உதயகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  உதயகுமார்
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  03-Jan-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Feb-2017
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  14

என்னைப் பற்றி...

நான் ஒரு இளங்கலைப் பொறியியல் பட்டதாரி. கதைகள், பாடல் வரிகள் முதலியவற்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். திரைப்படங்களில் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.rnrnஒரு பிரபல தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரிகிறேன்...

என் படைப்புகள்
உதயகுமார் செய்திகள்
உதயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2017 4:55 pm

அஞ்சலி கதிருக்கு கால் செய்கிறாள்..

அஞ்சலி: ஹலோ... மென்டல் லூசு பயலே..

உதய் : டேய்...டேய்.... பொறு பொறு ஏன்டா....

அஞ்சலி: எரும மாடு... உனக்குலாம் கத எழுத யாருடா சொல்லிக்கொடுத்தா.... கத எழுதுறான் கத....
உதய் ஏன்மா...

அஞ்சலி: கதய ஏன்டா முடிச்சிட்ட.. பன்னாட...

உதய் :இல்ல அது வந்து.....

அஞ்சலி: ஒரு பேச்சிக்கு என்ன ஹீரோயினா வச்சி கத எழுத சொன்னா நீ என்னடான்னா என் லைப்யே வச்சி கத எழுதுற... அதுல ஒரு வில்லன்,,,. அவன் என்ன கடத்துறான் ... நீ அவன கொல்லுறனுலாம் பீலா விட்டுனு கெடக்க...

உதய்: சரி...இரு இரு நா எங்க இந்த கதையோட ஹீரோயின் நீனு சொன்னே.. நீயே யோசிச்சிக்குற.. விட்டா நான்தான் கத

மேலும்

இன்னும் நிறைய புதிய விஷயங்களை சேர்த்தால் ஒரு திரைக்கதை போல் மாறிவிடும் பாகம் முழுவதும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Mar-2017 8:42 am
உதயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2017 4:54 pm

இரண்டு வருடங்களுக்குப் பிறகு..

கதிர்: ஹலோ அஞ்சலி....

அஞ்சலி: சொல்லுடா.. எங்க இருக்க..

கதிர்: மீட் பண்லாமா

அஞ்சலி: நானே கேட்கலாம்னு இருந்தேன்... உன்கி்ட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்..

கதிர்: ம்... மெரினாதான...

அஞ்சலி: ;)

கதிர்: சியு சூன்....ஆம் வெரி எக்ஸைட்டிங்...

அஞ்சலி: நா சொல்ல போற விசயம் உனக்கு பேட் நியூுஸ்தான்

கதிர் அழைப்பைத் துண்டித்துவிட்டான்....

அஞ்சலி தனது ஸ்கூட்டியில் வேகமாக மெரினாவை அடைந்தாள்....

கதிருடனான தனது நினைவுகளை மனதில் அசைபோட்டவாறே சென்றாள்..
திடீரென ஒரு நினைவு.... தனது ஸ்கூட்டியில் சில நாட்களுக்கு முன் வைத்த ஒரு கடிதம் நினைவுக்கு வருகிற

மேலும்

பிரிவை நாடிய காதல் காலத்தின் அசைவில் நேசம் கற்றது ஆனாலும் முடிவில் பெரும் மாற்றம் 05-Mar-2017 8:38 am
உதயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2017 4:53 pm

அஞ்சலி: யாரு கதிர்..

சித்தார்த்: சித்தார்த் பேசுறான் மா.... உன்கிட்ட பேசனுமாம்..

அஞ்சலி போனை வாங்கி பேசுகிறாள்... சித்தார்த் சினியுடன் பக்கத்து அறைக்கு சென்றுவிட்டான்...
அஞ்சலி: ஹலோ.... கதிர்....

கதிர்: யாழினி.. எப்டி இருக்க யாழினி.. நல்லா இருக்கியா..

அஞ்சலிக்கு பேச்சு வரவில்லை.. அழுகிறாள்.... திணறுகிறாள்...

கதிர்: ஏன் அழுகுறடா.. பேசுடா... இப்பவாச்சும் என் லவ் வ புரிஞ்சிக்கோடா... யாழினி ஐ லவ் யூ டா...

அஞ்சலி பேச ஆரம்பிப்பதற்குள் சித்தார்த் அறைக்குள் வருகிறான்...

கதிர்: யாழிமா.. என்ன புடிக்லயா.... இதுக்குமேல என்கிட்ட கொடுக்க எதும் இல்லடா...

அஞ்சலி: உடனடியா போனை கட் செய்

மேலும்

உரையாடலில் திருப்பங்கள் நிறைந்த படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Mar-2017 8:36 am
உதயகுமார் - உதயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2017 11:22 pm

அஞ்சலி அழுதுகொண்டிருக்கிறாள்..
சினி சித்தார்த்தைப் பார்த்து, டேய் கதிர்... உன்னால இவ எப்டி அழுறா பாரு...
அஞ்சலி: சினி . இதுக்கும் கதிருக்கும் என்ன சம்பந்தம் அவன திட்டாத...
சினி : அது இல்ல அஞ்சலி.. சரி நடந்தது இருக்கட்டும் வீட்ட விட்டு வந்து ரெண்டு நாள் ஆச்சி... அப்பா அம்மாவ பாக்க போகலாம்...
அஞ்சலி: அப்பாவுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அவரு அம்மாட்ட சொல்லிடுறேன்டாரு..
எனும்போது அலைபேசி ஒலித்தது....
அஞ்சலியும் மொபைலை எடுத்து அழைப்பை இணைக்க சினி அதிர்ச்சியடைந்தாள்.... அந்த அழைப்பு கதிர் என்ற பெயருடன் வந்தது....
சினி: அஞ்சலி ஒரு நிமிசம்.... அந்த பேப்பர்ஸ்லாம் எங்க... கொடுத்து தொல இல்லனா இன்

மேலும்

உதயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2017 11:22 pm

அஞ்சலி அழுதுகொண்டிருக்கிறாள்..
சினி சித்தார்த்தைப் பார்த்து, டேய் கதிர்... உன்னால இவ எப்டி அழுறா பாரு...
அஞ்சலி: சினி . இதுக்கும் கதிருக்கும் என்ன சம்பந்தம் அவன திட்டாத...
சினி : அது இல்ல அஞ்சலி.. சரி நடந்தது இருக்கட்டும் வீட்ட விட்டு வந்து ரெண்டு நாள் ஆச்சி... அப்பா அம்மாவ பாக்க போகலாம்...
அஞ்சலி: அப்பாவுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அவரு அம்மாட்ட சொல்லிடுறேன்டாரு..
எனும்போது அலைபேசி ஒலித்தது....
அஞ்சலியும் மொபைலை எடுத்து அழைப்பை இணைக்க சினி அதிர்ச்சியடைந்தாள்.... அந்த அழைப்பு கதிர் என்ற பெயருடன் வந்தது....
சினி: அஞ்சலி ஒரு நிமிசம்.... அந்த பேப்பர்ஸ்லாம் எங்க... கொடுத்து தொல இல்லனா இன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

கு கொ முத்துலிங்கம்

கு கொ முத்துலிங்கம்

கள்ளக்குறிச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (1)

கு கொ முத்துலிங்கம்

கு கொ முத்துலிங்கம்

கள்ளக்குறிச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (1)

கு கொ முத்துலிங்கம்

கு கொ முத்துலிங்கம்

கள்ளக்குறிச்சி
மேலே