தாடியில்லா கேடி கவிஞன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாடியில்லா கேடி கவிஞன்
இடம்:  kodaikanal
பிறந்த தேதி :  11-Nov-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2011
பார்த்தவர்கள்:  214
புள்ளி:  11

என்னைப் பற்றி...

தாடியில்லா கேடி கவிஞன்

என் படைப்புகள்
தாடியில்லா கேடி கவிஞன் செய்திகள்

முந்தானைய முடிஞ்சு வச்சு
மூக்கு நிறைய சமச்சு வச்சு
மாமனே காத்திருக்கேன்
மாமங்கம் வாழ்த்திடவே..
மல்லிகைப்பூ வேணாம் மாமா
முல்லைப்பூ வச்சிருக்கேன்..
பாசத்தோட நீயூம் வந்த
பாயசம் செஞ்சு தந்திடுவேன்..
கவலையோட நீயும் வந்த
கண்ணிமைக்க வச்சிடுவேன்..
மாமனே எங்கிருக்க.
உனக்காக ஏங்கியிருக்கேன்

தாடியில்லா கேடி கவிஞன்
பா.சுரேந்தர்

மேலும்

நன்றிகள் பல தோழனே 26-Aug-2017 9:09 am
ஏக்கங்களின் மொழியில் இதயங்கள் துவண்டு போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 12:27 am
நன்றி தோழியே.. நீங்கள் முகநூலில் இருந்தால் என்னுடை பதிவிற்கு கருத்துக்களை கூறுங்களேன்., தாடி இல்லா கேடி கவிஞன் - இதுவே என் பக்கம் 24-Aug-2017 11:50 am
Super 24-Aug-2017 11:40 am
தாடியில்லா கேடி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2017 10:42 am

முந்தானைய முடிஞ்சு வச்சு
மூக்கு நிறைய சமச்சு வச்சு
மாமனே காத்திருக்கேன்
மாமங்கம் வாழ்த்திடவே..
மல்லிகைப்பூ வேணாம் மாமா
முல்லைப்பூ வச்சிருக்கேன்..
பாசத்தோட நீயூம் வந்த
பாயசம் செஞ்சு தந்திடுவேன்..
கவலையோட நீயும் வந்த
கண்ணிமைக்க வச்சிடுவேன்..
மாமனே எங்கிருக்க.
உனக்காக ஏங்கியிருக்கேன்

தாடியில்லா கேடி கவிஞன்
பா.சுரேந்தர்

மேலும்

நன்றிகள் பல தோழனே 26-Aug-2017 9:09 am
ஏக்கங்களின் மொழியில் இதயங்கள் துவண்டு போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 12:27 am
நன்றி தோழியே.. நீங்கள் முகநூலில் இருந்தால் என்னுடை பதிவிற்கு கருத்துக்களை கூறுங்களேன்., தாடி இல்லா கேடி கவிஞன் - இதுவே என் பக்கம் 24-Aug-2017 11:50 am
Super 24-Aug-2017 11:40 am

காலம் ஈராண்டு ஆனதோ..

கலாம் ஐயா காணாம போயி...




கனவு காண சொல்லிட்டு

காணாமல் போனதேன் சாமி..




சதிகார வலைகளிலே

கதி கலங்கி நிக்கிரோமே.




விதி இதுதானு நாங்களும் பொறுத்துப் போயித் தோற்றிட்டோம்...

நாதியட்று கிடந்த நாங்க நாயக உன்னை போற்றிட்டோம்...




அக்னி சிறகுகளிலே ஆதரவு நாங்க கண்டிட்டோம்...

அரிதாரம் பூசிக்கிட்டு அவதாரமா கிளம்பிட்டோம்...




போதிக்க உங்கள் வார்த்தைகளிலிருக்கு..

சாதிக்க கிளம்பிட்டோம்...




சந்தேகம் ஏதும் வேண்டாம் ஐயா வெற்றிக் கொள்வோம் சீக்கிரமா...

பாதகம் ஏதும் வந்திடமா உன் பெயரை காப்பாத்திடுவோம் பத்திரமா..




சாட்சி கொ

மேலும்

தாடியில்லா கேடி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2017 2:08 pm

காலம் ஈராண்டு ஆனதோ..

கலாம் ஐயா காணாம போயி...




கனவு காண சொல்லிட்டு

காணாமல் போனதேன் சாமி..




சதிகார வலைகளிலே

கதி கலங்கி நிக்கிரோமே.




விதி இதுதானு நாங்களும் பொறுத்துப் போயித் தோற்றிட்டோம்...

நாதியட்று கிடந்த நாங்க நாயக உன்னை போற்றிட்டோம்...




அக்னி சிறகுகளிலே ஆதரவு நாங்க கண்டிட்டோம்...

அரிதாரம் பூசிக்கிட்டு அவதாரமா கிளம்பிட்டோம்...




போதிக்க உங்கள் வார்த்தைகளிலிருக்கு..

சாதிக்க கிளம்பிட்டோம்...




சந்தேகம் ஏதும் வேண்டாம் ஐயா வெற்றிக் கொள்வோம் சீக்கிரமா...

பாதகம் ஏதும் வந்திடமா உன் பெயரை காப்பாத்திடுவோம் பத்திரமா..




சாட்சி கொ

மேலும்

தாடியில்லா கேடி கவிஞன் - ஆர் மகாலட்சுமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2017 2:47 pm

முயற்சி!
ஓ, இளைஞனே!
உன் இதயக்கிணற்றில்,
சாதனை எனும் வாளி விழுந்து கிடக்கிறது!
முயற்சி எனும் பாதாளக் கரண்டியை வீசு,
அகப்படும், சாதனை வாளி கைவசம்!

மேலும்

தமிழ் ப்ரியா அளித்த படைப்பில் (public) saravanansn97 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Mar-2017 4:01 pm

காதல்- காலம் கடந்து விட்டால் :

ஆயிரம் பிறவியில் நான் கொண்ட தவம் - என் உறவாக நீ கிடைக்க,
ஒரு நூறு ஆசைகள் உள்ளத்தில் சொல்லாமல் - நீ வருவாய் என பார்த்திருக்க,
இரண்டே கேள்விகள் எண்ணத்தில் உனக்காய் - வினவிட நாள் பார்த்திருக்க,
மூன்று நூறு கடிதங்கள் எழுதி கிழித்தேன் - உன் முன் என் மௌனம் திறக்க,
நான்கு பேரா வருவார்கள் எனக்காக - உன்னிடம் தூது சொல்லி அனுப்பிட,
ஐந்து ஆயிரம் முறை யோசித்துவிட்டேன் - இனி தாமதிக்க மனம் இல்லை,
ஆறாவது சொல்லி தெரிவதற்குள் விடிந்துவிடும் - மொளனமாகி விட்ட என் பொழுதுகள்,
எழுபது முன்னோட்டம் முடிந்தே விட்டது -
இன்னமும் முழுதாக சொல்லி பார்க்கவில்லை,
எட்டாக பிரித

மேலும்

உண்மைதான், காலம் தரும் காயங்கள் ஏராளம்... 30-Mar-2017 3:48 pm
காலம் தான் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் பகையாகிறது அன்பான உள்ளங்களின் பிரிவுகள் சுகமான நினைவுகளின் பிளவுகள் 29-Mar-2017 11:48 pm
அருமை தோழி.. 16-Mar-2017 10:06 am
கற்பனைகள் எல்லையில்லாதவை சகோதரரே, வாழ்த்தியமைக்கு நன்றி.. 10-Mar-2017 1:24 pm
தாடியில்லா கேடி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2017 7:21 pm

கருணையெனும் தாயின் மடியில் அவதரித்த மன்னனே
காத்திட வருவாயோ நாளைய உலகை.,

கண் இமைக்கும் நேரம் கால சக்கரம் உன்னை சுழற்றி கொண்டு தான் போகும்..,
எதிர்த்து நில் எதையும் கண் கலங்காமல்.,

உன்னை எவரேனும் தூற்றி விட்டு போகட்டும்..,
உன்னை நீ நம்பு உலகம் மாற்ற உதித்தவன் நீ..

சில்லறைக்காக போராடும் நீ , சிரிக்க மறந்தாய் உனக்காக..,

அன்றாடம் கருவிகள் உன்னை ஆட்கொள்ள..,
அரவணைக்க எழுவாயோ இதிகாசங்களை.,

ஆசைகள் மறந்த புத்தனாகி போனகாதே.,
ஆதரிக்க நீ வேண்டும் அனாதை உயிர்களுக்கு..,

இன்னல் படும் இறைவிகளுக்கு அண்ணனாகி போயேன்
அன்பென்ற காற்று அனுதினமும் தொழுதிட்டு போகும்..

உணவிட்ட உழ

மேலும்

....................................................................................................................................................................
அறிமுகப்படுத்தியது தாய்தான்..
சிவப்பு வெள்ளைக் கட்டங்களையும்
சிப்பாயையும் தேரையும்...

எப்போதுமே தாய் தோற்பாள்...
தோத்தாங்குழி தோத்தாங்குழி என்று சிரித்தால்
கண்பாவை அர்த்தத்துடன் எங்கோ பார்க்கும்..
கன்னத்தை நாவால் துழாவி
பெருமிதம் கொள்ளும்..

சதுரங்கப் போட்டி சாம்பியனானேன்..
மாவட்டம், மாநிலம் தாண்டி
தேசிய அளவு...
இன்னும் செல்ல வேண்டும்
சர்வதேச அளவு..

பயிற்சியாளர்களைப் பார்த்து வருகிறேன்..
உலகம் தெரியாத அம்மாவ

மேலும்

நன்றி தோழமையே. 10-Mar-2017 12:56 pm
அருமை தோழியே.., காற்றும் புனிதமாகி போகும் தாயவள் பாதம் தொடும் சமயத்தில்... 20-Feb-2017 7:12 pm
நன்றி நண்பரே 28-Dec-2016 6:06 pm
அருமை 09-Dec-2016 6:13 pm
தாடியில்லா கேடி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2016 9:16 pm

ஆவலைதூண்டி வியப்பில் ஆழ்த்தும் விந்தையே.. உன்னை கண்டிராமல் எவரும் இலர்..
உலகை படைத்த பிரம்மனிடம் நாங்கள் முறையிட வைக்கும் உள்ளுணர்வே..
உயிரில்லா காகிதத்தைத் தேடி நலிய செய்யும் நய வஞ்சகமே..
நாற்றுகள் நடும் என் உறவுகள் தங்களை இழந்து மாய்த்துக் கொள்வதும் நீ செய்த மமதையே..
போதும் நீ செய்யும் வெகுளித்தனம்...
காதலை தேடும் கண்களில் காவியம் படைக்க செய் விசுவாசமாய்..,
அலை கடல் தாண்டி செல்லும் என் அண்ணன்களை பிறர் பழி வாங்க செய்யும் வலையில் பிணைத்து விடாதே.., பொன்னாய் திருப்பிக்கொடு புன்னகைத்து கொள்ள..
கவலையோடு மருத்துவனை கைக்கூப்பும் கரங்களுக்கு கைம்மாறு செய்து விடு..
தன் பாவம் கரைக்க, தன்னை படை

மேலும்

காலத்தின் பிடியில் வாழ்க்கையின் சக்கரம் மாட்டிக் கொண்டு நகர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Dec-2016 10:46 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே