ஸ்ரீமகா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீமகா
இடம்:  கோப்பாய்
பிறந்த தேதி :  18-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2012
பார்த்தவர்கள்:  744
புள்ளி:  33

என்னைப் பற்றி...

அற்ற பொருள் கொண்டு விளக்கவில்லை
உள்ள பொருளை இழக்கவும் ஆசை கொள்ளவில்லை
அறிந்த பொருள் தாயின் அரவணைப்பு
அறிவுப் பொருள் தந்தை விளக்கம்.

என் வாழ்வை நான் இழக்கேன்
எவர் வாழ்வையும் பின்பற்றேன்

என் படைப்புகள்
ஸ்ரீமகா செய்திகள்
ஸ்ரீமகா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2014 1:23 pm

கண்டேன் அழகி உன்னை என் விழி ஓரத்தில்
மின் மினி விழிகள் மின்ன மறுக்கிறதே

மின்சாரம் பாய்கிறது என் விழி -முதல்
இதயம் வரை.

ஊடுருவினாய் என் உறவாக என்னுள் மட்டும்
என்று உன் விழியை அடைவேனோ என்றலைகிறேன்

நான் என் செய்வேன் உன்னை மறந்து இமைக்க

மேலும்

அருமை..... 29-Jan-2016 10:01 pm
நினைக்கவும் மறக்காதீங்க.... மறக்கவும் நினைக்கதீங்க.....! காதல் வருத்தம்.... கவிதை விருத்தம்...! 26-Oct-2014 1:45 pm
ஸ்ரீமகா - ஸ்ரீமகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2014 2:38 am

காதல் என்பது எனக்கு சாபமானது
உன் - நினைவுகள் என் சோகமானது
உன் மாற்றம் எனக்கு வேதனையானது
கவலை என்பதே என் வரமானது

காதலியான உன்னை மறக்க முடிந்தது என்னால்
என் காதலை மறக்க முடியவில்லை.
காதலியான உன் உருவன் என் மூளையில்
காதல் என் மனதில்

அறிந்தே தான் படைத்தானோ இறைவன் '
இரு வேறு உறுப்புகளாக??

மேலும்

மனதின் வலிகளை காட்டுவதாய் உள்ளது..... அருமை.... 29-Jan-2016 9:59 pm
நல்ல கேள்வி கவிதை... அருமை... 13-Oct-2014 1:48 pm
காதல் என்பது எனக்கு சாபமானது உன் - நினைவுகள் என் சோகமானது உன் மாற்றம் எனக்கு வேதனையானது கவலை என்பதே என் வரமானது அருமை நட்பே...என் வாழ்வில் நடந்த வலியின் வரிகள்... 13-Oct-2014 1:29 pm
ஸ்ரீமகா - சுதந்திரம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2013 5:29 pm

எனக்கு என்ன கலர் பிடிக்குமோ அது என் மனைவிக்கு பிடிக்காது
என் மனைவிக்கு பிடிக்கிற சாப்பாடு எனக்கு பிடிக்காது
நான் நம்புறவங்களை என் மனைவி நம்பமாட்டாள்
நான் எது சொன்னாலும் அதுக்கு மாற்று கருத்து சொல்லாம இருக்க மாட்டா
இப்படி எல்லா விசயத்திலயும் முரண் பாடா இருக்கிற எங்களுக்கு எல்லா விசயத்திலயும் ஒரே மாதிரி பிடிக்கிற ஒரு விஷயம் எங்க குழந்தை இதை கவிதையா சொல்ல முடியுமா ?

மேலும்

என்னைப் பிரித்தது உன் விருப்பம் உன்னைப் பிரித்தது என் விருப்பம் நம்மை சேர்த்தது நம் விருப்பம் 13-Oct-2014 3:32 am
உள்ளம் மகிழ்ந்தேன் அனைத்து கவிதைகளும் என்னை சிலிர்க்க வைத்தது இந்த கேள்வி என் நபருக்காக கேட்கப்பட்டது அவரும் என்னுடன் படித்து அகமகிழ்ந்தார் இதனால் எழுத்து.காம் இன்னுமொரு நிரந்தர வாசகரை பெற்றது நன்றி 15-Jun-2013 2:07 pm
tholar prema prabha avargalin kavithaigalaip padiththup paarungal...! --------------------------------------------------------- 15-Jun-2013 8:51 am
வீண் பிடிவாதம் +++++++++++++++++++++++++ எனக்கு பிடிச்ச கலர் உனக்கு பிடிக்காது உனக்கு பிடித்த சாப்பாடு எனக்கு பிடிக்காது ... நான் நம்புவதை நீ நம்ப மாட்டாய் ... நீ நம்புவதை நான் நம்பமாட்டேன் நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்லுவாய் நீ ஒன்று சொன்னால் நான் ஒன்று சொல்லுவென்... இப்படி கழியும் நம் வாழ்வின் நாட்களில் உனக்கும் எனக்கும் பிடித்தது நம் குழந்தை என்கிற போது உனக்கும் எனக்கும் பிடிக்காதது எல்லாம் வீண் பிடிவதமாகி சிரித்து தொலைகிறது அணு தினமும் ஏன் எனில்... நம் குழந்தை உன்னில் பாதி என்னில் மீதி அல்லவா என் அறுபது கிலோ அல்வாவே ? 14-Jun-2013 11:55 pm
ஸ்ரீமகா - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Oct-2014 3:21 am

"பொம்பளைங்க வர்ற கூட்டத்துல மேல் சட்டை போடாமல்
இப்படியா யேசுதாஸ் கவர்ச்சி காட்றது?"

---> கவர்ச்சி குறித்து பேசுவதற்கும், ஆபாசம் என்று கண்டிப்பதற்கும் ஆண்களுக்கு மட்டும்தான் தகுதி இருக்கிறதென கருதிக் கொண்டு,

பெண்களுக்கு பாடம் நடத்தும் ஆண்கள் தங்களுக்கு மட்டும்தான் 'அந்த' மாதிரியான உணர்வும், உரிமையும் இருப்பதாக காட்டிக் கொள்வது என்பது,

மனித இனங்களில் ஆண்களுக்கு மட்டும்தான் அனைத்து உணர்ச்சிகளும் சீண்டிக் கொண்டிருக்கிறது என்கிற இறுமாப்பு உணர்வை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அதை சுட்டிக்காட்டும் யோக்கியதையும் தனக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வதுகூட 'ஆதிக்க' நிலைத

மேலும்

ஆனால் facbook இல் தமிழச்சி என்று குறிப்பிட்டீர்களே !அவள் பெரியார் பெயர் சொல்லி தமிழரை இழிவு செய்யும் ஈனபிறவி என்பதை நீங்கள் அறிவீர்களா ?அமெரிக்க கைக்கூலி மதவாதத்தை தூண்டும் சக்தியாய் மனித மனதை எரிவித்து அதில் குளிர்காயும் இரவல் அவள் ...ஆனால் பெண்மை பற்றிய கருத்துக்களை வரவேற்கிறேன் .அவள் சொன்னதற்காக மட்டும் நீங்கள் அவளை நம்பிவிடாதீர்கள் என்பது உங்களுக்கும் பெண்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் .அவள் முகத்திரை பற்றி அறியவேண்டுமெனில் எனது தனி விடுகையில் தொடர்புகொண்டால் அவள் கட்டுரை கலவரங்களும் அவளால் பெண்கள் ஆனா நிலவரங்களையும் ஆதரங்களுடன் நிருப்பிக்க என்னால் முடியும் . 14-Oct-2014 3:16 am
ஸ்ரீமகா - பா.இராம்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2014 1:46 pm

தவறான நீதி கொடுத்தமைக்கு அன்று மதுரையை எரித்ததன் மூலம்
எங்களுக்கு பாடத்தை கொடுத்தாய்...........
தவறான நடத்தைக்கு நீதி கொடுத்திருந்தால்...இன்று
நாங்களும் கற்றிருப்போம்.............

தங்களுடைய கருத்தை கூறவும்.............

மேலும்

ஒரு சில காரணங்களுண்டு இக்கதையில் கண்ணகியை ஒரு பத்தினியாகவே கூறப்பட்டது. நீதி வழுவாத மன்னன் தவறு புரிந்தான் என்ற ஒரு காரணம் 13-Oct-2014 3:14 am
தாங்கள் சொல்வது சரிதான்.........ஆனால் நான் இதை கண்ணகி கொடுத்த தண்டனையின் கோணத்தில் இருந்து பார்க்கிறேன். 11-Oct-2014 5:24 pm
மாதவி ஒரு நாட்டிய மங்கை, தாசியல்ல. தன் நாட்டியத்தில் மயங்கிய கோவலனின் பால் தானும் மயங்கினாள். கோவலனோ தான் மணமானவன் என்பதையும் மறந்து மாதவியிடம் மயங்கிக்கிடந்தான். மாதவிக்கு கிடைத்த தண்டனை, கோவலன் அவளை முற்றிலும் வெறுத்ததே. கோவலனுக்கு கிடைத்த தண்டனை, செய்யாத குற்றத்திற்கு தன் உயிரை விட்டதே (தெய்வம் நின்று கொல்லும்). 11-Oct-2014 4:56 pm
அரசனுக்கு கிடைத்த தண்டனை மாதவிக்கும்,கோவலனுக்கும் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி என் மனதில் எழுகிறது..... 11-Oct-2014 4:24 pm
ஸ்ரீமகா - டார்வின் ஜேம்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2014 5:33 pm

பிரச்சினை ஏற்ப்படும் போது சண்டையிடுவது நல்லதா?இல்லை பேசித் தீர்ப்பது நல்லதா?

மேலும்

அமைதி காத்து நிதானமாய் யோசிப்பதே நல்லது .இருபக்க நன்மை தீமையையும் மனதில் எடை போட்டு நன்மை அதிகம் எந்தபக்கமோ அதை தனக்கு சாதகமாக்கி கொள்வதே புத்திசாலி தனமாகும் . 14-Oct-2014 3:25 am
பிரச்சனையின் பிழை யாராவது ஒருவரால் அறியப்படுமானால். விட்டுக் கொடுத்தல் மூலம் பிரச்னை தீர்க்கப் படலாம். ஒருவரிடம் இருந்து வெளிப்படும் கோபம் இன்னொருவரைக் கண்டிப்பாகத் தாகமடையச் செய்யும். தாகமடைன்தவர் சார்பில் இருப்பவர் சொல்லல் அறிந்து செயற்படுவராயின் பிரச்சினை தீர்க்கப் படலாம். பேசித் தீர்ப்பது என்பது சிறந்த ஒன்றாகும் ஆனால் அது வாதமாக மாறிக் கொண்டால் தீர்க்கப் படவேண்டிய பிரச்சினையானது தீர்க்கபடாமல் போகலாம். பிரச்சனையின் பொது மிக முக்கியமாக மூன்றாவதாக ஒராளை சேர்த்துக் கொள்ளாதிருப்பது என்பது சாலச் சிறந்தது. 13-Oct-2014 3:07 am
ஏன், பிரச்னையே வராமல் பார்த்துக்கொண்டால் என்ன? .... 12-Oct-2014 12:21 pm
சொன்னால் கேட்பான் என்றால் பேசிப் பார்! அடித்தால்தான் பணிவான் என்றால் அடி! 12-Oct-2014 12:17 pm
ஸ்ரீமகா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2014 2:38 am

காதல் என்பது எனக்கு சாபமானது
உன் - நினைவுகள் என் சோகமானது
உன் மாற்றம் எனக்கு வேதனையானது
கவலை என்பதே என் வரமானது

காதலியான உன்னை மறக்க முடிந்தது என்னால்
என் காதலை மறக்க முடியவில்லை.
காதலியான உன் உருவன் என் மூளையில்
காதல் என் மனதில்

அறிந்தே தான் படைத்தானோ இறைவன் '
இரு வேறு உறுப்புகளாக??

மேலும்

மனதின் வலிகளை காட்டுவதாய் உள்ளது..... அருமை.... 29-Jan-2016 9:59 pm
நல்ல கேள்வி கவிதை... அருமை... 13-Oct-2014 1:48 pm
காதல் என்பது எனக்கு சாபமானது உன் - நினைவுகள் என் சோகமானது உன் மாற்றம் எனக்கு வேதனையானது கவலை என்பதே என் வரமானது அருமை நட்பே...என் வாழ்வில் நடந்த வலியின் வரிகள்... 13-Oct-2014 1:29 pm
ஸ்ரீமகா - ஸ்ரீமகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2014 3:01 am

பிறப்பின் போது அன்னை உணர்ந்த வலியை
உணர்கிறேன்- காதலில் தோற்ற போது.
வெற்றிடங்களாக மாறுகிறது வாழ்க்கைப் பயணம்.

காரணம் தெரியாத இடைவெளிகள்
புத்தியுடன் சண்டையிடுகிறது மனது
வெல்வது மனமாக இருந்தால் வாழ்வு முடிந்துவிடும்.

மேலும்

மாறுதல்களுடனேயே பயணிக்கிறது வாழ்க்கை. ஆனால் மறக்க நினைக்கவில்லையே மனது. 20-Sep-2014 9:25 pm
மாற்றம் என்பது மனித நீதி! - ஆனால் மறக்க கற்றுக் கொடுக்கவில்லை மனது! மாற்றங்களை முளை ஏற்கும் - ஆனால் மனது? 20-Sep-2014 9:24 pm
கிட்டாதாயின் சட்டென மற! மாற்றம் என்பது மனித நீதி ! மறுத்தால் இன்பம் போகும் ஒடி ! 02-Mar-2014 9:21 am
எப்படி இருந்தாலும் வாழ்வு ஓர் நாள் முடியும் . அதை என் வீணாக நீங்கள் முடிக்க வேண்டும் சற்று மாறுதலுக்கு புதுப்பித்து பாருங்களேன் :-) 24-Feb-2014 11:57 am
ஸ்ரீமகா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2014 3:01 am

பிறப்பின் போது அன்னை உணர்ந்த வலியை
உணர்கிறேன்- காதலில் தோற்ற போது.
வெற்றிடங்களாக மாறுகிறது வாழ்க்கைப் பயணம்.

காரணம் தெரியாத இடைவெளிகள்
புத்தியுடன் சண்டையிடுகிறது மனது
வெல்வது மனமாக இருந்தால் வாழ்வு முடிந்துவிடும்.

மேலும்

மாறுதல்களுடனேயே பயணிக்கிறது வாழ்க்கை. ஆனால் மறக்க நினைக்கவில்லையே மனது. 20-Sep-2014 9:25 pm
மாற்றம் என்பது மனித நீதி! - ஆனால் மறக்க கற்றுக் கொடுக்கவில்லை மனது! மாற்றங்களை முளை ஏற்கும் - ஆனால் மனது? 20-Sep-2014 9:24 pm
கிட்டாதாயின் சட்டென மற! மாற்றம் என்பது மனித நீதி ! மறுத்தால் இன்பம் போகும் ஒடி ! 02-Mar-2014 9:21 am
எப்படி இருந்தாலும் வாழ்வு ஓர் நாள் முடியும் . அதை என் வீணாக நீங்கள் முடிக்க வேண்டும் சற்று மாறுதலுக்கு புதுப்பித்து பாருங்களேன் :-) 24-Feb-2014 11:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (11)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

yarlpavanan

yarlpavanan

மாதகல், யாழ்ப்பாணம், இலங்க
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
மேலே