சுரேஷ் சிதம்பரம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுரேஷ் சிதம்பரம்
இடம்:  பென்னகோணம், பெரம்பலூர் மா
பிறந்த தேதி :  23-Jan-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2017
பார்த்தவர்கள்:  593
புள்ளி:  115

என்னைப் பற்றி...

கிறுக்கல்களும், கிழித்தல்களும் தொடர்வதால் வார்த்தைகள் வசப்படாவிடினும் எண்ணங்களை இறக்கி வைக்கும் முயற்சி..

என் படைப்புகள்
சுரேஷ் சிதம்பரம் செய்திகள்
சுரேஷ் சிதம்பரம் - சோட்டு வேதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2018 11:41 am

எப்போது..........
உன்னில் தொலைந்தேன்
என்று தெரியவில்லை!
எங்கு...........
உன்னை தொலைத்தேன்
என்றும் தெரியவில்லை!
இப்போது.........
யாரை தேட
நான் தொலைத்த உன்னையா?
இல்லை
உன்னில் தொலைந்த என்னையா?

மேலும்

நன்றி சகோதரா........ 27-Oct-2018 2:21 pm
அருமை.. அருமமை.. என்னை நானே தேடிப் போனேன்.. பிரிவில் நானே நீயாய் ஆனேன்.. பிரிவொன்றை சந்தித்தேன்... Jst i remember that.. ungal ilakiya pani thodara vaazthukal.. 27-Oct-2018 1:47 pm
சுரேஷ் சிதம்பரம் - ஜெய் ரெட்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2018 9:47 pm

இரை போடும் மனிதனுக்கு
இரையாகும் வெள்ளாடு போல்
சாதிக்கு இரையாகி மனிதனும்
வீதிக்கு வந்ததென்ன...

ஆணவக் கொலைகளும் வீராப்பும்
அருமை காதலை சிதைப்பதென்ன
படிக்கும் மாணவர் பள்ளியிலும் துடி
துடிக்க துடிக்க இறப்பதென்ன...

சாதி மத வேறுபாடெல்லாம் இத்
தரணியில் நமக்கு தேவையில்லை
ஒற்றுமை ஒன்றே தமிழகத்தை
ஓங்க வைக்கும் நம் நாட்டினிலே..

மேலும்

Super sir.. yaro pora pokula cmnt panitu poranganu nenaikama, porumaiya answer panringa.. intha pakkuvam& purithal podhum... manitha neyam malarum... .keep it up sir 21-Oct-2018 1:31 am
என் பெற்றோர்கள் வைத்த பெயருக்கு மரியாதை கொடுப்பது என் கடமை. இதில் ஆணவம் பேதம் இருக்க கூடாது என்பதே என் எண்ணம். எத்தனையோ பேர் சாதிப் பெயரை பக்கத்தில் போடாமல் ஆணவக் கொலைகள் செய்கிறார்க ளே.. அது தான் கொடுமை. Mr. Suresh it is just my personal opinion 20-Oct-2018 10:25 pm
Thangal murpoku sinthanaiku idhu oru thadaiya iruka kudathunu sonnen.. bt nalla kavithai bro.. vazhthukal 20-Oct-2018 10:10 pm
Arumai arumai.. ama Jai Reddy la Readdy means???? .. ungalai ponra murpokku sinthanai udaiyavargal athai thavirkalame.. this is not to blame.. jst a sugession.. 20-Oct-2018 10:04 pm
அனுசுயா அளித்த படைப்பில் (public) Anuthamizhsuya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Dec-2017 1:08 am

இரவுகளில் தான்...
எனக்கான உலகம்
என் முன்
தன் கடையை
விரிக்கிறது

இரவுகளில் தான்..
எனக்குள் இருக்கும்
வாசகி,
உண்டதெல்லாம் செரித்து
பெருந்தீனி
தேடி அலைகிறாள்

இரவுகளில் தான்...
என் எழுத்துகள்
எனக்கே தெரியாமல்
சுவாசக் காற்று
பெற்று
வீரிட்டு அழுகின்றன

இரவுகளில் தான்..
என் கண்ணாடிக்கு
பின்னே,
நினைவாக துடிக்கும்
ஆர்வக்கோளாறான
என் கனவுகள்
ஆர்பாட்டம் செய்கின்றன

இரவுகளில் தான்...
எனக்கான அறிமுகம்
எனக்குள்ளே
நிகழ்கிறது

இதே.... இதே....
இரவுகளில் தான்.....

நான் அறிமுகங்களை
பாதியில் நிறுத்தி,

ஆர்ப்பாட்டங்களை அடக்கி,

எழுத்துகளின்
வாயை பொத்தி,

தீனி மூட்டைய

மேலும்

மிக்க நன்றிகள் சார். 17-Feb-2018 8:05 pm
நடைமுறை வாழ்க்கையோடு தொலையாமல் உங்கள் எழுத்தும் சேர வாழ்த்துக்கள். அருமை, தொடருங்கள் 12-Feb-2018 9:36 am
ஆம். தங்கள் கருத்திற்கும், வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள் சார் 20-Dec-2017 12:18 pm
நீ நீயாக இருக்கும் நேரம்! இரவோ, பகலோ அது, நன்மையே! உள்ளுக்குள் ஆழ்ந்து, உயிருக்குள் பயணிக்கும் நேரம்! அதுதான் வாழ்வின் அர்த்தம்! 19-Dec-2017 9:33 pm
தமிழரண் அளித்த படைப்பில் (public) Thamizharan5a087bbb113c0 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Nov-2017 12:00 am

உன்னுடன்

பழகிய நாட்கள்

மீண்டும் ஒரு முறை

கிடைக்குமானால்

இனி வரும் நாட்களில்

நான்

உயிர்வாழ

தேவை இல்லை....

மேலும்

சிறப்பு 21-Nov-2017 11:07 pm
நன்றி 18-Nov-2017 11:44 pm
அருமை அருமை .... வாழ்த்துகள் .. 18-Nov-2017 9:33 am
அருமை ... 18-Nov-2017 12:13 am
சுரேஷ் சிதம்பரம் - sanmadhu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2017 4:02 pm

"அந்த சூர ********* மிதிச்சா சரியா இருக்கும் "
கருமம் வீட்டு முன்னாடி இப்படியா மலம் கழிக்கறது . "அப்பா நாற்றம் குடலை புடுங்குது". என்றான் கஜேந்திரன்.

மனிதனின் நாற்றம் தொடங்குகிறது ........இதை முகர பிடிக்காதவர்கள் , என்னோடு பயணிக்காதீர்கள்.

அவன் பெயர் பிச்சாண்டி , மூளை ஒரு பக்கம் அவணுக்கு சிறு பங்கம் விளைவித்தது, அதனால் தான் என்னவோ அவன் ஒரு பித்தன் போல திரிந்தான். இப்படி தெளிந்து திரிந்தவர்கள் தானே சரித்திர தடத்தில் கால்வைத்தவர்கள் . அவன் ஒரு புத்தனையும், ஏசுவையும் பிசைந்து செய்த பித்தன் போல இருப்பான். தண்ணீரை மேனியில் படாமல் தன்னை பாதுகாத்து கொள்ளவான் . அவனிடம் அப்பியிருக்கும் அழு

மேலும்

என் பெயர் சிதம்பரம் இல்லை ......என் பெயர் சன்மது.. 20-Jul-2017 12:07 pm
Dear brother chidambaram your story really touched my heart u r great brother pl continue short stories writing 18-Jul-2017 10:32 pm
நன்றி தோழியே தொடர்ந்து என் பக்கங்களை வாசிக்கவும் ..... 10-Jul-2017 2:36 pm
என்னவொரு அழுத்தமான தாக்கம் இக்கதையில்...சில வினாடிகள் நிதானித்தாலும் முடிவை யூகித்தாலும் கொஞ்சம் ஓரமாக அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்ல சொல்கிறது இக்கதை .வாழ்த்துக்கள் 06-Jul-2017 11:02 am
சுரேஷ் சிதம்பரம் - செநா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2017 7:36 pm

அடியே!
ஒற்றை நிலவே
வானிலிருந்து வந்தது ஏனோ?
என் கண்ரெதிரே வந்து
என் இதயத்தை மட்டும்
திருடி சென்றது ஏனோ?

கண்ணில் தென்படும்
யாவையும் ரசித்தவன்
வானில் உன்னை தவிர
யாரும் தெரியவில்லையே!

கனவு உலகில் இருக்கின்றேனா ? - இல்லை
காதல் உலகில் விழ்ந்துவிட்டேனா ?
இல்லை வீழ்த்திவிட்டாயா? ?

மேலும்

நன்றி ...... கருத்தாலும் ,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே.... 15-Nov-2017 9:57 am
இயற்கையும் அழகு;தங்கள் கவிதையும் அழகு...... 15-Nov-2017 9:42 am
கருத்தாலும் ,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே.... 14-Nov-2017 8:16 pm
அருமை தோழா 14-Nov-2017 8:04 pm
சுரேஷ் சிதம்பரம் - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2017 1:57 pm

ரசாயனம் பூசப்பட்ட கண்ணாடியில்
உன் அழகை பார்த்து பார்த்து
உனக்கு என்ன மாற்றம் வந்து விட போகிறது !

ரசாயன கலப்பே இல்லாத
என் கவிதைகளை வாசித்து விட்டு போ !
உன் அழகின் பெருமையெல்லாம்
வாசித்து வாசித்தே !
"பேரழகியாய் " மாறி விடுவாய் !

மேலும்

செம 18-Jul-2018 6:32 pm
வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) நிவேதா சுப்பிரமணியம் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Jul-2017 1:49 pm

புதிதாக வாங்கிய "தங்க ஜிமிக்கிகளை "
காதில் மாட்டிக்கொண்டு !
அழகாய் இருக்கிறதா என
தலையாட்டிக்கொண்டே கேட்கிறாய் !
என்ன சொல்வது !

"அழகோடு சேர்ந்துவிட்ட மமதையில்
ஆட்டம் போடுகிறாயா என ஜிமிக்கிகளைத்தான்
கேக்க வேண்டும் போல் இருந்தது "

மேலும்

உங்கள் கருத்தோடு சேர்ந்து என் கவிதை பூவும் மணக்கும்...நன்றிகள் பல.. கவிதை அன்பரே...அன்புடன்..முபா.. 05-Jul-2017 9:22 pm
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும். அழகோடு சேர்ந்த ஜிமிக்கியும் கலக்கும். அருமை தோழரே. 05-Jul-2017 8:24 pm
கருத்திற்கு நன்றி 05-Jul-2017 4:24 pm
ஜிமிக்கிகளை போல கவிதையும் அழகு... 05-Jul-2017 4:05 pm
சுரேஷ் சிதம்பரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2017 9:45 pm

உன்னை
பார்த்ததும் பதறி
"மச்சி உன் ஆளுடா"
நாளைக்கு பாக்கலாம்..
நண்பர்கள் விலகி ஓட.,

விரைந்து வந்த
நீ உன்னையே
என் மேல் வீசி எறிகிறாய்..

பள்ளி நாட்களில்
பைத்தியம் பிடிக்க வைத்த
புணர்ச்சி விதிகள்
பத்து நொடிகளில்
புரிந்து விட்டது..!?

"உயிர் வரின் உக்குறள்
மெய் விட்டோடும்"

"உடல் மேல் உயிர் வந்து
ஒட்டுவது இயல்பே"..

மேலும்

பலரது வாழ்க்கையில் இது போன்ற நினைவுகள் நிச்சயம் உண்டு 15-Jul-2017 8:32 pm
சுரேஷ் சிதம்பரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2017 9:52 pm

அவசர வேலை
என ஒருநாள்
விட்டுப் போனாலும்
அன்னம் தண்ணீர்
தொட மாட்டாள்..

கேட்டால்......,
"அமாவாசை விரதமாம்"

மேலும்

ரசிக்க வைக்கின்றது புதுமையான சிந்தனை 15-Jul-2017 8:33 pm
Thanksssss naa.. 04-Jul-2017 10:10 am
நன்றிகள் பல 04-Jul-2017 10:09 am
nice ..brother 04-Jul-2017 9:39 am
சுரேஷ் சிதம்பரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2017 2:52 pm

என்
கவிதைகளை வாசித்து
"அனைத்தும் அருமை"
புலவர் அய்யா நீங்கள்
என சிரிக்கிறாய்..

நீ
"அணைத்தும்" அருமை
என்று கூட சொல்லலாம்
என்கிறேன்...
"ச்ச்ச்ச்சீய்ய்ய் பொறுக்கிடா நீ"
என சினுங்குகிறாய்...

மேலும்

திட்டு வாங்குவதும் கவிஞனுக்கு ஆனந்தம் தான் காதலியிடம் 15-Jul-2017 8:35 pm
கருத்தும், கவிதையும் அருமை.. நன்றி .. 01-Jul-2017 4:25 pm
ம்ம் சிறப்பு ..வாழ்த்துக்கள் ... உன்னைப்பற்றி ஒரு கவிதை எழுத தோன்றுகிறது ! ம்ம் எழுதுங்கள் அதனால் என்ன உன்னை "பற்றி " எழுத வேண்டும் என்று சொன்னால் அடிக்க ஓடி வருகிறாய் வெட்கத்தோடு 01-Jul-2017 3:31 pm
சுரேஷ் சிதம்பரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2017 11:13 am

அந்த
வார இதழில்
என் கவிதை
பிரசுரமாகியிருப்பதைக்
காட்டிச் சிரிக்கிறாய்..,

உன்
ஈர இதழில்
எப்போது பிரசுரமாவது?!
என்றால் குறும்பாய்
முறைக்கிறாய்..

மேலும்

இதழும் இதழும் ரேகை கவிதை வாசிக்கின்றது 15-Jul-2017 8:36 pm
நன்றி சகோ.. 01-Jul-2017 4:23 pm
காலை மாலை இரு பதிப்பாகவா? நிமிட இதழ் என்றாலும் சம்மதமே.. நன்றி அய்யா .. 01-Jul-2017 4:21 pm
சுசி......மிகவும் அருமை. 01-Jul-2017 4:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram
தமிழரண்

தமிழரண்

நெடுவாசல் புதுக்கோட்டை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78

இவர் பின்தொடர்பவர்கள் (36)

இவரை பின்தொடர்பவர்கள் (31)

மேலே