அதோசேவியர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அதோசேவியர்
இடம்:  சிதம்பரம் (தமிழ்நாடு)
பிறந்த தேதி :  15-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-May-2017
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் கிராமத்து கவிஞன் புத்தகம் வெளியிட வசதிகள் இல்லாததால்என் படைப்புகளை எழுது.காம் ல் வெளியிடுகிறேன். குறைகளை பதிவிடுங்கள்,நிறைவு இருந்தால் பகிர்வு செய்யுங்கள் நண்பர்ளே.

என் படைப்புகள்
அதோசேவியர் செய்திகள்
அதோசேவியர் - அதோசேவியர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2017 1:13 pm

படித்தவர்களுக்கு என் படைப்பு சமர்ப்பணம்;

கல்லூரி கட்டுறாங்க 
மாடி மாடியா ,

கள்ளாவ நிறப்புறாங்க 
கோடி கோடியா,

வேலைத்தேடி அலையுறங்க 
வீதி வீதியா, 

அப்பவும் கிடைக்கவில்லை
எங்க தலை விதியா?

எதுக்குடா நான் படிச்சேன்,

எப்பன் சேர்த்த சொத்தழிச்சேன்,

இருந்ததும் போச்சியின்னே,
 
ஏங்கி ஏங்கி நான் தவிச்சேன்,

சூற முள்ளா குத்துதையா
எப்பன் படும் கஷ்டமெல்லாம்,

பாரமின்னும் கூடுதய்யா
வாங்குன கடன் வட்டியெல்லாம்,

இறுதியாக;
அனுபவத்தில் ஒன்று 
சொல்கிறேன்,
அளவாய் படித்துக்கொள்,

அதை வைத்து பிழைத்துக்கொள்.

_ அதோ.சேவியர்.....

மேலும்

அதோசேவியர் - எண்ணம் (public)
13-May-2017 1:13 pm

படித்தவர்களுக்கு என் படைப்பு சமர்ப்பணம்;

கல்லூரி கட்டுறாங்க 
மாடி மாடியா ,

கள்ளாவ நிறப்புறாங்க 
கோடி கோடியா,

வேலைத்தேடி அலையுறங்க 
வீதி வீதியா, 

அப்பவும் கிடைக்கவில்லை
எங்க தலை விதியா?

எதுக்குடா நான் படிச்சேன்,

எப்பன் சேர்த்த சொத்தழிச்சேன்,

இருந்ததும் போச்சியின்னே,
 
ஏங்கி ஏங்கி நான் தவிச்சேன்,

சூற முள்ளா குத்துதையா
எப்பன் படும் கஷ்டமெல்லாம்,

பாரமின்னும் கூடுதய்யா
வாங்குன கடன் வட்டியெல்லாம்,

இறுதியாக;
அனுபவத்தில் ஒன்று 
சொல்கிறேன்,
அளவாய் படித்துக்கொள்,

அதை வைத்து பிழைத்துக்கொள்.

_ அதோ.சேவியர்.....

மேலும்

கருத்துகள்

மேலே