விஜய் கணேசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விஜய் கணேசன் |
இடம் | : Dindigul |
பிறந்த தேதி | : 25-Aug-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 163 |
புள்ளி | : 18 |
நான் ஒரு ஆங்கில பேரசியிரியர். கற்றது ஆங்கிலம் என்றாலும் தமிழ் மீது ஒரு காதல் . எந்த மொழியில் பேசினாலும், தமிழ் பேசும் போது தாய் மடியில் தலை வைத்த சுகம் உண்டு
ஆங்கிலம் என்ன அறிவியலா?
அறிவியலில் தான் நிரூபணங்கள் இருக்கும். இது சரி அது தவறு என்று பாகுபாடு இருக்கும் . அனால் எந்த ஒரு மொழியிலும் இவ்வாறு பகுத்தாயும் வழக்கம் கண்டிப்பாகத் தேவை இல்லை என்பதே நான் இங்கு வைக்கும் வாதம் ஆகும்.
இன்று " He is my family member" என்ற வாக்கியத்தை உபயோகித்தேன். என் அருகில் இருந்தவர் " சார், அப்படி வராது, இப்படி வரும் " He is a member of my family" என்று சொன்னார். ப் ஆ..... இவன் வேற னு முணுமுணுத்துக் கொண்டேன்.
பொதுவாக நம் தவறை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் கோவம் வரும், அதிலும் இப்படி வீணாய் போன ரூல்ஸை பேசுற ஆள் வந்து அறிவு ஜீவி மாதிரி பேசும் போதும் வாயில குண்டக
ஆண்டவன் கட்டளை
ஒரு ஆசிரியர் தேர்வு விடுமுறை சமயத்தில் ஒரு வாரமோ, பத்துநாளோ மாணவர்களின் படிப்பில் இடைவெளி விழுந்து விடும் என்பதற்காக, அவர்களுக்கு வீட்டுப்பாடங்களைக் கொடுத்து அனுப்புவார். விடுமுறை நாட்களில் கல்வியை மறத்தல் கூடாது என்பதற்காக அவர் இடும் கட்டைளைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுமாயின், அவரின் பாராட்டுப் பார்வை மாணவர்கள் மேல் விழும். இல்லையென்றால் தடியோடு அடி விழும்.
பத்துநாள் பிரிவிற்கே பாடங்களைக் கொடுத்து அனுப்புகிறார் ஆசிரியர். இறையோடு பந்தம் அறுக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூமிக்கு வரும் நமக்கு எத்தனை கட்டளைகள் ஆண்டவன் இட்டிருப்பார் , யோசித்தீர்களா?
குருவிடம் இ
என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை, பொறியியல் துறை இன்றைக்கு ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகிருக்கிறது. பொறியியல் படித்தால் நிச்சயமாக வேலைகிடைக்கும் என்கிற வாசகம் போய் "அய்யா சாமி ஆள விடுங்க உங்க இன்ஜினியரிங் படிப்பு எங்களுக்கு வேணாம்" என்று ஓடுகிற ஒரு மனோபாவம் இன்றைக்கு பரவிக்கிடக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 500 க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அவை அனைத்தும் நாம் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவோம் என்று வீர வசனங்கள் பேசி வருகின்றன. நாளிதழ்கள் அனைத்தும் கலர் கலராக ஜோடிக்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் 100 சதவிதம் வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்று ஆகாச புளுகுக்களை அள்ளிவிடுகின்ற
என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை, பொறியியல் துறை இன்றைக்கு ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகிருக்கிறது. பொறியியல் படித்தால் நிச்சயமாக வேலைகிடைக்கும் என்கிற வாசகம் போய் "அய்யா சாமி ஆள விடுங்க உங்க இன்ஜினியரிங் படிப்பு எங்களுக்கு வேணாம்" என்று ஓடுகிற ஒரு மனோபாவம் இன்றைக்கு பரவிக்கிடக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 500 க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அவை அனைத்தும் நாம் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவோம் என்று வீர வசனங்கள் பேசி வருகின்றன. நாளிதழ்கள் அனைத்தும் கலர் கலராக ஜோடிக்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் 100 சதவிதம் வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்று ஆகாச புளுகுக்களை அள்ளிவிடுகின்ற
என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை, பொறியியல் துறை இன்றைக்கு ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகிருக்கிறது. பொறியியல் படித்தால் நிச்சயமாக வேலைகிடைக்கும் என்கிற வாசகம் போய் "அய்யா சாமி ஆள விடுங்க உங்க இன்ஜினியரிங் படிப்பு எங்களுக்கு வேணாம்" என்று ஓடுகிற ஒரு மனோபாவம் இன்றைக்கு பரவிக்கிடக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 500 க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அவை அனைத்தும் நாம் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவோம் என்று வீர வசனங்கள் பேசி வருகின்றன. நாளிதழ்கள் அனைத்தும் கலர் கலராக ஜோடிக்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் 100 சதவிதம் வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்று ஆகாச புளுகுக்களை அள்ளிவிடுகின்ற
மாற்று கூட்டணி வைத்து மாற்றம் கொண்டு வர ஆசைப் படும் கூட்டணித் தலைவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
முதலில் அரசாங்கம் என்றால் என்ன வென்று புரிந்துகொள்ளுங்கள். மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக, நீதியை நிலை நாட்ட, ஒழுக்கம், கட்டுப்பாடு, கலாச்சாரம் மேம்பட , ஆரோக்கியமாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்கு வழி செய்திட , வரி செலுத்தி ஒரு பொது குழுவை அமைத்தார்கள். அதற்கு தலைவனாக அரசன் ஒருவனை நியமித்தார்கள்.
ஆக, மக்களுக்காக வேலை பார்ப்பதே ஒரு அரசின் கடமை. அப்படி நீங்கள் வேலை பார்க்க ஆசைப்பட்டால் , பின்வருவதைப் படியுங்கள்.
தனித் தனிக் கட்சியாக இருந்து கொண்டு கூட்டணி அமைக்காதீர்கள். ஒரே கட்சி ஒரே சி
=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================
" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================
"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த