கௌ விஜயசாந்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கௌ விஜயசாந்தி
இடம்:  Dharmapuri
பிறந்த தேதி :  02-Feb-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Jul-2016
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  25

என்னைப் பற்றி...

கவிதைகள் உன்னை உணரச் செய்வன...!

என் படைப்புகள்
கௌ விஜயசாந்தி செய்திகள்
இராகுல் கலையரசன் அளித்த படைப்பில் (public) raghul kalaiyarasan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Dec-2016 3:34 pm

என்னவளே
உனக்கு
குழந்தைகள்
என்றால்
பிடிக்குமா
சொல்...
குழந்தையாக
மாறிவிடுகிறேன்
நீ
கொஞ்சுவதாய்
இருந்தால்...

மேலும்

nice ... 11-Jan-2017 4:35 pm
அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் தோழரே 03-Jan-2017 4:22 pm
கருத்துக்கு நன்றிகள் தோழா 03-Jan-2017 4:22 pm
சுகமான கவிதை..கண் மூடி நினைவில் வாழலாம் ஓர் வாழ்க்கை 01-Dec-2016 5:05 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Jan-2017 11:25 pm

குழந்தை திருமணம்...

பருவமொட்டு விரியும் முன்
மணப்பெண் வேடம்...
பள்ளி செல்லும் வயதிலோ
பள்ளியறைப் பாடம்....

கன்னியாகும் முன்னே
விலை போகும் பெண்மை..
தொட்டிலில் ஆடிய மழலை
தொலைந்து போய் கிடக்கிறாள்
கட்டில் மேல்...

அறியாத வயதில்
புரியாத விளையாட்டுக்கள்..
விடியாத இரவுகளில்
அணையாது எரிகிறது
மெழுகுவர்த்தி...

சிதைந்த அவள் உடலோடு
மரணிக்கிறது மலர்கள்...
மடிந்து உறைகிறது உதிரத்தோடு
கண்ணீர்...

தனிமையின் நரகமாய்
கடக்கின்றது நொடிகள்...
சுடுகாடு செல்லாமலே
மரணவாடை அடிக்கின்றது
நான்கு சுவர்களின் நடுவே...

உயிரற்ற கூடு உலாவித் திரிகிறது
உணர்வற்ற பிணமாய்....
இடைவேளையற்ற யுத்த

மேலும்

வலிமையான படைப்பு நன்று.... சமூக கொடுமைகளுக்கு எதிராய் குரல் கொடுக்க கவிஞர்கள் தவறியதில்லை. இது போன்ற கவிதைகள் இன்னும் எழுதுங்கள் .............. 16-Feb-2017 2:03 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:30 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:29 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:29 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Jan-2017 2:12 pm

2017 ம் வருடத்தின் முதல் படைப்பு

91.தோற்றத்தின் அழகை பார்க்கும் உலகம்
உள்ளத்தின் சுத்தம் பேண தவறி விடுகிறது

92.கதவடைக்கும் கைகள் செவிடாகிறது
கதவை தட்டும் கைகள் குருடாகிறது

93.காளான்கள் தோட்டத்தில் தூவப்பட்ட
வித்துக்கள் காலாவதியானதால் சிலுவையாகிறது

94.கரசக் காட்டில் குவிந்த முட்களும்
ஈரமான பார்வையில் பூக்களாய் தெரிகிறது

95.பிச்சைப் பாத்திரத்தில் மனிதனின் உள்ளம்
சில்லறைகள் போல் எதிரொலிக்கிறது கனவுகள்

96.எழுதுகோல் மை தீர்ந்து போனதால்
அடிமை தேசத்தில் சுதந்திரம் ஜனனம்

97.நள்ளிரவில் மனிதன் வாழ்வை சிந்திப்பதால்
விழித்திருந்து காவல் காக்கிறது ஆந்தை

98.இ

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Feb-2017 8:39 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Feb-2017 8:37 am
உண்மையின் குமுறல் அருமை 25-Feb-2017 1:46 pm
2016-17 தந்த அதிர்வுகள், அழுத்தங்கள், மர்மங்கள், சமூக அவலங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அருமையான படைப்பு. 25-Feb-2017 11:12 am
ச சதீஸ்குமார் அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Jan-2017 1:03 pm

அனுதினமும் அவள் மைவிழியில்
என் விடியல்முகம் பார்க்க ஆசை...

அவள் மடியில் என் மரணம் நிகழும் தருணம்
என் இமை இரண்டை அவள் விரல் இரண்டும் மூடும் வரை...

மேலும்

மிக்க... மிக்க நன்றி சகோதரி... 13-Jan-2017 9:47 pm
அருமை....அருமை...அண்ணா...வாழ்த்துகள்! 13-Jan-2017 9:45 pm
மிக்க நன்றி தோழி... 04-Jan-2017 2:49 pm
வாழ்த்துக்கள்.. 04-Jan-2017 2:47 pm
கௌ விஜயசாந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2016 12:04 pm

அம்மலையின்
அதீத உச்சத்தின் விளிம்பில்
நின்று கொண்டிருக்கிறாள் அவள்...!

உடலின் சிறகுகளிலிருந்து
இறகுகள் ஒவ்வொன்றாய்
பிடுங்கப் பட்டத்திற்கான சுவடுகள்
உத்திரமாய் கசிகின்றன...!

பெரும் தெளிவுடனும்
சிறு குழப்பத்துடனும்
ஒவ்வொரு அடியாய்
நகர்ந்துகொண்டிருக்கிறாள் ...!

இதோ
அடுத்த அடியினை வானில் பதித்து
உதிரும் பாறையாய்
விழுந்து கொண்டிருக்கிறாள் ..!
உடலின் ஒவ்வொரு அணுவிலிருந்தும்
இறகுகள் முளைக்கத் தொடங்குகின்றன ....!

உடல் தரையைத் தொட்ட
அப்புள்ளியிலிருந்து
சிறகுகளுடன் பறக்கத் தொடங்கிவிட்டாள் ...!


கௌ. விஜயசாந்தி

மேலும்

வாழ்வியலும் அது போல தான்..தொடங்கிய இடத்தில் முடிகிறது இல்லையென்றால் முடிந்த இடத்தின் மீண்டும் தொடங்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Oct-2016 8:18 am
கௌ விஜயசாந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2016 11:19 am

முற்றுப்புள்ளிகள்..!

இதோ இப்புள்ளியில் யாவற்றையும்
முடித்துக் கொள்ள விரும்புகிறேன்...!
இதனால்
வருத்தமோ இல்லை மகிழ்ச்சியோ
அடைந்து கொள்வது உங்களின் விருப்பம்...!

இனி நீங்கள்
எங்கு தேடியும் என்னை அடையாளம்
கண்டு கொள்ளக் கூடாதென்ற வேண்டுதலுடனேயே
இக்கணத்தை நழுவ விடுகின்றேன்..!

இனி நீங்களும் நானும்
எதிரெதிரேயோ அருகருகேயுமோ
சந்தித்தால் கூட
இவளை அடையாளம் காண்பது
சற்று கடினம் தான் உங்களுக்கு...!

இழப்பதற்க்கோ அடைவதற்க்கோ
ஏதுமில்லை எனும் வெறுமையான
இக்கணத்தில் கண்ணில் துளிர்க்கும்
நீரினை
என்ன செய்வதென்று தெரியவில்லை ....!

மேலும்

கௌ விஜயசாந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2016 4:21 pm

ஊர் கூடி முடிவெடுத்து
ஜாதகம் பொருத்தம் பார்த்து
சம்பிரதாயங்களுடன்
சடங்குகளும் செய்வித்து
கனாக்கண்டு கைத்தலம் பற்றினேன் ...!

அன்புடன் கலந்து
காதல் பேசி
உடல்கூடலுடன்
உருவம் பெற்று மகவாய் உதித்தது நம் காதல்...!

ஊழிப் பேரலையாய்
உள்ளம் அதிர
உதிரம் கசியும் உன் உடல்
சிதறி கிடைக்கும் செய்தி வந்து சேர்ந்தது...!

என் கனவெல்லாம் தகர்ந்து போக
கடைசித்தடவையாய்
உன் முகம் பார்த்துக் கொள்ள பணிக்கப்பட்டேன்...!

உன்னை கேட்டு அழும்
நம் மகளிடம்
நீ தெய்வமாகிச் சென்றதாய்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
என் கண்ணில் வழியும்
நீரைத் துடைத்துக்கொள்ள மறந்து..!

திருமணத்தில்

மேலும்

தங்கள் வருகைக்கு நன்றி.! மகிழ்ச்சி தோழமைகளே..! 29-Aug-2016 12:21 pm
அருமையான படைப்பு....! 27-Aug-2016 6:52 pm
உண்மையான வரிகள்....அருமையான படைப்பு....வாழ்த்துக்கள்... 27-Aug-2016 5:36 pm
கௌ விஜயசாந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2016 2:48 pm

நாம் நினைக்க மறந்த நிகழ்வுகளுக்கும்,
மறக்க இயலாத தருணங்களுக்கும்
நாம் சேமித்து வைத்த நினைவுகளைக் காட்டிலும்
எளிதில் அழைத்து சென்று விடுகின்றன
புகைப்படங்கள்..!

மேலும்

கருத்துக்களுக்கு நன்றி தோழமைகளே..! 20-Aug-2016 1:52 pm
உண்மை 19-Aug-2016 11:59 pm
உண்மைதான்...நம் நினைவுகளின் அடையாளம் புகைப்படம்... 17-Aug-2016 4:28 pm
கௌ விஜயசாந்தி - ச சதீஸ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2016 4:49 pm

இக்கவிதை என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வைத் தழுவிப் பதிவிடப்பட்டுள்ளது...
என் வாழ்க்கைப் புத்தகத்தில் இது ஒரு கருப்புப் பக்கம்.. ஏன் கருகிய பக்கம் என்றே சொல்லலாம்...

தன்னை விட்டுச் சென்ற உறவை வெட்டிச் சென்ற அருமை மகளின் பிரிவைத் தாளாமல் நிற்கும்
ஓர் எளிய நடுத்தர வர்க்க தாய் தந்தையர் சோகத்தின் உச்சத்தில் கூவும் ஓலக்குரல்

பொட்ட புள்ள பொறந்துருச்சே
பொன்னு பொருளு சேத்து வெச்சு
சீர் செனத்தி செய்யணுமேனு
சொந்தோ பந்தோ சலசலக்க
கள்ளிப்பாலு கலந்து குடுத்து
கருவறுக்க சொன்னாங்க செல்லக்கன்னு...

யார் என்ன சொன்னலு
ஊர் உலகோ எதுத்தாலு
ஏ முத்துமணி நீதானேனு
நெத்தியில முத்த

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

மேலே