சீனிவாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீனிவாசன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  21-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2012
பார்த்தவர்கள்:  211
புள்ளி:  1

என்னைப் பற்றி...

???????

என் படைப்புகள்
சீனிவாசன் செய்திகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Mar-2015 9:42 am

கல்லிருக்கும் சாலை நான்
நடந்து போனேன்.பாதங்கள்
சிந்திய உதிரங்கள் நோகல்லயே!
இருந்தும் எனைப் பார்க்க ஆசை
உண்டென இருந்தேனடீ? நான்
இல்லா நேரம் உன் கண்கள் தேடும்.
ஆசையிலே உன்னைப் பார்க்க
தலை குனிந்து செல்வாயடீ? இப்போது
நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..!

நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள்
நான் பட்ட வேதனைக்கு மருந்தாக
அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே
மானே! காலம் செய்த கொடுமை தானெடீ..
எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம்
தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க
சொன்னேனடீ..!நேசமுள்ள மேகம் உன் தேகம்
நனைக்க ஆனந்தத்தால் நீயும் நடனமாட,
உன்னை நனைத்த மேகத்திற்கு கண்ணீர்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Apr-2015 10:54 pm
அருமை ..அருமை ... 09-Apr-2015 6:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-Mar-2015 12:44 am
அருமை 28-Mar-2015 12:33 am
மகிழினி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Jan-2015 3:48 pm

சீரும் சிறப்புமாய் இனிதாய் மீண்டும் ஒரு தமிழர் திருநாளின் தொடக்கம் ...... வீண் எண்ணங்களை எரித்து புது ஆண்டில் அடி எடுத்து வைக்க வழிவகை செய்யும் திருநாளாய் இந்த போகி ......

என் எண்ணங்களுடன் இக்கட்டுரையை துவங்குகிறேன் ...... நான் ஒரு குடியானவனின் வீட்டு கடைசி பெண் இந்த உழவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்தவள் என்ற வகையில் ..... மீண்டும் எங்களின் கால்கள் வாய்க்கால் வரப்பை சந்திக்குமா என்று தெரியவில்லை...... சரியான விளைச்சல் இல்லாமல் சரியான லாபம் இல்லாமல் வெறும் நஷ்டத்திற்காக வேளாண் தொழில் செய்து தோல்வி கண்டு கிராமங்களை விட்டு வெளியூர்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் பல்லாயிரம்

மேலும்

வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி அப்பா ............... வேளாண் இல்லாவிடில் இங்கே ஏதும் விடிவதில்லை ........ இதை யார் இங்கே உணரப்போகிறார்கள் ......... இருக்கும் வரை இயன்றதை சொல்வோம் , செய்வோம் ............ 17-Jan-2015 12:02 pm
வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே .................. 17-Jan-2015 12:00 pm
அருமையான அனுபவக் கட்டுரை. நானும் ஒரு குடியானவனின் மகன் தான். தற்போது ஈரொடு மாவட்டத்திலும் அன்று கோவை மாவட்டத்திலும் உள்ள அந்தியூர் என்ற ஊரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள புதுக்காடு மலையடிவாரத்தில் எங்கள் தோட்டம் இருந்தது. அப்பாவால் கவனிக்க முடியாமல் கடன் சுமை வேறு. அந்த நாலரை ஏக்கர் நிலத்தை விற்று கடனை அடைத்துவிட்டு மீதி இருந்த பணத்தில் என்னனையும் என் அண்ணனையும் படிக்கவைத்தார். வேளாண்மை செய்பவர்கள் படும் இன்னல்களைத் தங்களைப் போலவெ கண்கூடாகப் பார்த்தவன். 15-Jan-2015 12:57 pm
இந்த தளத்தில் நான் படித்த முதல் கட்டுரை ....... அருமையாக உள்ளது தோழி ...... உழவர் திருநாள் வாழ்த்துகள்.... 15-Jan-2015 11:59 am
சீனிவாசன் - தினேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2015 12:27 pm

================================================================================================
தந்தை இல்லாமலோ அல்லது இருந்தும் இல்லாமலோ தனி ஒருத்தியாய் பிள்ளைகளை வளர்த்த அம்மாக்களுக்கு இது சமர்ப்பணம்
================================================================================================
எப்புடிம்மா இப்படி
----------------------------------------------
ஜனனம் கொடுப்பவளே என்
ஜனனம் கொடுத்தவளே
உயிரின் மறு உயிரை எனக்கு
உயிராய் கொடுத்தவளே
விழிகள் நடுவினிலே
விரிந்த நெற்றியிலே - பொட்டு வைத்தவளே
இப்பூமியில் நான் வாழ
இன்னும் என்னை - விட்டு வைத்தவளே
பட்டுத்துனியல் சுத்தி
பக

மேலும்

அருமை..அருமை.....! 19-Jan-2015 4:13 pm
அக்கா உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 19-Jan-2015 2:47 pm
அருமை வாழ்த்துக்கள் ... 13-Jan-2015 5:32 pm
agan அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Dec-2014 12:03 pm

தோழமைகளே

வணக்கமும் வாழ்த்தும்

2015 ஆம் ஆண்டின் முதல் விருதாக "இலக்கிய இரட்டையர்-2014 "விருதினை எழுத்து.காம் இணையத்தில் படைப்புகளை தொடர்ந்து அளித்து வரம் இரட்டையர் பெருகின்றனர்.

இருவரும் நல்ல அதிரன் மிக்க படைப்பாளிகள்.

அவர்கள் தோழர்கள் வேளாங்கண்ணி மற்றும் புனிதா வேளாங்கண்ணி

வரும் ஆண்டில் (எனக்கு வாய்ப்பு இருப்பின் !!)இன்னும் பல் இரட்டையர் தளத்தில் படைப்புகள் அளிக்க வேண்டும் என்ற் ஆசையை உங்களொடு பகிர்ந்து விடை பெறுகின்றேன்

விருதாளர் அனைவருக்கும் பட்டயம் கடந்த ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் 01.01.2015 முதல் 9.01.2015 வரை அனுப்பி வைக்கப்படும் எனக்கு தொடர்பு முகவரி இதுவரை அளிக்கா

மேலும்

தங்கள் வாழ்த்தில் மிக்க மகிழ்ச்சி தோழரே! .மிகவும் நன்றி தோழரே! 05-Jan-2015 12:47 pm
தங்கள் வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றி தோழரே! 02-Jan-2015 6:45 am
விருது பெற்ற தோழர் வேளாங்கண்ணி அவர்களுக்கும் தோழமை புனிதா வேளாங்கண்ணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...! 30-Dec-2014 11:39 pm
தங்கள் வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றி தோழமையே! 29-Dec-2014 10:43 pm
அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Oct-2014 1:49 pm

சிக்கு புக்கு ரயில்போல
பத்து பேரு பின்னாடி
சத்தம் போட்டு குதூகலமாய்
ஊரைச் சுத்தின ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஞ்சு காசும் பத்துகாசும்
அம்மாவுக்கு தெரியாம
காந்தமா மாற தண்டவாளம்
மேல வச்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கமலா விமலா செஞ்சதபாத்து
ஊரு பூரா சுத்தித்தேடி
மயிலிறக எடுத்து வந்து
புஸ்தகத்தில் வச்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்னா வச்ச மயிலிறகு
ரெண்டா மூணா குட்டிபோடும்
என அடிக்கடி திறந்துபார்த்து
வகுப்பில் முட்டிபோட்ட ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதிரியான நண்பனப் போயி
ஓங்கி ஒரு முட

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே! 23-Oct-2014 7:51 am
அருமை 21-Oct-2014 11:42 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே! 20-Oct-2014 9:22 pm
ithil 15 varigal enakum anubavam undu. athanaiyum kuda innum oru sila gnabagangalum sernthu ullathai parisutha paduthukirathu. arumaiyana kavithai. nanri. 20-Oct-2014 1:10 pm
நிஷா அளித்த எண்ணத்தை (public) farmija மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Oct-2014 3:34 pm

அன்பு நிறைந்த தளத்தோழமைகளுக்கு. ....ஐந்து நாட்களுக்கு முன் என் அம்மா இறைவனடி சேர்ந்து விட்டார்கள். ..அதனால் நான் தளத்திற்கு வரவில்லை. ... இன்று தான் நான் தளத்திற்கு வந்தேன்....எனக்கு பயங்கர அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது....அது தோழி ஒருவரிடம் இருந்து வந்திருந்தது...அவர் அதில் அவருக்கு நம் தளத் தோழர் ஒருவரால் மிகுந்த மனவேதனை அடைந்து அதனால் இத்தளத்தை விட்டு செல்லப் போவதாக குறிப்பிட்டு இருந்தார். ...உங்களால் முமுடிந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார் .அவ (...)

மேலும்

Appadi sollavillai. Nanraha vasiungal.. Amma thavariyathal thalam pakkam varavillai.so enna nadakirathenre theriyavillai... Vanthathum partha muthal visayam a thirci....en amma va vida ethum perisillai 04-Oct-2014 11:05 pm
Nanri 04-Oct-2014 11:03 pm
Nanri 04-Oct-2014 11:02 pm
முதல் முதல் பார்த முகம் இனி பார்க முடியா உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன். மேலும் தங்கள் வெளியிட்ட செய்தி மிகவும் வருந்ததக்கதது.நான் தளத்திற்கு புதியவனாக இருபதால் எப்படி பழகுவது என்ற பயம் கலந்த வருத்தமாக உள்ளது.மேலும் அவர்கள் இந்த தமிழர் பண்பாட்டை மதிக்க தெரியாதவர் என்ற வருத்தத்தையும் பதிவு செய்கிரேன். 04-Oct-2014 9:33 am
சீனிவாசன் - சதீஸ்குமார் பா ஜோதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2014 12:53 pm

பருவம் திறந்து விட
பகல் நிலவாய் ஓலை
பாயினில் ஒளிந்த
மங்கை நான்...

பேதையையும், பெதுமையையும்
பேரின்மாய் கடந்து விட்டு
மங்கையான பின்
பேரின்னல்கள் பின்னலாடையாய்
சுற்றுவதைக் கண்டு
சுருண்ட மடந்தை நான்...

அரிவை அடையாதவளுக்கு
ஆண் துணை தேடும்
அறிவை அடைந்த அன்னையே!
அவன் ஆண்மைக்கு பதில் சொல்ல
பேரிளம் பெண் இல்லை நான்..

என் மகள் இன்னும் பேதை தான்
என சொல்லும் தந்தையே!
காம போதை கொண்டவன் தொட்ட
கொ(ல்ல)ள்ள் ஊறுகாய நான்?

எனது கதையில் போஸ் பாண்டி
இல்லாத லதா பாண்டி நான்..

சதைப் பிடிப்பில்லாததால்
பிறர் பார்வைக்கு
பந்தியாகத பாவை நான்...

பருவ பசி கொண்டவனுக்கு,
என்னை தன்னில்

மேலும்

தங்கள் பார்வைக்கும் ரசனைக்கும் நன்றி தோழா 25-Sep-2014 6:11 pm
தேவையான செய்தி, பெண்மையின் பருவ நிலைகளையும் நிகழ்வு நிலைகளையும் பின்னிய விதம் அருமை. வாழ்க வளமுடன் 25-Sep-2014 2:10 pm
தங்கள் பார்வைக்கும் ரசனைக்கும் நன்றி தோழா 23-Sep-2014 3:10 pm
சொல்ல வாா்த்தையேதும் இல்லை தோழா கண்களை களங்கவைத்து விட்டீா்கள் 23-Sep-2014 2:33 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (82)

krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
G. Madhu

G. Madhu

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (82)

மேலே