தமிழ்க்கொடி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ்க்கொடி
இடம்:  palani
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Jun-2015
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  10

என் படைப்புகள்
தமிழ்க்கொடி செய்திகள்
தமிழ்க்கொடி - தமிழ்க்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2016 8:50 pm

சொர்க்கத்தை...உணர்த்தும்
உன் முத்தங்கள் ஒவ்வொன்றும்........

நெற்றிப்பொட்டில்
நீ.....
தரும்
இதழ் பதிவுகள்.....

வாழ்நாள் முழுவதும்
காத்திருப்பேன்....அன்பே
அந்த ஒரு நொடிக்காக...

உன் மடியில்...
துயில் கொள்கையில்
உயிர்....உறங்கும்
வரம்.....தருவாயோ....??
அன்பே....!!!!!!!!!!!

மேலும்

அருமையான வரிகள் நண்பரே,கடைசி வரிகள் மிகவும் அருமை,நீங்கள் அளித்த வரிகளை அனுபவித்தாள் மட்டுமே அதை உணர முடியும் நண்பா,அனைவருக்கும் இது போன்ற துணை அமைய இறைவனை வேண்டுகிறேன். 11-Sep-2016 11:05 am
காதல் ஒரு கடிகாரம் நொடிமுள் நின்றுவிட்டால் மணி முள்ளுக்கு ஏது வேலை? பெண் மடியில் துயில் கொள்கையில் துன்பத்திற்கு இடமில்லை! இன்னும் எழுதுங்கள் இரசிக்க நான் இருக்கிறேன். 09-Jul-2016 2:56 pm
நன்றி தோழா 05-Jul-2016 6:27 pm
இனிமையின் வாழ்க்கை காதல் அங்கே நொடிகளையும் வீணாக்க மனம் விரும்புவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jul-2016 5:43 am
தமிழ்க்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2016 8:50 pm

சொர்க்கத்தை...உணர்த்தும்
உன் முத்தங்கள் ஒவ்வொன்றும்........

நெற்றிப்பொட்டில்
நீ.....
தரும்
இதழ் பதிவுகள்.....

வாழ்நாள் முழுவதும்
காத்திருப்பேன்....அன்பே
அந்த ஒரு நொடிக்காக...

உன் மடியில்...
துயில் கொள்கையில்
உயிர்....உறங்கும்
வரம்.....தருவாயோ....??
அன்பே....!!!!!!!!!!!

மேலும்

அருமையான வரிகள் நண்பரே,கடைசி வரிகள் மிகவும் அருமை,நீங்கள் அளித்த வரிகளை அனுபவித்தாள் மட்டுமே அதை உணர முடியும் நண்பா,அனைவருக்கும் இது போன்ற துணை அமைய இறைவனை வேண்டுகிறேன். 11-Sep-2016 11:05 am
காதல் ஒரு கடிகாரம் நொடிமுள் நின்றுவிட்டால் மணி முள்ளுக்கு ஏது வேலை? பெண் மடியில் துயில் கொள்கையில் துன்பத்திற்கு இடமில்லை! இன்னும் எழுதுங்கள் இரசிக்க நான் இருக்கிறேன். 09-Jul-2016 2:56 pm
நன்றி தோழா 05-Jul-2016 6:27 pm
இனிமையின் வாழ்க்கை காதல் அங்கே நொடிகளையும் வீணாக்க மனம் விரும்புவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jul-2016 5:43 am
தமிழ்க்கொடி - சஞ்சனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2016 3:04 pm

முட்டி மோதி நான் தோற்றுப்போகும்
உன் கோபங்கள் மீது
எனக்கு கோபம் உண்டு !
எனினும் அணைத்துக்கொண்டு நீ கொஞ்சுகையில்
எல்லை மீறும் உன் காதல் மீது
அளவற்ற காதல் கொள்கிறேன்.......

மேலும்

ஊடலுக்கு பின்னே வரும் காதல் ரகசியம் இதுவோ நினைத்தாலே இனிக்குது உள்ளம் 01-Jul-2016 4:32 pm
இனிமையான காதல் 30-Jun-2016 4:34 pm
காதல் இனிது... 30-Jun-2016 11:09 am
நன்றி Vijay 29-Jun-2016 9:17 pm
தமிழ்க்கொடி - ஜெய் ரெட்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2016 5:05 pm

ஒரு மாதம் மௌனமாய் இருந்து விட்டு
ஒன்றுமே நடக்காதது போல் இன்று பேசுகிறாய்..

கேட்டால் வீட்டில் சிறைவாசம் என்கிறாய்..
சிறைவாசம் எனக்கும் தானே உன் இதய சிறையில்..

உன்னை நேரில் காண முடியாவிட்டாலும்
உன் குறுஞ்செய்தியால் உன்னை அடைகிறேன்..

உன் மௌனத்தால் மட்டுமே மீளாத்துயரில்
கரையேர முடியாமல் தத்தளிக்கிறேன்…

காதலில் மௌனம் சம்மதம்…
காதலித்தபின் மௌனம் சங்கடம்..

மௌனிக்காதே பெண்ணே………………

மேலும்

மௌனம்.... கொடிய ஆயுதம் அவள் புன்னகையைவிட.... வரிகள் தோறும் வலிகள் அழகு.... வாழ்த்துக்கள் 29-Jun-2016 4:55 pm
நன்றி நண்பர்களே என் கவிதையை ஊக்குவித்ததிற்கு !!! 29-Jun-2016 4:48 pm
உண்மைதான்..மெளங்களையும் மொழிபெயர்க்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு 29-Jun-2016 2:11 pm
உண்மைதான். மௌனங்கள் தரும் வலிகள் கொடியது. வாழ்த்துக்கள் ..... 29-Jun-2016 8:59 am
தமிழ்க்கொடி - தமிழ்க்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2016 8:46 pm

உள்ளம் உறங்கினாலும்
உயிர் ஏங்குகிறது......
உனக்காக அல்ல
உன் அன்பிற்கும்...
உன் காதலுக்கும்.......

எனது....சோகம்தான்
உனக்கு சுகம்
என்றால்.....
உன்னிடத்தில்...பேசாமல்
இருப்பதையும்
வரமாகவே..நினைக்கிறேன்

புரியாமல் இருப்பது
என்னுடைய தவறல்ல....
நீ புரிந்து கொள்வாய்...என்ற
எதிர்பார்ப்பு ....மட்டுமே
என்றும் என் தவறாகிறது....

கனவிலும் நினைவிலும்
உன் நினைவுதான்
உறவாகிறது...
நரகத்திலும்...சொர்க்கமாவது
உன் அன்புமட்டுமே
.......................................
இன்று
எட்டிக்காயாக
இனிக்கிறது......
உன் மௌனம்
உயிருடன் சாகும்....ஒவ்வொரு
நொடியிலும்
மரணமும்.......இனிக்கிற

மேலும்

சிறந்த படைப்பு தோழமையே ! 29-Jun-2016 6:46 pm
நன்றி தோழா..... 29-Jun-2016 3:38 pm
நினைவுகள் என்றும் இனிமை தான் ஆனால் கொஞ்சம் காயம் தந்து அழகாய் எம்மை பார்த்து சிரிக்கக் கூடியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jun-2016 2:27 pm
வாழ்த்துக்கு நன்றி ....தோழமையே... 29-Jun-2016 12:44 pm
தமிழ்க்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2016 8:46 pm

உள்ளம் உறங்கினாலும்
உயிர் ஏங்குகிறது......
உனக்காக அல்ல
உன் அன்பிற்கும்...
உன் காதலுக்கும்.......

எனது....சோகம்தான்
உனக்கு சுகம்
என்றால்.....
உன்னிடத்தில்...பேசாமல்
இருப்பதையும்
வரமாகவே..நினைக்கிறேன்

புரியாமல் இருப்பது
என்னுடைய தவறல்ல....
நீ புரிந்து கொள்வாய்...என்ற
எதிர்பார்ப்பு ....மட்டுமே
என்றும் என் தவறாகிறது....

கனவிலும் நினைவிலும்
உன் நினைவுதான்
உறவாகிறது...
நரகத்திலும்...சொர்க்கமாவது
உன் அன்புமட்டுமே
.......................................
இன்று
எட்டிக்காயாக
இனிக்கிறது......
உன் மௌனம்
உயிருடன் சாகும்....ஒவ்வொரு
நொடியிலும்
மரணமும்.......இனிக்கிற

மேலும்

சிறந்த படைப்பு தோழமையே ! 29-Jun-2016 6:46 pm
நன்றி தோழா..... 29-Jun-2016 3:38 pm
நினைவுகள் என்றும் இனிமை தான் ஆனால் கொஞ்சம் காயம் தந்து அழகாய் எம்மை பார்த்து சிரிக்கக் கூடியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jun-2016 2:27 pm
வாழ்த்துக்கு நன்றி ....தோழமையே... 29-Jun-2016 12:44 pm
தமிழ்க்கொடி - தமிழ்க்கொடி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2016 4:59 pm

அதிகாலையில், சேவலுடன் கூவி எழுந்து
அரிசிமாக்கோலமிட்டு
கோமகளுடன் குலவி
உற்றாரை கவனித்து....மகிளுமவள்

நண்பகல் வரை நாற்று நட்டு
எற்பாடு வரை ஏற்றம் இறைத்து
மாலைவரை களையெடுத்து
மரைகளுடன் விளையாடும்
இயற்கைத்தோழியவள்....

வாவானவில்லில் ஆடை உடுத்தி
கானக்குயிலிடம்...இசைபழகி
மயிலுடன் அரங்கேற்றம் செய்து
கவியமுது படைத்திடும்...இயற்கையன்னையவள்

நாலும் இரண்டும் சொல்லி
எண்ணும் எழுத்தும் கற்பித்து
அறம் உணர்த்தி
வாழ்க்கையை கற்றுத்தரும்
கலைமகளவள்....

மங்கையவளைப்போல்
மழலைச்செல்வங்களுக்கு
தாயாய்
தோழியாய்
கல்வியுணர்தும் கலைமகளாய்
சேவை புரிந்து....வாழ்ந்திட

என் தமிழ்த்திருமகள்....என்

மேலும்

நன்றி தோழரே... 23-Jun-2016 3:45 pm
அழகான வரிகள்! வாழ்த்துக்கள் தோழமையை! 23-Jun-2016 10:17 am
இறைவனின் நாட்டத்தில் அவளும் பெண்ணாக பிறந்தது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jun-2016 10:10 am
நன்று 22-Jun-2016 6:50 pm
தமிழ்க்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2016 4:59 pm

அதிகாலையில், சேவலுடன் கூவி எழுந்து
அரிசிமாக்கோலமிட்டு
கோமகளுடன் குலவி
உற்றாரை கவனித்து....மகிளுமவள்

நண்பகல் வரை நாற்று நட்டு
எற்பாடு வரை ஏற்றம் இறைத்து
மாலைவரை களையெடுத்து
மரைகளுடன் விளையாடும்
இயற்கைத்தோழியவள்....

வாவானவில்லில் ஆடை உடுத்தி
கானக்குயிலிடம்...இசைபழகி
மயிலுடன் அரங்கேற்றம் செய்து
கவியமுது படைத்திடும்...இயற்கையன்னையவள்

நாலும் இரண்டும் சொல்லி
எண்ணும் எழுத்தும் கற்பித்து
அறம் உணர்த்தி
வாழ்க்கையை கற்றுத்தரும்
கலைமகளவள்....

மங்கையவளைப்போல்
மழலைச்செல்வங்களுக்கு
தாயாய்
தோழியாய்
கல்வியுணர்தும் கலைமகளாய்
சேவை புரிந்து....வாழ்ந்திட

என் தமிழ்த்திருமகள்....என்

மேலும்

நன்றி தோழரே... 23-Jun-2016 3:45 pm
அழகான வரிகள்! வாழ்த்துக்கள் தோழமையை! 23-Jun-2016 10:17 am
இறைவனின் நாட்டத்தில் அவளும் பெண்ணாக பிறந்தது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jun-2016 10:10 am
நன்று 22-Jun-2016 6:50 pm
தமிழ்க்கொடி - தமிழ்க்கொடி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2016 5:03 pm

பாவாடை....சட்டை அணிந்து
பள்ளி செல்ல...இயலாத
சின்னஞ்சிறு சிட்டுக்கள்
பாடி மகிழும்
தமிழ் பாடல்..வரிகளில்
உணர்ந்துகொண்டேன்....
தமிழன்னையின் எழிழை......

மேலும்

உண்மை !!! உண்மை !! உண்மை !!! 20-Jun-2016 2:34 pm
நன்றி தோழரே..... 20-Jun-2016 5:55 am
தமிழன்னையின் எழிலை பள்ளி செல்லாத சிட்டுக்களின் பாடல்களிலுமே கண்டுபிடிக்க முடியுமா? இந்த மாதிரி நான் யோசித்ததில்லை தோழி! மனதார்ந்த பாராட்டுகள் தமிழ்க்கொடி! உங்கள் சிந்தனைத் திறன் மென்மேலும் ஆழமாக வளர, கவிதைகளாகப் பிரதிபலிக்க என் வாழ்த்துக்கள்! 19-Jun-2016 9:52 pm
தமிழ்க்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2016 5:03 pm

பாவாடை....சட்டை அணிந்து
பள்ளி செல்ல...இயலாத
சின்னஞ்சிறு சிட்டுக்கள்
பாடி மகிழும்
தமிழ் பாடல்..வரிகளில்
உணர்ந்துகொண்டேன்....
தமிழன்னையின் எழிழை......

மேலும்

உண்மை !!! உண்மை !! உண்மை !!! 20-Jun-2016 2:34 pm
நன்றி தோழரே..... 20-Jun-2016 5:55 am
தமிழன்னையின் எழிலை பள்ளி செல்லாத சிட்டுக்களின் பாடல்களிலுமே கண்டுபிடிக்க முடியுமா? இந்த மாதிரி நான் யோசித்ததில்லை தோழி! மனதார்ந்த பாராட்டுகள் தமிழ்க்கொடி! உங்கள் சிந்தனைத் திறன் மென்மேலும் ஆழமாக வளர, கவிதைகளாகப் பிரதிபலிக்க என் வாழ்த்துக்கள்! 19-Jun-2016 9:52 pm
தமிழ்க்கொடி - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2015 6:18 pm

.மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம்..!
1975 ம் ஆண்டு இந்தியா -மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டிதான் இந்த மைதானத்தில் விளையாடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டி.../ ஆடப்பட்ட முதல் போட்டியில்201 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்விப்பெற்ற இந்திய அணிதான் பின்னாளில் வலிமைமிக்க மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று ஒருநாள் கிரிக்கெட்டிற்கான உலககோப்பையை கைப்பற்றியது. அதிலிருந்துதான் இந்திய தேசத்தில் ஒரு பைத்தியமான மனநிலை இந்திய மக்களிடம் பரவியது. கிரிக்கெட் வீரர்கள் ஹீரோக்கள் ஆனார்கள்... அவர்கள் சொல்வதே மந்திரம் என்றும் கருதினார்கள்.

இத்தகைய மூடநம்பிக்கை மக்களிடம் ப

மேலும்

மிக்க நன்றி விஜி 22-Jun-2015 1:45 pm
அருமையான கவித்துமான நிதர்சன கருத்துக்கு நன்றி ஐயா 22-Jun-2015 1:45 pm
வாசனைப் பூச்சிட்டால் வந்திடுவாள் பின் என்றும் பத்து ரூபாய் மிட்டாய்க்கு பனிமலையில் புறள் வாளென்றும் சக்கரைத் தண்ணீர் குடித்து சாகசங்கள் செய்வாறென்றும் பல் துலக்கி ஊதினாலே பாவையவள் வீழ்வாளென்றும் உரக்க தினம் உரைத்திட்டால் ஊரெல்லாம் நம்புமென நம்புகிறார்கள் தினம் சில நயமான விளம்பர தாரர்கள்! 22-Jun-2015 11:05 am
கருத்தாழம் உள்ள நல்ல கதை... அருமை அண்ணா..! 21-Jun-2015 8:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
gowthami

gowthami

tenkasi

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே