Tinesh Kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Tinesh Kumar
இடம்:  ஆவடி, சென்னை.
பிறந்த தேதி :  28-May-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Feb-2013
பார்த்தவர்கள்:  633
புள்ளி:  16

என்னைப் பற்றி...

தமிழன்

என் படைப்புகள்
Tinesh Kumar செய்திகள்
Tinesh Kumar - Tinesh Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2017 9:43 pm

தூக்கத்தில் மட்டுமே
கனவுகண்டு கொண்டிருந்த ஏனை
தூக்கத்தையே கணவாய்
காணும் அளவிற்கு உழைக்க
ஊக்குவித்த உன்னதமே!

எண்பது வயது இளமையை!

உன் அக்னி சிறகுகளால்
வருடப்பட்ட வாலிபன் நான்!

பணத்திற்காக அறிவியலை
அரசியலாகிய பனாதிபதிகளின் இடையே
ஜனத்திற்காக அரசியலை
அறிவியலாகிய ஜனாதிபதி நீ!

இந்தியர் வீரத்தை
உலகிற்கு பறைசாற்றியது
உன் ஏவுகணைகள்!

மக்கள் மனதில்
மறுமலர்ச்சி தந்தது
உன் பேச்சுக்கணைகள்!

எளிமைக்கு எடுத்துக்காட்டாய்
எட்டுத்திக்கும் ஒலித்தது
உன் வாழ்க்கைமுறை!

உமது கனவுகளை
இலட்சியங்கள் ஆக்கிக்கொண்டது
என் தலைமுறை!

இல்லற வாழ்வின்
இன்பம் நீத்த உனக்கு
ஒவ்வொரு இளைஞ்ரும்

மேலும்

ஆம் அண்ணா! 28-Aug-2017 9:21 am
தமிழ் மண்ணில் புதைக்கப்படவில்லை! தமிழர் மனதில் விதைக்கப்பட்டுள்ளாய்!! இது தான் அவருக்காக நாம் செலுத்தும் மரியாதை 23-Aug-2017 9:49 pm
Tinesh Kumar - Tinesh Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2017 9:43 pm

தூக்கத்தில் மட்டுமே
கனவுகண்டு கொண்டிருந்த ஏனை
தூக்கத்தையே கணவாய்
காணும் அளவிற்கு உழைக்க
ஊக்குவித்த உன்னதமே!

எண்பது வயது இளமையை!

உன் அக்னி சிறகுகளால்
வருடப்பட்ட வாலிபன் நான்!

பணத்திற்காக அறிவியலை
அரசியலாகிய பனாதிபதிகளின் இடையே
ஜனத்திற்காக அரசியலை
அறிவியலாகிய ஜனாதிபதி நீ!

இந்தியர் வீரத்தை
உலகிற்கு பறைசாற்றியது
உன் ஏவுகணைகள்!

மக்கள் மனதில்
மறுமலர்ச்சி தந்தது
உன் பேச்சுக்கணைகள்!

எளிமைக்கு எடுத்துக்காட்டாய்
எட்டுத்திக்கும் ஒலித்தது
உன் வாழ்க்கைமுறை!

உமது கனவுகளை
இலட்சியங்கள் ஆக்கிக்கொண்டது
என் தலைமுறை!

இல்லற வாழ்வின்
இன்பம் நீத்த உனக்கு
ஒவ்வொரு இளைஞ்ரும்

மேலும்

ஆம் அண்ணா! 28-Aug-2017 9:21 am
தமிழ் மண்ணில் புதைக்கப்படவில்லை! தமிழர் மனதில் விதைக்கப்பட்டுள்ளாய்!! இது தான் அவருக்காக நாம் செலுத்தும் மரியாதை 23-Aug-2017 9:49 pm
Tinesh Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2017 9:43 pm

தூக்கத்தில் மட்டுமே
கனவுகண்டு கொண்டிருந்த ஏனை
தூக்கத்தையே கணவாய்
காணும் அளவிற்கு உழைக்க
ஊக்குவித்த உன்னதமே!

எண்பது வயது இளமையை!

உன் அக்னி சிறகுகளால்
வருடப்பட்ட வாலிபன் நான்!

பணத்திற்காக அறிவியலை
அரசியலாகிய பனாதிபதிகளின் இடையே
ஜனத்திற்காக அரசியலை
அறிவியலாகிய ஜனாதிபதி நீ!

இந்தியர் வீரத்தை
உலகிற்கு பறைசாற்றியது
உன் ஏவுகணைகள்!

மக்கள் மனதில்
மறுமலர்ச்சி தந்தது
உன் பேச்சுக்கணைகள்!

எளிமைக்கு எடுத்துக்காட்டாய்
எட்டுத்திக்கும் ஒலித்தது
உன் வாழ்க்கைமுறை!

உமது கனவுகளை
இலட்சியங்கள் ஆக்கிக்கொண்டது
என் தலைமுறை!

இல்லற வாழ்வின்
இன்பம் நீத்த உனக்கு
ஒவ்வொரு இளைஞ்ரும்

மேலும்

ஆம் அண்ணா! 28-Aug-2017 9:21 am
தமிழ் மண்ணில் புதைக்கப்படவில்லை! தமிழர் மனதில் விதைக்கப்பட்டுள்ளாய்!! இது தான் அவருக்காக நாம் செலுத்தும் மரியாதை 23-Aug-2017 9:49 pm
Tinesh Kumar - Tinesh Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2014 10:40 pm

மரம் வெட்டக்கூடாது!
.
.
.
அறிவிப்பு!!
.
.
.
மரப்பலகையில்!!!

மேலும்

மிக்க நன்றிகள் தோழரே . 22-Feb-2014 6:37 pm
நன்றி அண்ணா!!!, உங்கள் கவிதைகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன, நீங்கள் என்னை பாராட்டியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!!! 22-Feb-2014 1:11 pm
மிக்க அருமை தோழரே . 22-Feb-2014 11:55 am
Tinesh Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2014 10:40 pm

மரம் வெட்டக்கூடாது!
.
.
.
அறிவிப்பு!!
.
.
.
மரப்பலகையில்!!!

மேலும்

மிக்க நன்றிகள் தோழரே . 22-Feb-2014 6:37 pm
நன்றி அண்ணா!!!, உங்கள் கவிதைகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன, நீங்கள் என்னை பாராட்டியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!!! 22-Feb-2014 1:11 pm
மிக்க அருமை தோழரே . 22-Feb-2014 11:55 am
Tinesh Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2014 10:33 pm

வெளியே மழை,
காய்ச்சலில்
கரகரக்கிறது,
.
.
.
.
.
வானொலி பொட்டி!!!

மேலும்

Tinesh Kumar - Tinesh Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2014 10:10 pm

எந்த நேரத்தில்
வேலை செய்வது??!
கேட்டது.....
கடிகாரம்!!!

மேலும்

நன்றி அண்ணா !!! 14-Feb-2014 10:22 pm
அருமை 13-Feb-2014 3:10 pm
Tinesh Kumar - Tinesh Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2014 9:28 pm

கோபமே!!!
நீ ஏன் என்னை பிடித்தாய் ?!
உன்னால் நான் என்ன ஆனேன்?!!

குணத்தை இழந்தேன் !
தனத்தை இழந்தேன்!!
உறக்கம் இழந்தேன்!
ஊமையாய் இருந்தேன் !!

சகாக்கள் இழந்தேன்!
சந்தர்பம் இழந்தேன்!!
சுகத்தை இழந்தேன்!
பலநாள் தவித்தேன் !!

அதனால்தான் கோபமே!
உன்மீது நான்......
கோபம் கொள்கிறேன்!!

மேலும்

திருத்திவிட்டேன், நன்றி அண்ணா!!! 12-Feb-2014 10:55 pm
சிறிய எழுத்து பிழை தம்பி ==பிடித்தை?! பிடித்தாய் நல்ல கவிதை 12-Feb-2014 10:41 pm
Tinesh Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 10:10 pm

எந்த நேரத்தில்
வேலை செய்வது??!
கேட்டது.....
கடிகாரம்!!!

மேலும்

நன்றி அண்ணா !!! 14-Feb-2014 10:22 pm
அருமை 13-Feb-2014 3:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
RAM LAX

RAM LAX

வேதாரண்யம்

இவர் பின்தொடர்பவர்கள் (20)

இவரை பின்தொடர்பவர்கள் (20)

myimamdeen

myimamdeen

இலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
sarabass

sarabass

trichy
மேலே