தென்றலின் சாரல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தென்றலின் சாரல்
இடம்
பிறந்த தேதி :  28-Apr-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jul-2015
பார்த்தவர்கள்:  160
புள்ளி:  7

என் படைப்புகள்
தென்றலின் சாரல் செய்திகள்
தென்றலின் சாரல் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2015 2:36 pm

எழுத்து சாசனமோ
வார்த்தை ஜாலமோ இல்லாமல்
மொழி பேசும் தேவதையே
உனக்கு எம்மொழியில் நான்
வாழ்த்துச் சொல்ல...

மேலும்

தென்றலின் சாரல் - தென்றலின் சாரல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2015 1:05 pm

ஆணாய் பிறந்தேன் மண்ணிலே பெண்ணாய் வளர்ந்தேன் மனதிலே..
தங்கத்தில் காப்பரை கலப்பதை ஏற்கும் இந்த சமூகம்
என்னில் பெண்தன்மை கலப்பதை ஏனோ ஏற்க மறுக்கிறது
எனை அற்பமாய் பார்க்கும் விலங்கினமே
என் அற்புதத்தை அறிவது எந்நாளோ?

மேலும்

நன்றி நண்பரே... 26-Sep-2015 2:22 pm
நல்ல கரு ..... எழுத்துப்பிழைகளை சரி பார்க்கவும் !! 26-Sep-2015 1:16 pm
தென்றலின் சாரல் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2015 1:05 pm

ஆணாய் பிறந்தேன் மண்ணிலே பெண்ணாய் வளர்ந்தேன் மனதிலே..
தங்கத்தில் காப்பரை கலப்பதை ஏற்கும் இந்த சமூகம்
என்னில் பெண்தன்மை கலப்பதை ஏனோ ஏற்க மறுக்கிறது
எனை அற்பமாய் பார்க்கும் விலங்கினமே
என் அற்புதத்தை அறிவது எந்நாளோ?

மேலும்

நன்றி நண்பரே... 26-Sep-2015 2:22 pm
நல்ல கரு ..... எழுத்துப்பிழைகளை சரி பார்க்கவும் !! 26-Sep-2015 1:16 pm
தென்றலின் சாரல் - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2015 10:06 pm

[ முன் குறிப்பு: 16-08-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு எனத்தொடங்கி
மண்ணில் மறைந்தவுடன் மகராசா எனமுழங்கி

வயலோடும் நீரோடும் வயக்காட்டு வரப்போடும்
வயிறோடும் வாயோடும் வாழ்வோடும் சாவோடும்

தமிழனின் அடையாளம் தெரிவிக்கும் ஒரு பாட்டு
தமிழின் முதல்பாட்டு தாய்பாட்டு தாலாட்டு

பொறந்த பிள்ளைக்கும் பசியாறும் பிள்ளைக்கும்
உறக்கம் வரவைக்கும் ஒரு மருந்தே தாலாட்டு

வாடி வதங்கும்நிலை வந்துவிட்ட பின்னாலும்
பாடி பசியடக்கும் புது மருந்தே தாலாட்டு

பால்கறக்க ஒருபாட்டு பயிர்செய்ய ஒருபாட்டு
நாள்முழுக்க எசப்பா

மேலும்

மிக்க நன்றி தோழரே... வேறு கவிதைக்கு கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி... 01-Oct-2015 11:15 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 27-Sep-2015 7:03 pm
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 20-Sep-2015 8:20 pm
இனிமையானத் தாலாட்டு தோழரே.. அருமையான சந்தத்தில் நிறைகிறது உள்ளம்.. மிகவும் இரசித்தேன்... அருமை தோழரே... 20-Sep-2015 7:42 am
தென்றலின் சாரல் - தென்றலின் சாரல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2015 12:52 pm

விதவை ஆண்பால் பெயர் என்ன?

மேலும்

எனக்கு ஏன் இந்த கேள்வி வந்தது என்றால் இராமாயணத்தில் காட்டில் சீதை தன குழந்தைகளோடு வாழும் போது சீதையை பிரிந்த ராமன் என்றே அழைக்கப்பட்டான் சீதை மண்ணுக்குள் சென்றவுடனும் ராமன் அவ்வாறே அழைக்க பட்டான் .இதுவே பெண் என்றால் வாழாவெட்டி,விதவை என அழைக்கப்பட்டிருப்பால் தானே? 13-Sep-2015 7:31 am
Thaaramizhanthahvar 12-Sep-2015 8:56 pm
Thabudharan 12-Sep-2015 8:54 pm
Vidhuran 12-Sep-2015 8:51 pm
தென்றலின் சாரல் - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Sep-2015 12:52 pm

விதவை ஆண்பால் பெயர் என்ன?

மேலும்

எனக்கு ஏன் இந்த கேள்வி வந்தது என்றால் இராமாயணத்தில் காட்டில் சீதை தன குழந்தைகளோடு வாழும் போது சீதையை பிரிந்த ராமன் என்றே அழைக்கப்பட்டான் சீதை மண்ணுக்குள் சென்றவுடனும் ராமன் அவ்வாறே அழைக்க பட்டான் .இதுவே பெண் என்றால் வாழாவெட்டி,விதவை என அழைக்கப்பட்டிருப்பால் தானே? 13-Sep-2015 7:31 am
Thaaramizhanthahvar 12-Sep-2015 8:56 pm
Thabudharan 12-Sep-2015 8:54 pm
Vidhuran 12-Sep-2015 8:51 pm
தென்றலின் சாரல் - தென்றலின் சாரல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2015 2:57 pm

பல அரசியல்வாதிகளின் மௌனத்தால்
சிலர் மாறினார் தீவீரவாதியாய்
நானும் மாறினேன் உன்
மௌனத்தால்
முதலில் கொன்றேன் எந்தன்
புன்னகையை...

மேலும்

மிக்க நன்றி 26-Aug-2015 4:33 pm
நல்ல கற்பனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 1:27 am
தென்றலின் சாரல் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 2:57 pm

பல அரசியல்வாதிகளின் மௌனத்தால்
சிலர் மாறினார் தீவீரவாதியாய்
நானும் மாறினேன் உன்
மௌனத்தால்
முதலில் கொன்றேன் எந்தன்
புன்னகையை...

மேலும்

மிக்க நன்றி 26-Aug-2015 4:33 pm
நல்ல கற்பனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 1:27 am
தென்றலின் சாரல் - தென்றலின் சாரல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2015 10:22 pm

ஆழந்து உறங்குகின்ற
குழந்தையிடத்தில் விரல்களை
உறக்கம் பிரியாத அளவிற்கு
விடுவித்துக் கொள்ளும் தாய்போல
மென்மையாக விலக முடியுமெனில் நீ
விலகிக் கொள்ளலாம்

மரத்தில் பழுத்த இலை
பின்பு காய்ந்து
சருகாகி காற்று அசைத்து கிளையே
உணராத வகையில் உதிருமே
அதைபோல விலக முடியுமெனில்
நீ விலகிக் கொள்ளலாம்


எப்படியென தெரியாத மரணம்
நேற்றுவரை நடமாடிக்
கொண்டிருந்தவன் அனிச்சையாக
உயிரை விட்டிருப்பான்
இறுதி மூச்சு எப்படி போனது
தெரியாத அளவில்
விலக முடியுமெனில் நீ
விலகிக் கொள்ளலாம்

அப்படி உன்னால் விலக முடியுமெனில்
நீ விலகும் போது என் இதயம்
அதை ஆமோதிக்கும் வகையில்
அமைதியாகவே இருக்கும

மேலும்

பதிவு செய்த அனைத்து நட்பு உள்ளங்களின் கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ... 19-Aug-2015 3:34 pm
சிறப்பான பதிவு.... 19-Aug-2015 1:11 pm
விலகமுடியுமோ.. விலகமுடியுமோ.. என்று இதயம் பற்றிக்கொள்கிறது கவிதை.! நன்று. 19-Aug-2015 1:06 pm
கவிதையால் மனத்தை வருடுவதை மனம் அறியாவண்ணம் வருட இயலுமா?! ஆம் :) 19-Aug-2015 12:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
agan

agan

Puthucherry

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே