விஜயகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜயகுமார்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  26-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jun-2014
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  1

என்னைப் பற்றி...

சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

என் படைப்புகள்
விஜயகுமார் செய்திகள்
விஜயகுமார் - பிரவீன்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2016 9:16 pm

என்னுடைய இருசக்கர வாகனத்தில்
கவிதை எழுதனும்
நீங்கள் ஏதாவது கவிதை சொல்லுங்கள், சமுதாயம் அக்கறை
பிறருக்கு பயன்படும் வகையில் இருத்தல் வேண்டும்.

மேலும்

வியர்வை சிந்துவது ரத்தம் சிந்துவதற்கு அல்ல !! 20-Sep-2017 12:55 pm
என் இருசக்கர வாகனத்தின் வசனம் : " எல்லாம் மாயை "... போதும் என நினைக்கிறேன்... எல்லாம் வந்தது போல் ஒரு அனுபவம் இந்த வரியில். எனக்கு என் வாழ்வில் பிடித்த வரிகள் இது..... 26-Jul-2017 4:25 pm
உனக்கான உலகம்... உணர்ந்துகொள் நீயும்... சேதப்படுத்ததே எதையும்... 29-Sep-2016 11:11 am
வேகமாக ஓட்டுபவனை தான் எமனுக்கு பிடிக்கும் 26-Sep-2016 7:29 am
விஜயகுமார் - ப சண்முகவேல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2016 7:56 pm

எதற்கு இந்த வேசம்:
# சாதியின்றி பழகிய பள்ளி பருவம் எங்கே?. இப்போ பச்சிளம் குழந்தையின் மனதில் சாதியை ஏன் விதைக்கிறார்கள்?.
# சாதியையும்,மதத்தையும்,பாரமல் பழகும் நண்பர்களை ஒதுக்குவது ஏன்?
# உணவு,மருந்து,தங்கம்,துணிகள்,என பல பொருட்கள் தயாரிப்பவர்கள் மற்ற மதத்தையும்,சாதியையும் சேர்ந்தவர்கள் தானே ஏன் இதை மட்டும் சமமாக பயன்படுத்துகிறார்கள்?

மேலும்

--சாதி என்னும் சாபம் இனிவரும் நாட்களில் ஒழியட்டும்! இல்லையெனில் இன்னும் சில நாட்களில் நம் மானுடர்கள் தாங்கள் மேற்கூறியவற்றையும் வெறுத்தொதுக்கிவிடும் அளவில் யோசனை செய்தாலும் செய்வார்கள்..! 14-Dec-2016 8:20 pm
பிரிவினை ஒரு பெரிய பாவம் என்பதை மக்கள் உணர மறுக்கின்றனர். 29-Sep-2016 11:06 am
அரசியல்வாதியின் வலையில் மக்கள்,! 26-Sep-2016 1:10 pm
Thirunthamattanuga 26-Sep-2016 7:26 am
விஜயகுமார் - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2014 11:55 pm

காற்றோடுக் கலந்துவிட்டதென் முத்தங்கள்-வித்யா

உயிர்குடிக்கும் அட்டையொன்று
கொஞ்சம் கொஞ்சமாக
என்னிதயம் குடைந்து
உயிர் குடித்துக்கொண்டிருக்கிறது.............!
பரவசமான வலி அது..........

கனவுகளிலும், சொல்லாத வார்த்தைகளிலும்
தீண்டாத ஸ்பரிசங்களிலும்
பரிமாறிக்கொண்ட முத்தங்களெல்லாம்
காற்றோடே கலந்து போனதோ.........?
வெறும் கானலாய் மாறியதோ.?

நீயே காதலானாய்
கள்வனானாய்
ஏன் காவலானாக வரவில்லை.?

நான் விரும்பியே
தொலைத்த நித்திரைகள்
இரவின் அனாதை வீதியில்
அலைமோதுகிறது.........!

உன்னை காதலிக்க
ஆயிரம் முறைகள்
கற்றுவைத்திருக்கிறேன்............
காதலனே உன்னை நீங்கினால்
நானென்ன ஆவ

மேலும்

ஏனோ வாசிக்கும் போதே நெஞ்சம் கனக்கிறது தோழி.... மிக அருமையான படைப்பு.... 29-Jul-2014 1:38 pm
தேங்க்ஸ் எ lot ..... 19-Jul-2014 10:56 am
OMG ! Every line burns the eyes and mind . An agony in love can't be better than this . Keep writing . Wishing you all the best . 14-Jul-2014 1:48 am
கருத்துகள்

நண்பர்கள் (3)

முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
மேலே