விஜய் கணேசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜய் கணேசன்
இடம்:  Dindigul
பிறந்த தேதி :  25-Aug-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2014
பார்த்தவர்கள்:  163
புள்ளி:  18

என்னைப் பற்றி...

நான் ஒரு ஆங்கில பேரசியிரியர். கற்றது ஆங்கிலம் என்றாலும் தமிழ் மீது ஒரு காதல் . எந்த மொழியில் பேசினாலும், தமிழ் பேசும் போது தாய் மடியில் தலை வைத்த சுகம் உண்டு

என் படைப்புகள்
விஜய் கணேசன் செய்திகள்
விஜய் கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2017 2:46 pm

ஆங்கிலம் என்ன அறிவியலா?

அறிவியலில் தான் நிரூபணங்கள் இருக்கும். இது சரி அது தவறு என்று பாகுபாடு இருக்கும் . அனால் எந்த ஒரு மொழியிலும் இவ்வாறு பகுத்தாயும் வழக்கம் கண்டிப்பாகத் தேவை இல்லை என்பதே நான் இங்கு வைக்கும் வாதம் ஆகும்.
இன்று " He is my family member" என்ற வாக்கியத்தை உபயோகித்தேன். என் அருகில் இருந்தவர் " சார், அப்படி வராது, இப்படி வரும் " He is a member of my family" என்று சொன்னார். ப் ஆ..... இவன் வேற னு முணுமுணுத்துக் கொண்டேன்.

பொதுவாக நம் தவறை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் கோவம் வரும், அதிலும் இப்படி வீணாய் போன ரூல்ஸை பேசுற ஆள் வந்து அறிவு ஜீவி மாதிரி பேசும் போதும் வாயில குண்டக

மேலும்

விஜய் கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2016 10:15 am

ஆண்டவன் கட்டளை

ஒரு ஆசிரியர் தேர்வு விடுமுறை சமயத்தில் ஒரு வாரமோ, பத்துநாளோ மாணவர்களின் படிப்பில் இடைவெளி விழுந்து விடும் என்பதற்காக, அவர்களுக்கு வீட்டுப்பாடங்களைக் கொடுத்து அனுப்புவார். விடுமுறை நாட்களில் கல்வியை மறத்தல் கூடாது என்பதற்காக அவர் இடும் கட்டைளைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுமாயின், அவரின் பாராட்டுப் பார்வை மாணவர்கள் மேல் விழும். இல்லையென்றால் தடியோடு அடி விழும்.

பத்துநாள் பிரிவிற்கே பாடங்களைக் கொடுத்து அனுப்புகிறார் ஆசிரியர். இறையோடு பந்தம் அறுக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூமிக்கு வரும் நமக்கு எத்தனை கட்டளைகள் ஆண்டவன் இட்டிருப்பார் , யோசித்தீர்களா?

குருவிடம் இ

மேலும்

விஜய் கணேசன் - விஜய் கணேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2016 2:59 pm

என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை, பொறியியல் துறை இன்றைக்கு ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகிருக்கிறது. பொறியியல் படித்தால் நிச்சயமாக வேலைகிடைக்கும் என்கிற வாசகம் போய் "அய்யா சாமி ஆள விடுங்க உங்க இன்ஜினியரிங் படிப்பு எங்களுக்கு வேணாம்" என்று ஓடுகிற ஒரு மனோபாவம் இன்றைக்கு பரவிக்கிடக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 500 க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அவை அனைத்தும் நாம் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவோம் என்று வீர வசனங்கள் பேசி வருகின்றன. நாளிதழ்கள் அனைத்தும் கலர் கலராக ஜோடிக்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் 100 சதவிதம் வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்று ஆகாச புளுகுக்களை அள்ளிவிடுகின்ற

மேலும்

உண்மை நண்பரே.. இருப்பினும், பணத்தின் அளவை வைத்தே வாழ்க்கையின் நிலைப்பாடு உள்ளதால், முதலில் பணம் தேடும் வழியை அவர்கள் கண்டறியட்டும். பணம் அவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கங்களையும், தத்துவங்களையும் போகப் போக தரும். வாழ்க்கையின் சூட்சமத்தை அப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள். 27-Dec-2016 9:27 am
என்ஜினீயரிங் படிப்பை புரிதலோடு படிக்க வேண்டும் ஆனால் பணத்திற்காக படித்தால் அந்த புரிதல் கிடைக்காது. இயல்பிலே அந்த ஆர்வம் இருப்பவர்கள் தான் திறமையான ஓர் என்ஜினியர் ஆக முடியும். அத்தகையோரை தேர்ந்தெடுப்பதற்காக தான் நுழைவு தேர்வு.. திறமையில்லாத ஆசிரியர்களாலும் இப்போது பொறியியல் கல்லூரி மாணவர்கள் அல்லல் படுகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களாலே தங்களது திறமைகளை உலகுக்கு அறிமுகம் செய்ய தவறிவிடுகின்றனர் பலர்.. அப்படி பட்ட பலர் சம்பந்தமில்லாமல் வேறு ஏதோ துறை யில் பணியாற்ற காலம் நிர்பந்தம் செய்கிறது. வாழ்கைகுள் பணமிருக்க வேண்டும். ஆனால் இந்த பணமே வாழ்க்கையாகி விடக்கூடாது. 26-Dec-2016 4:49 pm
அணைத்திர்கும் மூலக்காரணம் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதே...., அடுத்து இதே நிலை மருத்துவ படிப்பிற்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்.. 26-Dec-2016 4:36 pm
விஜய் கணேசன் - விஜய் கணேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2016 2:59 pm

என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை, பொறியியல் துறை இன்றைக்கு ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகிருக்கிறது. பொறியியல் படித்தால் நிச்சயமாக வேலைகிடைக்கும் என்கிற வாசகம் போய் "அய்யா சாமி ஆள விடுங்க உங்க இன்ஜினியரிங் படிப்பு எங்களுக்கு வேணாம்" என்று ஓடுகிற ஒரு மனோபாவம் இன்றைக்கு பரவிக்கிடக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 500 க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அவை அனைத்தும் நாம் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவோம் என்று வீர வசனங்கள் பேசி வருகின்றன. நாளிதழ்கள் அனைத்தும் கலர் கலராக ஜோடிக்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் 100 சதவிதம் வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்று ஆகாச புளுகுக்களை அள்ளிவிடுகின்ற

மேலும்

உண்மை நண்பரே.. இருப்பினும், பணத்தின் அளவை வைத்தே வாழ்க்கையின் நிலைப்பாடு உள்ளதால், முதலில் பணம் தேடும் வழியை அவர்கள் கண்டறியட்டும். பணம் அவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கங்களையும், தத்துவங்களையும் போகப் போக தரும். வாழ்க்கையின் சூட்சமத்தை அப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள். 27-Dec-2016 9:27 am
என்ஜினீயரிங் படிப்பை புரிதலோடு படிக்க வேண்டும் ஆனால் பணத்திற்காக படித்தால் அந்த புரிதல் கிடைக்காது. இயல்பிலே அந்த ஆர்வம் இருப்பவர்கள் தான் திறமையான ஓர் என்ஜினியர் ஆக முடியும். அத்தகையோரை தேர்ந்தெடுப்பதற்காக தான் நுழைவு தேர்வு.. திறமையில்லாத ஆசிரியர்களாலும் இப்போது பொறியியல் கல்லூரி மாணவர்கள் அல்லல் படுகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களாலே தங்களது திறமைகளை உலகுக்கு அறிமுகம் செய்ய தவறிவிடுகின்றனர் பலர்.. அப்படி பட்ட பலர் சம்பந்தமில்லாமல் வேறு ஏதோ துறை யில் பணியாற்ற காலம் நிர்பந்தம் செய்கிறது. வாழ்கைகுள் பணமிருக்க வேண்டும். ஆனால் இந்த பணமே வாழ்க்கையாகி விடக்கூடாது. 26-Dec-2016 4:49 pm
அணைத்திர்கும் மூலக்காரணம் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதே...., அடுத்து இதே நிலை மருத்துவ படிப்பிற்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்.. 26-Dec-2016 4:36 pm
விஜய் கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2016 2:59 pm

என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை, பொறியியல் துறை இன்றைக்கு ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகிருக்கிறது. பொறியியல் படித்தால் நிச்சயமாக வேலைகிடைக்கும் என்கிற வாசகம் போய் "அய்யா சாமி ஆள விடுங்க உங்க இன்ஜினியரிங் படிப்பு எங்களுக்கு வேணாம்" என்று ஓடுகிற ஒரு மனோபாவம் இன்றைக்கு பரவிக்கிடக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 500 க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அவை அனைத்தும் நாம் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவோம் என்று வீர வசனங்கள் பேசி வருகின்றன. நாளிதழ்கள் அனைத்தும் கலர் கலராக ஜோடிக்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் 100 சதவிதம் வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்று ஆகாச புளுகுக்களை அள்ளிவிடுகின்ற

மேலும்

உண்மை நண்பரே.. இருப்பினும், பணத்தின் அளவை வைத்தே வாழ்க்கையின் நிலைப்பாடு உள்ளதால், முதலில் பணம் தேடும் வழியை அவர்கள் கண்டறியட்டும். பணம் அவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கங்களையும், தத்துவங்களையும் போகப் போக தரும். வாழ்க்கையின் சூட்சமத்தை அப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள். 27-Dec-2016 9:27 am
என்ஜினீயரிங் படிப்பை புரிதலோடு படிக்க வேண்டும் ஆனால் பணத்திற்காக படித்தால் அந்த புரிதல் கிடைக்காது. இயல்பிலே அந்த ஆர்வம் இருப்பவர்கள் தான் திறமையான ஓர் என்ஜினியர் ஆக முடியும். அத்தகையோரை தேர்ந்தெடுப்பதற்காக தான் நுழைவு தேர்வு.. திறமையில்லாத ஆசிரியர்களாலும் இப்போது பொறியியல் கல்லூரி மாணவர்கள் அல்லல் படுகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களாலே தங்களது திறமைகளை உலகுக்கு அறிமுகம் செய்ய தவறிவிடுகின்றனர் பலர்.. அப்படி பட்ட பலர் சம்பந்தமில்லாமல் வேறு ஏதோ துறை யில் பணியாற்ற காலம் நிர்பந்தம் செய்கிறது. வாழ்கைகுள் பணமிருக்க வேண்டும். ஆனால் இந்த பணமே வாழ்க்கையாகி விடக்கூடாது. 26-Dec-2016 4:49 pm
அணைத்திர்கும் மூலக்காரணம் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதே...., அடுத்து இதே நிலை மருத்துவ படிப்பிற்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்.. 26-Dec-2016 4:36 pm
விஜய் கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2016 1:33 pm

மாற்று கூட்டணி வைத்து மாற்றம் கொண்டு வர ஆசைப் படும் கூட்டணித் தலைவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

முதலில் அரசாங்கம் என்றால் என்ன வென்று புரிந்துகொள்ளுங்கள். மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக, நீதியை நிலை நாட்ட, ஒழுக்கம், கட்டுப்பாடு, கலாச்சாரம் மேம்பட , ஆரோக்கியமாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்கு வழி செய்திட , வரி செலுத்தி ஒரு பொது குழுவை அமைத்தார்கள். அதற்கு தலைவனாக அரசன் ஒருவனை நியமித்தார்கள்.
ஆக, மக்களுக்காக வேலை பார்ப்பதே ஒரு அரசின் கடமை. அப்படி நீங்கள் வேலை பார்க்க ஆசைப்பட்டால் , பின்வருவதைப் படியுங்கள்.

தனித் தனிக் கட்சியாக இருந்து கொண்டு கூட்டணி அமைக்காதீர்கள். ஒரே கட்சி ஒரே சி

மேலும்

விஜய் கணேசன் - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2015 6:54 pm

=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================

" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================

"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த

மேலும்

வாழ்த்துக்கள் ... 11-Nov-2015 3:56 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:07 pm
நன்றி நட்பே 21-Sep-2015 6:26 pm
நன்றி அண்ணா 21-Sep-2015 6:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
anantharaj

anantharaj

periyakulam
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
sivagiri

sivagiri

திருவண்ணாமலை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே