Venkatachalam Dharmarajan - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  Venkatachalam Dharmarajan
இடம்:  தென்காசி (நெல்லை மாவட்டம்)
பிறந்த தேதி :  18-Feb-1948
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Oct-2013
பார்த்தவர்கள்:  1638
புள்ளி:  1554

என்னைப் பற்றி...

ஆங்கில எழுத்துக்களை வைத்து "வேர்ட் பிளஸ்" என்ற ஒரு விளையாட்டு படைத்திருக்கிறேன். ஃபன் ஸ்கூல் நிறுவனம் இதை ஏற்று விற்பனை செய்து வருகின்றனர்.

என் படைப்புகள்
Venkatachalam Dharmarajan செய்திகள்
Venkatachalam Dharmarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2023 10:15 am

#மன்னாதிமன்னர்

பாகம் .. ஐந்து

பேரானந்தம் பொற்கிழி பரிசு பெற்றுவிட்டால், அதையெல்லாம் அமைச்சரின் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துவிடலாம் என்பதுதான் மன்னரின் திட்டம்என்பதைக் கேட்டதும், அதிர்ச்சியில் அமைச்சர், தான் அவையில் அமர்ந்திருப்பதை மறந்து, மன்னாஆஆஆஆ என்று உரக்கக்கத்திவிட்டார். மன்னரும் அவையோரும் ஒருநொடி நடுங்கிவிட்டனர்.

அமைச்சரே, என்ன நடந்தது. ஏன் குச்சலிட்டீர். அவையில் அமர்ந்திருக்கும்போதே உறங்கிவிட்டீரா, பயங்கர பகற்கனவு ஏதேனும்கண்டீரா. நானும் ஒருநொடி நடுங்கிவிட்டேன். அவையோரும் அவ்வாறே நடுங்கிவிட்டனர். உமது உடலும் உள்ளமும் நலம்தானே என்று வினவ, தன்னை நன்கு சுதாகரித்துக்கொண்ட

மேலும்

Venkatachalam Dharmarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2023 12:10 pm

#மன்னாதிமன்னர்

பாகம் .. நான்கு

இளைஞன் மன்னரை நோக்கி ..

தங்களின் நிபந்தனைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். மன்னரை மட்டுமல்ல வேறெவரைப்போற்றி பாடுவதென்றாலும், முதற்பாட்டு இறைவன் அல்லது இறைவியைப் போற்றியே பாடுவதாக இருக்கும். பத்து வெண்பாக்களில் முதல்வெண்பா என் அன்னை கலைவாணி சரஸ்வதி மீதிருக்கும். பாடிமுடித்தபின் அமைச்சர் நான் பத்துப்பாட்டு பாடவில்லை, ஒன்பது தான் பாடினேன் எனக்கூறி பரிசு கிடையாது என்று சொல்லலாமல்லவா. எனவே, பத்தல்ல பதினொன்று வெண்பாக்கள் பாட அனுமதியளிக்கவேண்டுகிறேன், மன்னா.

மன்னர் அமைச்சரை நோக்கி, இவன் சொல்வது சரிதான் எனத்தோன்றுகிறது. இவன் அம்பிகாபதி திரைப்படம் பார்த்திருப்பானென

மேலும்

Venkatachalam Dharmarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2023 9:08 am

#மன்னாதிமன்னர்

பாகம் .. மூன்று

அமைச்சர் இளைஞனை நோக்கி ..

இளைஞனே, நாட்டின் நிதிநிலை தற்போது சரியில்லை என்று நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், ஒவ்வொரு வெண்பாவிற்கும் ஒவ்வொரு பொற்கிழி கொடுக்க இயலாது.

பிழை ஏதுமின்றி மன்னரைப் போற்றி ஒரே மூச்சில் பத்து வெண்பாக்கள் பாடிவிட்டால் நிச்சயமாக ஒரு பொற்கிழி கிட்டும் உனக்கு. பத்து வெண்பாக்களில் ஏதேனும் ஒரு வெண்பாவில் தளை இருக்கிறது என்று மன்னர் கண்டுபிடித்துவிட்டால், பொற்கிழி கிடைக்கும் வாய்ப்பை நீ இழந்துவிடநேரிடும். எனவே, நன்றாக யோசித்து பதில்சொல் என்றார்.

அமைச்சரின் புத்திசாலித்தனத்தை மனதிற்குள் மெச்சிய, மன்னர், அமைச்சரை நோக்கி, அமைச்சர

மேலும்

சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்பதே சரி என்றேன் என்பதே சரி எல்லாம் உபயோகிக்கா போனதின் விளைவு தடுமாற்றம். 26-Mar-2023 10:43 am
எளிதாம் என்று படிக்கவும் 26-Mar-2023 10:31 am
வெங்கடாஜலம் தர்மராஜ் அந்தாதாதியில் தான் இத்தனை வகை. விளக்க கேட்பவர் யாருமில்லை. அந்தாதி எழுத மெயின்பாடலை நாறச்செய்வான் சொல்லுதல் யார்க்கும் எளிது அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். நன்றி தர்மராஜ் 26-Mar-2023 10:30 am
Venkatachalam Dharmarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2023 10:53 am

#மன்னாதிமன்னர்

பாகம் .. இரண்டு

காவலன் இளைஞனை அழைத்து வருகிறான்.

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி அவையில் அமர்ந்திருக்கும் அனைவரையும் மன்னா, மன்னா என்று கும்பிட்டது போலல்லாமல், நேராக அரியணை மீதமர்ந்திருக்கும் மன்னர் முன்நின்று வணங்குகிறான். மன்னரும் தன்வலது கையை உயர்த்தி வாழ்த்திவிட்டு, உன் பெயர் என்ன சொல் என்றதும், அந்த இளைஞன் ..

மன்னா, என் பெயர் .. பேரானந்தம்.

உன்பேர் ஆனந்தம் தானே.

இல்லை மன்னா. என்பேர் ஆனந்தம் இல்லை. பேரானந்தம் தான்.

பேரானந்தமா. இப்படி ஒரு பெயர் நான் கேள்விப்பட்டதே இல்லையே. மன்னர் அமைச்சரை நோக்கி, அமைச்சரே, இப்படி ஒரு பெயர் நீங்கள் கேள்விப்பட்டிருக்கி

மேலும்

Venkatachalam Dharmarajan - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2017 5:06 pm

ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..

உலகைத் திருத்த யெவரால் முடியும்
உலகோர் நினைக்க முடியும் - பலரால்
உலகைத் திருத்தவுனை மாற்றிக்கொள் லோர்நாள்
உலகேமா றும்தனி யாய்


07-01-2017

மேலும்

ஐயா, வணக்கம். உலகை ஒருவரால் திருத்த முடியாது. ஆயின், பலரும் முயன்று தன்னை மாற்றிக்கொண்டால் உலகம் தானாகவே மாறிவிடும் என்பதே பொருள். 07-Jan-2017 9:32 pm
நாம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை ஆனால் ஜெய்பதற்கு உலகமே உண்டு .. வணக்கம் கவிதை போற்றுதற்குரிய படைப்பு விளக்கம் அளித்தால் அனைவரும் இலக்கியச் சுவை பருக முடியுமே ! பாராட்டுக்கள் 07-Jan-2017 5:40 pm
Venkatachalam Dharmarajan - Gaya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2016 3:21 pm

கீழே உள்ள இரு திருக்குறள்களில் எது எழுத்து பிழை அற்றது.

"சீரும்" அல்லது "சீறும்"

திருக்குறள் 499

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

சிறைநலனும் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

நன்றி
காயத்ரி

மேலும்

தெளிவித்தமைக்கு மிக்க நன்றி. காயத்ரி 11-Nov-2016 3:05 pm
சீரும் என்பதே சரி. சீர் என்றால் பெண்கள் திருமணத்தின் போது கொடுக்கப்படும் பொருள்கள். சீர் கொடுத்தால் சகோதரி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இது வரும். சீறு என்றால் கோபம் கொண்டு கூறுவது. 02-Nov-2016 4:40 pm
Venkatachalam Dharmarajan - MUTHUVARSHAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2016 1:34 pm

வர்ஷன் பெயர் அர்த்தம் வேண்டும்

மேலும்

வர்ஷம் என்றல் பொழிதல் என்று பொருள் அமிர்தத்தை பொழிபவன் , மழையை பொழிபவன் எப்படியும் sollalam 05-Oct-2016 11:26 am
வர்ஷம் எனும் வடமொழி சொல் மழையை குறிக்கும், எனவே வர்ஷன் என்பது மழையை போன்றவன் என பொருள் படும். 04-Oct-2016 9:27 pm
வர்ஷ் என்றால் மழை என்று பொருள். வர்ஷன் என்றால் மழைதரும் வர்ணன் என்று பொருள் . 04-Oct-2016 5:41 pm
வர்ஷினி வர்ஷா என்ற பெயருண்டு. மழை பொழிதலை குறிக்கும் வர்ஷன் ---பொழியும் முகிலன் என்று சொல்லலாம் முத்துவர்ஷன் ---முத்தைப் பொழிபவன் என்று சொல்லலாம் அளவோடு சிரியுங்க . அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க ! அன்புடன்,கவின் சாரலன் 04-Oct-2016 5:25 pm
Venkatachalam Dharmarajan - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Oct-2016 3:41 pm

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

கண்விழித்து காலையிலே கைபேசி பார்க்கையிலே
புன்னகைக்கும் அன்போடு நீயிடும்கு றுஞ்செய்தி
இன்றதனைக் காணோமே நோகுதடி என்னுள்ளம்
இன்றெனக் கில்லையோ "இச்"

02-10-2016

மேலும்

சம்பத் குமார் அவர்களே ! பல விகற்ப இன்னிசை வெண்பா .. முதலடியில் ஞாலத்தின் மூலவனை முன்நிறுத்தி ஈரடியில் வள்ளுவனின் வான்சிறப்பை பின்நிறுத்தி மூவடியில் மூதுரையும் நாலடியில் வெண்பாவாய் ஈற்றடியில் வைத்தேனீ சா பல விகற்ப இன்னிசை வெண்பா முதலடியில் ஞாலத்தின் மூலவனை முன்நிறுத்தி ஈரடியில் வள்ளுவனின் வான்சிறப்பை பின்நிறுத்தி மூவடியில் மூதுரையும் நாலடியில் வெண்பாவாய் நல்கிடலாம் நாளும்வெண் பா 02-Oct-2016 5:18 pm
சம்பத் குமார் அவர்களே ! தேடக் கிடைக்கும் வலைத்தளத்தில் யாப்பு இலக்கணம். ஓரிரு முறைகள் படித்தால் போதும். 02-Oct-2016 5:01 pm
Innisai venbaavirku ilakkanam yaathu?? 02-Oct-2016 4:05 pm
Sirappu 02-Oct-2016 4:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (75)

user photo

sarfu

vadalur, cuddalore diat
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (75)

சிவா

சிவா

Malaysia
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
Elumalai.A

Elumalai.A

Vellore

இவரை பின்தொடர்பவர்கள் (76)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
user photo

Prabhu Balasubramani

Madurai <->Chennai
தாரகை

தாரகை

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே