தமிழ்க்கொடி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ்க்கொடி |
இடம் | : palani |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 10 |
சொர்க்கத்தை...உணர்த்தும்
உன் முத்தங்கள் ஒவ்வொன்றும்........
நெற்றிப்பொட்டில்
நீ.....
தரும்
இதழ் பதிவுகள்.....
வாழ்நாள் முழுவதும்
காத்திருப்பேன்....அன்பே
அந்த ஒரு நொடிக்காக...
உன் மடியில்...
துயில் கொள்கையில்
உயிர்....உறங்கும்
வரம்.....தருவாயோ....??
அன்பே....!!!!!!!!!!!
சொர்க்கத்தை...உணர்த்தும்
உன் முத்தங்கள் ஒவ்வொன்றும்........
நெற்றிப்பொட்டில்
நீ.....
தரும்
இதழ் பதிவுகள்.....
வாழ்நாள் முழுவதும்
காத்திருப்பேன்....அன்பே
அந்த ஒரு நொடிக்காக...
உன் மடியில்...
துயில் கொள்கையில்
உயிர்....உறங்கும்
வரம்.....தருவாயோ....??
அன்பே....!!!!!!!!!!!
முட்டி மோதி நான் தோற்றுப்போகும்
உன் கோபங்கள் மீது
எனக்கு கோபம் உண்டு !
எனினும் அணைத்துக்கொண்டு நீ கொஞ்சுகையில்
எல்லை மீறும் உன் காதல் மீது
அளவற்ற காதல் கொள்கிறேன்.......
ஒரு மாதம் மௌனமாய் இருந்து விட்டு
ஒன்றுமே நடக்காதது போல் இன்று பேசுகிறாய்..
கேட்டால் வீட்டில் சிறைவாசம் என்கிறாய்..
சிறைவாசம் எனக்கும் தானே உன் இதய சிறையில்..
உன்னை நேரில் காண முடியாவிட்டாலும்
உன் குறுஞ்செய்தியால் உன்னை அடைகிறேன்..
உன் மௌனத்தால் மட்டுமே மீளாத்துயரில்
கரையேர முடியாமல் தத்தளிக்கிறேன்…
காதலில் மௌனம் சம்மதம்…
காதலித்தபின் மௌனம் சங்கடம்..
மௌனிக்காதே பெண்ணே………………
உள்ளம் உறங்கினாலும்
உயிர் ஏங்குகிறது......
உனக்காக அல்ல
உன் அன்பிற்கும்...
உன் காதலுக்கும்.......
எனது....சோகம்தான்
உனக்கு சுகம்
என்றால்.....
உன்னிடத்தில்...பேசாமல்
இருப்பதையும்
வரமாகவே..நினைக்கிறேன்
புரியாமல் இருப்பது
என்னுடைய தவறல்ல....
நீ புரிந்து கொள்வாய்...என்ற
எதிர்பார்ப்பு ....மட்டுமே
என்றும் என் தவறாகிறது....
கனவிலும் நினைவிலும்
உன் நினைவுதான்
உறவாகிறது...
நரகத்திலும்...சொர்க்கமாவது
உன் அன்புமட்டுமே
.......................................
இன்று
எட்டிக்காயாக
இனிக்கிறது......
உன் மௌனம்
உயிருடன் சாகும்....ஒவ்வொரு
நொடியிலும்
மரணமும்.......இனிக்கிற
உள்ளம் உறங்கினாலும்
உயிர் ஏங்குகிறது......
உனக்காக அல்ல
உன் அன்பிற்கும்...
உன் காதலுக்கும்.......
எனது....சோகம்தான்
உனக்கு சுகம்
என்றால்.....
உன்னிடத்தில்...பேசாமல்
இருப்பதையும்
வரமாகவே..நினைக்கிறேன்
புரியாமல் இருப்பது
என்னுடைய தவறல்ல....
நீ புரிந்து கொள்வாய்...என்ற
எதிர்பார்ப்பு ....மட்டுமே
என்றும் என் தவறாகிறது....
கனவிலும் நினைவிலும்
உன் நினைவுதான்
உறவாகிறது...
நரகத்திலும்...சொர்க்கமாவது
உன் அன்புமட்டுமே
.......................................
இன்று
எட்டிக்காயாக
இனிக்கிறது......
உன் மௌனம்
உயிருடன் சாகும்....ஒவ்வொரு
நொடியிலும்
மரணமும்.......இனிக்கிற
அதிகாலையில், சேவலுடன் கூவி எழுந்து
அரிசிமாக்கோலமிட்டு
கோமகளுடன் குலவி
உற்றாரை கவனித்து....மகிளுமவள்
நண்பகல் வரை நாற்று நட்டு
எற்பாடு வரை ஏற்றம் இறைத்து
மாலைவரை களையெடுத்து
மரைகளுடன் விளையாடும்
இயற்கைத்தோழியவள்....
வாவானவில்லில் ஆடை உடுத்தி
கானக்குயிலிடம்...இசைபழகி
மயிலுடன் அரங்கேற்றம் செய்து
கவியமுது படைத்திடும்...இயற்கையன்னையவள்
நாலும் இரண்டும் சொல்லி
எண்ணும் எழுத்தும் கற்பித்து
அறம் உணர்த்தி
வாழ்க்கையை கற்றுத்தரும்
கலைமகளவள்....
மங்கையவளைப்போல்
மழலைச்செல்வங்களுக்கு
தாயாய்
தோழியாய்
கல்வியுணர்தும் கலைமகளாய்
சேவை புரிந்து....வாழ்ந்திட
என் தமிழ்த்திருமகள்....என்
அதிகாலையில், சேவலுடன் கூவி எழுந்து
அரிசிமாக்கோலமிட்டு
கோமகளுடன் குலவி
உற்றாரை கவனித்து....மகிளுமவள்
நண்பகல் வரை நாற்று நட்டு
எற்பாடு வரை ஏற்றம் இறைத்து
மாலைவரை களையெடுத்து
மரைகளுடன் விளையாடும்
இயற்கைத்தோழியவள்....
வாவானவில்லில் ஆடை உடுத்தி
கானக்குயிலிடம்...இசைபழகி
மயிலுடன் அரங்கேற்றம் செய்து
கவியமுது படைத்திடும்...இயற்கையன்னையவள்
நாலும் இரண்டும் சொல்லி
எண்ணும் எழுத்தும் கற்பித்து
அறம் உணர்த்தி
வாழ்க்கையை கற்றுத்தரும்
கலைமகளவள்....
மங்கையவளைப்போல்
மழலைச்செல்வங்களுக்கு
தாயாய்
தோழியாய்
கல்வியுணர்தும் கலைமகளாய்
சேவை புரிந்து....வாழ்ந்திட
என் தமிழ்த்திருமகள்....என்
பாவாடை....சட்டை அணிந்து
பள்ளி செல்ல...இயலாத
சின்னஞ்சிறு சிட்டுக்கள்
பாடி மகிழும்
தமிழ் பாடல்..வரிகளில்
உணர்ந்துகொண்டேன்....
தமிழன்னையின் எழிழை......
பாவாடை....சட்டை அணிந்து
பள்ளி செல்ல...இயலாத
சின்னஞ்சிறு சிட்டுக்கள்
பாடி மகிழும்
தமிழ் பாடல்..வரிகளில்
உணர்ந்துகொண்டேன்....
தமிழன்னையின் எழிழை......
.மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம்..!
1975 ம் ஆண்டு இந்தியா -மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டிதான் இந்த மைதானத்தில் விளையாடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டி.../ ஆடப்பட்ட முதல் போட்டியில்201 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்விப்பெற்ற இந்திய அணிதான் பின்னாளில் வலிமைமிக்க மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று ஒருநாள் கிரிக்கெட்டிற்கான உலககோப்பையை கைப்பற்றியது. அதிலிருந்துதான் இந்திய தேசத்தில் ஒரு பைத்தியமான மனநிலை இந்திய மக்களிடம் பரவியது. கிரிக்கெட் வீரர்கள் ஹீரோக்கள் ஆனார்கள்... அவர்கள் சொல்வதே மந்திரம் என்றும் கருதினார்கள்.
இத்தகைய மூடநம்பிக்கை மக்களிடம் ப