தமிழ் ப்ரியா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் ப்ரியா
இடம்:  தமிழகம்
பிறந்த தேதி :  24-Sep-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Dec-2016
பார்த்தவர்கள்:  1159
புள்ளி:  137

என்னைப் பற்றி...

தமிழை நேசிக்கிறேன், என் எல்லாமும் தமிழோடு பயணிப்பதால்.....
இன்பமோ துன்பமோ என் மொழியோடு உரையாடி துயரங்கள் மறக்கிறேன்.....
வாழ கற்றுக் கொடுத்தவள் தாய், நான் வாழும் நொடிகளுக்கு காரணம் என் தாய் மொழி...

என் படைப்புகள்
தமிழ் ப்ரியா செய்திகள்
தமிழ் ப்ரியா - தமிழ் ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2017 12:23 pm

விசும்பி விழுந்த மழைத்துளியாய் ஆயிரம் துளிகள்
உன் வாசலில் - என் கண்ணீர்,

பிரிவின் துயர் தாளாமல் என் ஆவியின்
சூட்டில் அவிந்தது - என் இதயம்,

கூட்ட நெரிசலில் சிக்குண்டு திணறித்
தவிக்கும் எண்ணங்கள் - என் மனம்,

சேர்ந்திருந்த நாட்களை மீண்டும் மீண்டும்
ஓட்டிப் பார்க்கும் - என் கனவு,

பார்க்காத நொடிகளை சேர்த்து சேர்த்து
நின்றே போனது - என் கடிகாரம்,

ஓசோன் படலமாய் உன் சுவாசக் காற்றை
மட்டும் வடிகட்டும் - என் நாசி,

நீ இல்லாத நாட்கள் என் நாட்குறிப்பின்
கடைசி வரிகள் - என் மரணம்,

இறந்தாலும் சுற்றிச் சுற்றி உனைத் தேடியே
வந்து சேரும் - என் உயிர்,

உன் துயரம் கண்டு என

மேலும்

வாழ்த்திற்கு நன்றி சகோதரரே 08-Mar-2017 3:41 pm
அருமையான வரிகள்.... 07-Mar-2017 6:16 pm
கவிதையை படித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சகோதரரே 22-Feb-2017 11:18 pm
காதல் பிரிவின் வலியும் கண்ணீரும் மறையாத ஒன்று சிறந்த வரிகள் 22-Feb-2017 7:42 pm
தமிழ் ப்ரியா - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2019 11:34 pm

கண்ணே கற்கண்டே!
உண்மைக் காதலர்கள்
இருக்குமிடம் தெரியாது.

நாமோ போலிக் காதல் ஜோடி
கண்ட இடத்தில் எல்லாம்
காண்பவர் காறித்துப்ப
சில்மிஷம் செய்வோம்.

எல்லாவற்றையும் துடைத்தெறிந்த
நமக்கு எத்தனைபேர் துப்பினாலும்
இடையூறு அது ஆகாது.

மூன்று வேளை உணவோடு
அடிக்கடி நொறுக்குத் தீனி
இதுபோல் தான் நம் காதல்.

நமக்கு காதலர் தினம்
நாள்தோறும் உண்டு
பொது இடம் சந்து பொந்து
எல்லா இடமும் நம்
காதல் சாம்ராச்சியத்தில் அடக்கம்.

வா, வா என் தங்கமே,
உனக்கும் எனக்கும்
பிடிக்கும் வரைக்கும்
காதலராய் சுற்றித் திரிவோம்
கண்டவர் நாணி நம்மைக்
காறித் துப்பட்டும்!

உண்மைக் காதலர்கள்
திருந்தட்டும் ந

மேலும்

நன்றி கவிஞர் தமிழ் ப்ரியா. 23-May-2022 10:08 pm
பாராட்டுக்கள் அன்பு மலர் அவர்களே உங்கள் பாடலை விரும்பி மீண்டும் இன்று பிரசுரித்து இருக்கிறேன் , பாராட்ட வேண்டியதின் பொருட்டுதான் நம்காதல் அன்புமலர் நம் காதல் கண்ணே கற்கண்டே! உண்மைக் காதலர்கள் இருக்குமிடம் தெரியாது. நாமோ போலிக் காதல் ஜோடி கண்ட இடத்தில் எல்லாம் காண்பவர் காறித்துப்ப சில்மிஷம் செய்வோம். எல்லாவற்றையும் துடைத்தெறிந்த நமக்கு எத்தனைபேர் துப்பினாலும் இடையூறு அது ஆகாது. மூன்று வேளை உணவோடு அடிக்கடி நொறுக்குத் தீனி இதுபோல் தான் நம் காதல். நமக்கு காதலர் தினம் நாள்தோறும் உண்டு பொது இடம் சந்து பொந்து எல்லா இடமும் நம் காதல் சாம்ராச்சியத்தில் அடக்கம். வா, வா என் தங்கமே, உனக்கும் எனக்கும் பிடிக்கும் வரைக்கும் காதலராய் சுற்றித் திரிவோம் கண்டவர் நாணி நம்மைக் காறித் துப்பட்டும்! உண்மைக் காதலர்கள் திருந்தட்டும் நமைப்பார்த்து மேலைநாட்டுக் காதல் நம் காதல் சங்க காலக் காதலுக்கு சங்கு ஊதுவோம் வா, வா. அன்பு மலர் அவர்களின் இந்த கவிதையை மூன்று வருடங்களுக்கு முன்னமே வெளியாகி நான் இன்றுதான் பார்த்தேன். எழுத்து தளம் எந்த தளத்தில் இருக்கிறது . அது கீழ் தளத்தில் இருக்கிறதா ? நடுத்தளத்தில் உள்ளதா மேல் தளத்தில் இருக்கிறதா. அல்லது தளமே சீர்குலைந்து இறங்கு முகத்தில் இருக்கிறதா என்ற கேள்வியை மறைமுகமாக எழுப்புகிறது. கண்டவர் காறித்துப்பட்டும் நம்மை காறித்துப்பட்டும் சங்கு ஊதுவோம் வா வா எருமை ஜென்மங்களுக்கு உறைக்காது அருமையான கருத்தமைந்த பாடல் 23-May-2022 3:51 pm
மிக்க நன்றி தமிழ். 18-Feb-2019 6:39 pm
வஞ்ச புகழ்ச்சி போல அல்லவா இருக்கிறது. மிக அருமையான படைப்பு ஐயா... வாழ்த்துக்கள்.. 18-Feb-2019 6:07 pm
தமிழ் ப்ரியா - ஆரோ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2019 1:09 pm

எல்லோருக்கும் வணக்கம்,

சில மாதங்கள் கழித்து தளத்திற்கு வருகிறேன், எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு ஏனோ முன்புபோல தளத்தில் வந்து படைப்புகளை படித்து கருத்திட்டு படைப்பின் தன்மை சுவைத்து மகிழ விருப்பம் ஏற்படுவது இல்லை; அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....

புதிய எழுத்தாளர்கள் பலர் கவிதை என்ற பெயரில் ஏதோ சினிமா வசனம் போல் எழுதுவதை ரசிக்க முடியாத நிலையா..?

அல்லது முன்பு நாள்தோறும் தங்கள் படைப்புகளை பதிவிட்டு வந்த படைப்பாளிகள் தற்பொழுது ஊக்கம் குறைந்து படைப்புகளை பதிவது குறைந்துவிட்டதால் எனக்கு விருப்பம் ஏற்படவில்லையா....? 

அல்லது தளத்தின் செயல்பாடுகளில் உள்ள குறையை தளத்தின் நிர்வாகிகள் சரி செய்யாமல் தளத்தில் உறுப்பினர்களை அலட்சியப்படுத்தினால் இந்த நிலையா..? 

என்று எனக்கு தெரியவில்லை நான் அவர்களிடம் பல மாதங்களுக்கு முன்பே எனது வேண்டுகோளை வைத்துவிட்டேன் அஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் புகார் அளித்தேன் ஆயினும் எந்த ஒரு முன்னேற்றமும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை இதில் எது காரணமாயிருக்கும் இன்னும் என் மனதிற்குள்ளே பல்வேறு குழப்பங்கள்.

வருகின்ற படைப்பாளிகள் நல்ல படைப்புகளை படித்து ரசித்து சுவைத்து மகிழும் படியான படைப்புகளை படைத்து வருகின்ற வாசகர்களுக்கு கொடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கவிதை என்ற பெயரில் ஏதோ  கிறுக்கல்களை கிறுக்கி பதிவிடும் படைப்பாளிகள் தங்களை தாங்களே ஆய்வு செய்து தங்களின் படைப்புகளை சரி செய்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

மற்ற வாசகர்கள் பலரும் தளத்திற்கு வருவதை தவிர்த்து வருகின்றார்கள் அவர்களுக்கு என்ன வசதி குறைவு ஏற்பட்டு இருக்கிறது என்பதை பின்னூட்டமாக தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி 

என்றும் அன்புடன் 
அருண்குமார்

மேலும்

எனது மனதில் தோன்றியதையே சகோதரர் ஆரோ அவர்களும் கேட்டு இருக்கிறீர்கள். முன்பு போல பதிவுகள் இட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலு‌ம் நம் படைப்பிற்கு மற்றவர்கள் தரும் கருத்துக்கள் கொண்டே பிழைகளையும் குறைகளையும் சரிசெய்ய முடியும். புதிய யோசனைகளும் யுக்திகளும் பிறக்கும். வெகு நாட்களாக தளத்தில் வருவதும் பிறர் கவிதைகள் படிப்பது வெளியேறி விடுவது, இதுவே என் வேலையாக இருந்தது. நான் ஒன்றும் கம்பனோ பாரதியோ அல்ல, ஆயினும் கவிதையின் தரம் படிக்கும் போது நமக்கும் புதிய கற்பனைகளை தூண்ட வேண்டும் என்பதே என் கருத்து. 13-Feb-2019 3:03 pm
உங்கள் சுவை பற்றி சிறு கோடிட்டுக் காட்டுகள் . முயன்று பார்க்கிறேன் . 13-Feb-2019 2:23 pm
"எழுத்துத் தளத்திற்கு வருவதை நாட்கடனாக வைத்திருக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள். உங்களின் பதிவுகளை விரும்பும் சுவைஞர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியே" ----இளைய தோழமையின் இக்கருத்தில் எனக்கும் மகிழ்ச்சி 13-Feb-2019 2:20 pm
உங்களிடத்து தான் கேட்கிறேன் எங்கே எனக்கான சுவையான பதிவுகள்....? 13-Feb-2019 12:32 pm
தமிழ் ப்ரியா - ஆரோ அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2019 1:09 pm

எல்லோருக்கும் வணக்கம்,

சில மாதங்கள் கழித்து தளத்திற்கு வருகிறேன், எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு ஏனோ முன்புபோல தளத்தில் வந்து படைப்புகளை படித்து கருத்திட்டு படைப்பின் தன்மை சுவைத்து மகிழ விருப்பம் ஏற்படுவது இல்லை; அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....

புதிய எழுத்தாளர்கள் பலர் கவிதை என்ற பெயரில் ஏதோ சினிமா வசனம் போல் எழுதுவதை ரசிக்க முடியாத நிலையா..?

அல்லது முன்பு நாள்தோறும் தங்கள் படைப்புகளை பதிவிட்டு வந்த படைப்பாளிகள் தற்பொழுது ஊக்கம் குறைந்து படைப்புகளை பதிவது குறைந்துவிட்டதால் எனக்கு விருப்பம் ஏற்படவில்லையா....? 

அல்லது தளத்தின் செயல்பாடுகளில் உள்ள குறையை தளத்தின் நிர்வாகிகள் சரி செய்யாமல் தளத்தில் உறுப்பினர்களை அலட்சியப்படுத்தினால் இந்த நிலையா..? 

என்று எனக்கு தெரியவில்லை நான் அவர்களிடம் பல மாதங்களுக்கு முன்பே எனது வேண்டுகோளை வைத்துவிட்டேன் அஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் புகார் அளித்தேன் ஆயினும் எந்த ஒரு முன்னேற்றமும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை இதில் எது காரணமாயிருக்கும் இன்னும் என் மனதிற்குள்ளே பல்வேறு குழப்பங்கள்.

வருகின்ற படைப்பாளிகள் நல்ல படைப்புகளை படித்து ரசித்து சுவைத்து மகிழும் படியான படைப்புகளை படைத்து வருகின்ற வாசகர்களுக்கு கொடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கவிதை என்ற பெயரில் ஏதோ  கிறுக்கல்களை கிறுக்கி பதிவிடும் படைப்பாளிகள் தங்களை தாங்களே ஆய்வு செய்து தங்களின் படைப்புகளை சரி செய்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

மற்ற வாசகர்கள் பலரும் தளத்திற்கு வருவதை தவிர்த்து வருகின்றார்கள் அவர்களுக்கு என்ன வசதி குறைவு ஏற்பட்டு இருக்கிறது என்பதை பின்னூட்டமாக தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி 

என்றும் அன்புடன் 
அருண்குமார்

மேலும்

எனது மனதில் தோன்றியதையே சகோதரர் ஆரோ அவர்களும் கேட்டு இருக்கிறீர்கள். முன்பு போல பதிவுகள் இட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலு‌ம் நம் படைப்பிற்கு மற்றவர்கள் தரும் கருத்துக்கள் கொண்டே பிழைகளையும் குறைகளையும் சரிசெய்ய முடியும். புதிய யோசனைகளும் யுக்திகளும் பிறக்கும். வெகு நாட்களாக தளத்தில் வருவதும் பிறர் கவிதைகள் படிப்பது வெளியேறி விடுவது, இதுவே என் வேலையாக இருந்தது. நான் ஒன்றும் கம்பனோ பாரதியோ அல்ல, ஆயினும் கவிதையின் தரம் படிக்கும் போது நமக்கும் புதிய கற்பனைகளை தூண்ட வேண்டும் என்பதே என் கருத்து. 13-Feb-2019 3:03 pm
உங்கள் சுவை பற்றி சிறு கோடிட்டுக் காட்டுகள் . முயன்று பார்க்கிறேன் . 13-Feb-2019 2:23 pm
"எழுத்துத் தளத்திற்கு வருவதை நாட்கடனாக வைத்திருக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள். உங்களின் பதிவுகளை விரும்பும் சுவைஞர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியே" ----இளைய தோழமையின் இக்கருத்தில் எனக்கும் மகிழ்ச்சி 13-Feb-2019 2:20 pm
உங்களிடத்து தான் கேட்கிறேன் எங்கே எனக்கான சுவையான பதிவுகள்....? 13-Feb-2019 12:32 pm
தமிழ் ப்ரியா - தமிழ் ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2019 12:51 pm

எழுத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்,
முதல்முறையாக அதுவும் காதல் கதை ஒன்றை சிறுகதையாக எழுதியிருக்கிறேன். நண்பர்கள் தங்களின் மதிப்புமிக்க கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். மேலு‌ம் ஒரு கதைப் போட்டிக்காக எழுதப்பட்ட முதல் முயற்சி, என் முதல் கதை இது படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே...


தலைப்பு :

காதலே காதலே:



மழை துளியின் தொடுதலில் இதழ் விரித்த மல்லிகை போல் இமைகள் மெல்ல திறந்து பார்த்தாள் ப்ரியா. வெளியே பனி கொட்டியது சன்னல் கண்ணாடிகள் நீர் துளிகளால் அழுது வடிந்து கொண்டு இருந்தது. சற்றே சிரமப்பட்டு கடிகாரத்த

மேலும்

மிக்க நன்றி சகோதரரே, கருத்தில் மகிழ்ந்தேன்... 14-Feb-2019 4:19 pm
"இந்த கண்ணீர் மட்டும் இல்லாதிருந்தால் பாவம் பெண்களின் பாடு அதோ கதிதான்" , "நீ இருக்கும் இதயத்தில் அவள் மெல்ல நுழைய ஆரம்பித்தாள்" எதார்த்தமான வரிகள் , நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள் :) 14-Feb-2019 4:11 pm
மிக்க நன்றி ஐயா.. 13-Feb-2019 2:35 pm
மேலும் தங்களது மேலான கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்... தமிழ் ப்ரியா... 13-Feb-2019 2:35 pm
தமிழ் ப்ரியா - தமிழ் ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2019 12:51 pm

எழுத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்,
முதல்முறையாக அதுவும் காதல் கதை ஒன்றை சிறுகதையாக எழுதியிருக்கிறேன். நண்பர்கள் தங்களின் மதிப்புமிக்க கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். மேலு‌ம் ஒரு கதைப் போட்டிக்காக எழுதப்பட்ட முதல் முயற்சி, என் முதல் கதை இது படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே...


தலைப்பு :

காதலே காதலே:



மழை துளியின் தொடுதலில் இதழ் விரித்த மல்லிகை போல் இமைகள் மெல்ல திறந்து பார்த்தாள் ப்ரியா. வெளியே பனி கொட்டியது சன்னல் கண்ணாடிகள் நீர் துளிகளால் அழுது வடிந்து கொண்டு இருந்தது. சற்றே சிரமப்பட்டு கடிகாரத்த

மேலும்

மிக்க நன்றி சகோதரரே, கருத்தில் மகிழ்ந்தேன்... 14-Feb-2019 4:19 pm
"இந்த கண்ணீர் மட்டும் இல்லாதிருந்தால் பாவம் பெண்களின் பாடு அதோ கதிதான்" , "நீ இருக்கும் இதயத்தில் அவள் மெல்ல நுழைய ஆரம்பித்தாள்" எதார்த்தமான வரிகள் , நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள் :) 14-Feb-2019 4:11 pm
மிக்க நன்றி ஐயா.. 13-Feb-2019 2:35 pm
மேலும் தங்களது மேலான கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்... தமிழ் ப்ரியா... 13-Feb-2019 2:35 pm
தமிழ் ப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2019 12:51 pm

எழுத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்,
முதல்முறையாக அதுவும் காதல் கதை ஒன்றை சிறுகதையாக எழுதியிருக்கிறேன். நண்பர்கள் தங்களின் மதிப்புமிக்க கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். மேலு‌ம் ஒரு கதைப் போட்டிக்காக எழுதப்பட்ட முதல் முயற்சி, என் முதல் கதை இது படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே...


தலைப்பு :

காதலே காதலே:



மழை துளியின் தொடுதலில் இதழ் விரித்த மல்லிகை போல் இமைகள் மெல்ல திறந்து பார்த்தாள் ப்ரியா. வெளியே பனி கொட்டியது சன்னல் கண்ணாடிகள் நீர் துளிகளால் அழுது வடிந்து கொண்டு இருந்தது. சற்றே சிரமப்பட்டு கடிகாரத்த

மேலும்

மிக்க நன்றி சகோதரரே, கருத்தில் மகிழ்ந்தேன்... 14-Feb-2019 4:19 pm
"இந்த கண்ணீர் மட்டும் இல்லாதிருந்தால் பாவம் பெண்களின் பாடு அதோ கதிதான்" , "நீ இருக்கும் இதயத்தில் அவள் மெல்ல நுழைய ஆரம்பித்தாள்" எதார்த்தமான வரிகள் , நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள் :) 14-Feb-2019 4:11 pm
மிக்க நன்றி ஐயா.. 13-Feb-2019 2:35 pm
மேலும் தங்களது மேலான கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்... தமிழ் ப்ரியா... 13-Feb-2019 2:35 pm
தமிழ் ப்ரியா - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2019 11:25 am

திருமணத்தில் இருவர் பேசிய நகைச்சுவை

சரண் .....என்ன மச்சான் சாப்பாடு இன்னும் ,,,,,,
பரத் ....வருது வருது ,

சரண் .... ஆகயாக் கப்பலிலா /
பரத் ...ஏன் பறக்கிற/ கொஞ்சம் சும்மாஇரு .

சரண் ......என்னமோ ஸெல்ப் சேவிஸ் என்கிறாங்க ஒண்ணுமே புரியலையே
பரத் ...... அட வாப்பா நீயும் நானும் அந்த வரிசையில் நிற்கணும் ,

சரண் ...என்ன இம்சையாய் இருக்கு .
பரத் ....இதுதான் மேட்டர் நிறைய அயிட்டங்கள் வரிசையாய் இருக்கு நமக்கு எது வேணுமோ எடுத்துக்கலாம்,

சரண் .... இவ்வளவு நேரமும் தெரியாமல் போச்சு தெரிந்திருந்தால் முன் வரிசையில் நின்றிருக்கலாம்,
பரத் .... இப்ப ஒண்ணும் கெட்டப் போகல, தட்டை தூக்கி கொண்டு வா,

மேலும்

நன்றி . தமிழ் பிரியா வாழ்த்துக்கள் 12-Feb-2019 4:57 pm
திருமணங்களில் சொந்தங்களுக்கு போதும் போதும் என்றளவுக்கு உபசரித்து, அவர்கள் வயிர் நிறைந்து மனதார வாழ்த்திவிட்டு போனதெல்லாம் மலையேறிவிட்டது... 12-Feb-2019 12:26 pm
நன்றி தோழமையே வாழ்த்துக்கள் 10-Feb-2019 10:14 pm
இந்த அனுபவம் எனக்கும் உண்டு. ராணுவ வீரர்கள் போல் நின்று கொண்டு சாப்பிடுவது. 10-Feb-2019 9:24 pm
தமிழ் ப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2018 4:59 pm

காதலை மறந்தாய் :

இதயம் எடுத்தாய்
உன்னுள் புதைத்தாய்
விழிகளின் வழியே
என்னுள் நுழைந்தாய்

கனவுகள் தந்தாய்
நினைவுகள் தந்தாய்
விலகிடு என்றாய்
உயிருடன் கொன்றாய்

பூத்திட வைத்தாய்
வாசனை தந்தாய்
சுவாசிக்கும் முன்னே
வேருடன் அறுத்தாய்

உடனிரு என்பாய்
மறுநொடி கொள்வாய்
நிதமும் நினைவாய்
மறவேன் என்பாய்

உயிராய் உணர்வாய்
எல்லாம் உனதாய்
உறவாய் நிறைவாய்
என்றே மொழிந்தாய்

சிறகாய் விரிந்தாய்
வானம் அளந்தாய்
எனையும் மறந்தே
தூரம் பறந்தாய்

கண்ணீர் தந்தாய்
காயமும் தந்தாய்
ஆருயிர் நீயும்
காதலை மறந்தாய்

மாறனே என்னை
மறந்திடேன் என்றாய்
மறவாது இருந்தேன்
மறந்திடு என்றா

மேலும்

தமிழ் ப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2018 2:59 pm

ஏர்புடிச்சு நானிலிழுத்த என் நிலத்தை எங்கோ காணலடி,
ஏர்கட்டி தானிலிழுத்த என் காளை சோடி மாண்டதடி,
பாட்டுக்கட்டி நான் வளர்த்த நாத்தெல்லாம் வாடுதடி,
பாத்தியில ஓடவிட்ட நீரெல்லாம் வறண்டதடி,
நெல்லடிச்சு உமி பிரிக்க கை தானா ஏங்குதடி,
கரவ மாடு நீர் குடிக்கும் தவிடு காத்தில் பறந்தததடி,
களனி தண்ணி கேட்டு ஏ ஆட்டுக்குட்டி அழுகுதடி,
பாத்தியோர ஆலமரம் நிழல் சாஞ்சி ஓஞ்சதடி, மதயானை தனைபுடிச்சு நெல்லடிச்ச தேசத்துல,
ஒரு பான சோறுக்கேங்கி நிக்கயில தாங்கலடி,
ஊரெல்லாம் வயிற் நிறஞ்சு உறங்கும் ராவேளையில,
என் ஊட்டுக்குள்ள மட்டும் பசி சத்தம் கேக்குடி,
தூக்கம் கலஞ்சி அழுகையில புள்ள குடிக்க பால் இல்ல

மேலும்

தமிழ் ப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2018 3:15 pm

பெண்டிராய் பிறப்பதுவே வரம்:

குழந்தையாய்
மகளாய்
சகோதரியாய்
தோழியாய்
மனைவியாய்
மருமகளாய்
தாயாய்
மாமியாராய்
பாட்டியாய்
இதில் எந்த உறவாக இருந்தாலும்
நம்முள்ளே இருக்கும் பெண்மைக்கு
நிகரானது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.
பெண்மையை போற்றுவோம்,
பாரதி கண்ட புதுமை பெண்ணாக
பாரினில் பல புதுமைகளை படைப்போம்.
ஆடையில்
அழகில்
பேச்சில்
அலங்காரத்தில்
சிரிப்பில்
பழக்கத்தில்
பொறுமையில்
பற்றில்
வேலையில்
கலையில்
கம்பீரத்தில்
நம் மொழியின் பெருமையையும்
பண்பையும் போற்றுவோம்.
பெண்ணாய் பிறந்த நங்கைகளுக்கும்,
தன்னுள் பெண்மையை உணரும் திருநங்கைகளுக்கும்
மங்கையர் தின வாழ்த்து

மேலும்

பெண்மையை போற்றுவோம் நிச்சயமாக.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 3:47 pm
தமிழ் ப்ரியா - அன்புடன் மித்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2017 2:01 pm

உன்னிடம் உண்மை சொல்ல வேண்டுமடி...
உன்னைப் போல் என்னை நேசித்தவர் யாரும் இல்லையடி...
உன்னுள் நான். என்னுள் நீ..
எனக்கு தெரியும், நான் தனியாக இல்லையடி, உன் நினைவுகள் என்னோடிருப்பதால்...
உன் சிரிப்பில் என் சோகங்களெல்லாம் மறந்து மகிழ்கிறேனடி...
உன் நினைவுகளில் இருள் நீங்கி மனோபலம் பெறுகிறேனடி...
நீயே காரணமாய் இருக்கிறாயடி என் வாழ்வில் சாதிக்கவும், தொடர்ந்து உயிர் வாழவும், காயங்களெல்லாம் மறக்கவும்...

உன்னால் நான் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது பெரிய விடயமில்லையடி...
நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேனடி என்னால் உத்தமமாக வாழ முடியும் என்று...
நான் எப்போதும் உன்னை நேசிப்பேனடி.
இதுவே எனது ச

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (43)

த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
வினோத்

வினோத்

திருச்சி
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]

இவர் பின்தொடர்பவர்கள் (44)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (44)

Ravisrm

Ravisrm

Chennai
தனஜெயன்

தனஜெயன்

பாண்டிச்சேரி
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே