின் பெயரும்
சிவபால பக்தனுமான
என் இனிய குரு நாதருக்கு
அடியவளின் வணக்கங்கள் !!!


-அரங்க ஸ்ரீஜா

மேலும்

மிக்க நன்றி :-) 18-Jun-2015 8:28 am
ஓவியத்தில் கை தேர்ந்த சகோதரி கவிதையிலும் ஜொலிப்பது அருமை !! 18-Jun-2015 7:35 am
அரங்க ஸ்ரீஜா - அரங்க ஸ்ரீஜா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2015 4:43 pm

அடிக்குற வெயிலுக்கு தர்பூசணி மட்டும் தான் சாப்பிட முடியுது !

மேலும்

ஹ ஹ ஹ 18-Jun-2015 8:31 am
நன்றி :-) 18-Jun-2015 8:31 am
நன்றி :-) 18-Jun-2015 8:31 am
நல்லாருக்கு !! 18-Jun-2015 7:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (101)

பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்
vinovino

vinovino

chennai
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (103)

a.lawrence

a.lawrence

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (104)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
krishnamoorthys

krishnamoorthys

கிருஷ்ணமூர்த்தி

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே