சாதிரு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சாதிரு
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி :  20-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jan-2014
பார்த்தவர்கள்:  231
புள்ளி:  86

என்னைப் பற்றி...

நான் எதையும் முடியும் என்று நினைப்பவன்....ஆனால் நான் பெற்ற வெற்றிகளை விட தோல்விகளே அதிகம்...நிச்சயம் ஒரு நாள் முடியும்,அந்த நாள் சீக்கிரம் விடியும்...

என் படைப்புகள்
சாதிரு செய்திகள்
சாதிரு - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2017 8:13 am

தனியாக போகின்றேன் …துணையாக வா வா பெண்ணே…


நீ பேசுவதை மட்டுமே கேட்க துடிக்கிறது
என் மனம்….

உன் உதடுகள் பேசுவது "பொய்" என்று
தெரிந்தும் கூட...
தனியாக போகின்றேன்
துணையாக வா வா பெண்ணே……

விரல் கோர்த்து தோல் சாய
சிறு கோப சண்டை போட.....
துணையாக வா வா பெண்ணே......
துணையாக வா வா பெண்ணே......


சில நிமிடங்கள் கடனாய் கொடு
உன் மாடி மீது தலை சாய்ந்திட.....

நிஜமாக வேண்டாம் பெண்ணே
காற்றாக தலை கோதிடு...........


யாரோடும் பேசாமல்
தனிமையில் காத்திருக்கிறேன் ......

சில நிமிடம் போதும் பெண்ணே - எந்தன்
தோழியாக நீ வாழ்ந்திடு.....

உன் பாத சுவடுகளே
நான் போகும் "திசை காட்

மேலும்

சாதிரு - சாதிரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2017 8:49 am

என் காதல் கவிதை தூது போனது ...

என்னவளின் காதலுக்காக...

ஆனால், காதலன் நான் அல்ல...,

என்னவளின் கல்லூரித்தோழன்...

தோற்றது என் காதல் மட்டுமே

என் கவிதைகள் அல்ல...


-இப்படிக்கு
- சா,திரு -

மேலும்

சாதிரு - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2017 8:17 am

யாருக்கும் தெரியாமல் காதல் செய்தேன் உன்னை...,

ஆனால்,

அது, கடைசி வரை உனக்கும் கூட தெரியாமல் போனது...,

என்ன செய்வது ,காலம் கடந்து விட்டது...,

அதனால்,

என் கண்ணீர் துளிகளால் அனைத்து கொண்டேன்...,

நீ கொடுத்த திருமண அழைப்பிதழை...,

அப்போது கூட நீ கேட்க வில்லை,

ஏன் இப்படி என்று...,

ஆனால்...,

என் இறுதி ஊர்வலத்தில்

உன் கன்னம் நனைத்த கண்ணீர் துளி கேட்டது...

ஏன் இவ்வளவு சீக்கிரம் என்று...,

என்ன செய்வது,

சொல்லாத காதல் "தோற்றல்தான் அழகு"

இப்போது உன் கண்ணீர் துடைக்க என் விரல்கள் இல்லை...,

காற்றாக வருகின்றேன்...,சற்று அனுமதி கொடு,

உன் கண்ணம் நனைக்கும் க

மேலும்

சாதிரு - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2017 7:17 am

என் எழுத்துக்கள் உன்னை "கவி" பாடியது

என் காகிதங்கள் கூட உன்னை "காதல்" செய்தது

என் இதயம் கூட சற்று வேகமாய் துடித்தது

என் எண்ணங்கள் உன்னை மட்டுமே ஆராதனை செய்தது

என் வீட்டு கடிகாரம் கூட சற்று வேகமாய் சுழன்றது

காலை நேரம்,

ரோட்டோரம் நான்,

பதட்டத்தோடு காத்திருந்தேன்...,

தூரத்தில் என்னவள்,

நீல நிற சேலையில்...,

என்னை நோக்கி வந்துகொண்டிருந்தாள்....,

சட்டென்று ஒரு குரல்,

அன்பும் கண்டிப்பும் சேர்ந்த சத்தத்ததோடு ஒலித்தது...

"டே கண்ணா 8 மணியாச்சி இன்னமுமா தூங்குவ, போய் குளிடா" என்று...,

சட்டென்று கண் விழித்தேன், அது என் அம்மா...,

மெதுவாக புரிந்தது... என்

மேலும்

சாதிரு - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2017 8:49 am

என் காதல் கவிதை தூது போனது ...

என்னவளின் காதலுக்காக...

ஆனால், காதலன் நான் அல்ல...,

என்னவளின் கல்லூரித்தோழன்...

தோற்றது என் காதல் மட்டுமே

என் கவிதைகள் அல்ல...


-இப்படிக்கு
- சா,திரு -

மேலும்

சாதிரு - சாதிரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2015 1:29 am

ஒற்றை வரி கவிதை நான்

அர்த்தம் இல்லாதது போல் தான் தெரியும்...

என்னவளே...!

மீண்டும் ஒரு முறை வாசித்துப்பார்...

அது,

உன் பெயராகவும் இருக்கலாம் "............."!...


இப்படிக்கு
-சா.திரு -

மேலும்

நன்றி 20-Nov-2015 2:19 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Nov-2015 1:00 am
சாதிரு - சாதிரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2015 11:57 pm

இந்த உலகம் என்னை கேலி செய்கிறது

உனக்கு கூட காதலா என்று...

என்னவளே,

எப்படி சொல்லுவேன் இந்த உலகிற்க்கு

நீ என் காதலி இல்லை...

நீ என் "அன்னை" என்று...

இப்படிக்கு
-சா.திரு -

மேலும்

நன்றி... 16-Jan-2015 11:09 pm
அழகு ..... 16-Jan-2015 6:01 pm
காதலியை தாயாக நினைக்கும் உன் எண்ணம் சிறப்பு ........... தொடருங்கள் நண்பா ............. 16-Jan-2015 9:49 am
சாதிரு - சாதிரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2015 11:49 pm

கறைபட்ட நிலவு

ஈரம் படிந்த கடற்கரை மணல்

லச்சக்கணக்கான காலடிச்சுவடுகள் - ஆனாலும்

தேடுகின்றேன் தனிமையில்...

நாம் நடந்து சென்ற பாதச்சுவடுகளை...

இந்த கடல் அலைகள் மட்டுமே என் பாதங்களுக்கு "ஆறுதல்"...


இப்படிக்கு
- ச.திரு -

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி... 14-Jan-2015 11:00 pm
படைப்பு நன்று! 14-Jan-2015 9:27 am
சாதிரு - சாதிரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2014 4:49 am

என் இரவை அழகாக்கிய அவளின் கனவுகள்

என் கனவுகளை அழகாக்கிய என்னவள்

நான் எழுதிய அனைத்தும் அழகாத்தான் தெரிந்தது

என்னை தவிர....



இப்படிக்கு
- சா.திரு -

மேலும்

நிம்மதி 28-Aug-2014 2:20 am
அடடா..... 27-Aug-2014 3:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

வாலி ரசிகன்

வாலி ரசிகன்

சென்னை
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (19)

Danisha

Danisha

Chennai
manoranjan

manoranjan

ulundurpet
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (19)

user photo

svshanmu

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே