யாதிதா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யாதிதா
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Sep-2014
பார்த்தவர்கள்:  1141
புள்ளி:  484

என்னைப் பற்றி...

பிரிவின் நினைவுகள் சுகம் என்று உணர்ந்தவள்

என் படைப்புகள்
யாதிதா செய்திகள்
யாதிதா - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2017 2:37 pm

இன்றொரு தினம்
இருளும் மறைந்து போக
இருகப்பற்றிக்கொள் என் கைகளை !!

நீ இல்லா – ( என் )
நிசப்த இரவுகளில்
நித்திரை இல்லா நேரங்களில்
நின்றுவிடா மழை காலத்தில்
நித்தம் நித்தம் உன் நினைவில்
மிதந்திட தூண்டும் கனவுகள்
என் ஓராயிரம் பிரியங்களை
ஒன்று சேர்க்கும் வெட்கங்களாய்
நின் ஒற்றை தீண்டல் !!

மேலும்

யாதிதா, நான் அருண் ; இப்பொழுது தான் தங்கள் கவிதையை படித்தேன்; தளத்தில் வெகுவாக ஆண்களின் காதல் கவிதைகளே மிகுதியாய் இருக்கும்; ஒரு பெண் தன்னுடைய காதல் உணர்வை கவிதையில் சொல்லியிருப்பது அருமை; அழகாகவும் இருக்கு, நல்ல படைப்பு தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். 25-Nov-2017 12:28 pm
யாதிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2017 2:37 pm

இன்றொரு தினம்
இருளும் மறைந்து போக
இருகப்பற்றிக்கொள் என் கைகளை !!

நீ இல்லா – ( என் )
நிசப்த இரவுகளில்
நித்திரை இல்லா நேரங்களில்
நின்றுவிடா மழை காலத்தில்
நித்தம் நித்தம் உன் நினைவில்
மிதந்திட தூண்டும் கனவுகள்
என் ஓராயிரம் பிரியங்களை
ஒன்று சேர்க்கும் வெட்கங்களாய்
நின் ஒற்றை தீண்டல் !!

மேலும்

யாதிதா, நான் அருண் ; இப்பொழுது தான் தங்கள் கவிதையை படித்தேன்; தளத்தில் வெகுவாக ஆண்களின் காதல் கவிதைகளே மிகுதியாய் இருக்கும்; ஒரு பெண் தன்னுடைய காதல் உணர்வை கவிதையில் சொல்லியிருப்பது அருமை; அழகாகவும் இருக்கு, நல்ல படைப்பு தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். 25-Nov-2017 12:28 pm
ப்ரியா அளித்த படைப்பில் (public) Kavi Tamil Nishanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Mar-2016 1:40 pm

கீது வீட்டிற்கு சென்றதும் ரியா பார்த்த முதல் முகம் வந்தனா?????

ரியாவைப்பார்த்ததும் வந்தனா வெட்கி தலைகுனிந்து நின்றாள், நான் வேணும்னு பண்ணலடி என்னை மன்னித்துவிடு என் காதலன் பிரதீக்குக்காகதான் அப்படி நடித்துவிட்டேன் உன்னை மாட்டிவிடும் எண்ணம் எனக்கில்லை, உன்னை இங்கு பார்க்கலாம் என்றுதான் வந்தேன் இப்பொழுது கீது சொன்னபிறகுதான் நடந்தது அனைத்தும் தெரிந்து கொண்டேன் என்னை மன்னித்துவிடு என்று ரியாவின் காலில் விழுந்தாள் வந்தனா....????

அவள்மீது முதலில் கோவமிருந்தாலும் கீதுவும் ரியாவும் அதை மறந்து விட்டு ஒருவரையொருவர் பார்த்தனர்....,
வந்தனாவை அணைத்துகொண்டாள் ரியா, கூடவே கீதுவும் சேர்ந்துகொண்டாள்.

மேலும்

காதல் கைகூடும் நேரம்..... 12-Aug-2016 11:29 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 16-Mar-2016 1:44 pm
தங்கள் வரவிலும் ஊக்கமான கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி...!! அடுத்த பகுதியையும் போட்டுவிட்டேன்....... 16-Mar-2016 1:44 pm
அடுத்த தொடரை படிக்கும் ஆர்வத்தில் . . . 15-Mar-2016 4:46 pm
சுஜய் ரகு அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2016 5:42 am

முன்னுரை
------------------
1.முதன்முதலாக ஹைக்கூ படைக்கிறேன் ,திரு.ஜின்னா அவர்களுக்கு நன்றி
2.ஹைக்கூ வகைமைப்படி 5,7,5 அசை மாறாமல் எழுத முயற்சித்திருக்கிறேன்
3.எழுதவில்லை பிரசவித்த கவிதைகள் இது !!

நடமாடும் நதிகள் -8
--------------------------------
முன்பனிக் குளிர்
தனித்து மேய்கிறது
அழகு மயில்

நேற்றுவரையில்
சாலையில் இருந்தது
ரத்தச் சுவடு

கிராமப்புற
குட்டிச் சுவர்களெங்கும்
குருட்டாந்தைகள்

பழங்களோடு
தள்ளுவண்டி தெருவில்
நிலா நேரத்தில்

முதிர் கன்னியின்
இறுதி யாத்திரையில்
ஆண்கள் பட்டாளம்

மரத்தூள் எழும்
புழுதிக் காற்றினூடே
சின்ன இறகும்

அல

மேலும்

மிக்க நன்றி தோழமை !! 04-Apr-2016 10:07 am
மிக்க நன்றி நண்பரே !! 04-Apr-2016 10:07 am
அனைத்து வரிகளும் வெகு அருமை. 29-Mar-2016 10:34 am
அழகிய ஹைக்கூ வரிகள் ! 22-Mar-2016 2:12 pm
சுஜய் ரகு அளித்த படைப்பை (public) மணிவாசன் வாசன் மற்றும் 11 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Feb-2016 5:42 am

முன்னுரை
------------------
1.முதன்முதலாக ஹைக்கூ படைக்கிறேன் ,திரு.ஜின்னா அவர்களுக்கு நன்றி
2.ஹைக்கூ வகைமைப்படி 5,7,5 அசை மாறாமல் எழுத முயற்சித்திருக்கிறேன்
3.எழுதவில்லை பிரசவித்த கவிதைகள் இது !!

நடமாடும் நதிகள் -8
--------------------------------
முன்பனிக் குளிர்
தனித்து மேய்கிறது
அழகு மயில்

நேற்றுவரையில்
சாலையில் இருந்தது
ரத்தச் சுவடு

கிராமப்புற
குட்டிச் சுவர்களெங்கும்
குருட்டாந்தைகள்

பழங்களோடு
தள்ளுவண்டி தெருவில்
நிலா நேரத்தில்

முதிர் கன்னியின்
இறுதி யாத்திரையில்
ஆண்கள் பட்டாளம்

மரத்தூள் எழும்
புழுதிக் காற்றினூடே
சின்ன இறகும்

அல

மேலும்

மிக்க நன்றி தோழமை !! 04-Apr-2016 10:07 am
மிக்க நன்றி நண்பரே !! 04-Apr-2016 10:07 am
அனைத்து வரிகளும் வெகு அருமை. 29-Mar-2016 10:34 am
அழகிய ஹைக்கூ வரிகள் ! 22-Mar-2016 2:12 pm
பழனி குமார் அளித்த படைப்பை (public) பாரதி நீரு மற்றும் 11 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
12-Feb-2016 12:06 am

____________________________________________________________________________
எனக்கென்று ஒரு பாணியை வகுத்து , இதுவரை ஒற்றையடிப் பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த நான் , கஸல் என்ற மாற்று பாதையிலும் சென்றேன் .உங்கள் வரவேற்பில் வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன் .

இன்று “ ஹைக்கூ “ என்ற புதிய பாதையில் பயணம் மேற்கொண்டுள்ளேன் . குறைவான வரிகளில் சரியான பொருளைக் கொணர்வது என்பது இதன் மூலம் முடியும் என்பதை புரிந்துகொண்டு “ நடமாடும் நதிகளில் “ நானும் ஒரு நதியாக இணைந்து என்னுள் எழுந்ததை, எட்டிய அளவிற்கு இங்கு குறுங்கவிதைகளாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .

தவறை குறைகளை சுட்டிக்காட்டினால் என்னை திருத்

மேலும்

உங்களின் அன்பு உள்ளத்திற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி செல்வராஜ் 31-Mar-2016 8:05 am
முன்னோரைக் கண்டேன் என்னைக் காணவில்லை வாக்காளர் பட்டியல் ! *********************************** அலைபேசி கோபுரத்தை பார்த்து அழுதுக் கொண்டிருந்தது தபால் பெட்டி ! பழுத்த இலைகளால் ஒரு மரம் முதியோர் இல்லம் ! ***************************************** நடுநிசியில் தழுவல் இறுதியும் ஆரம்பமும் புத்தாண்டுப் பிறந்தது ! ****************************************** உண்மையை வாங்கிடும் போலியை பெற்றிடும் வாக்குப் பெட்டி ! ********************************************* நீரில்லாத ஏரி கரைந்திட்டக் கரை மணல் கொள்ளை ! *************************************************** மறந்த நிலையில் பழைய பொருட்கள் உழவன் வீட்டில் கலப்பை ! ********************************************* விளம்பரமில்லா வியாபாரம் முதலீடு இல்லாமல் லாபம் இன்றைய அரசியல் ! சமூகத்தின் இன்றைய நிலையை கவியில் சொல்வதில் கை தேர்ந்தவர் அய்யா நீங்கள் அனைத்தும் அருமை வாசிக்க வாசிக்க வசியம் செய்து விடுகிறது தங்களின் ஹைக்கூ என்னை மட்டும் இல்லை இதுவரை இங்கு வாசித்தவர்களையும் இனி வாசிப்போரையும் ... 31-Mar-2016 3:18 am
மிக்க நன்றி கார்த்திகேயன் 30-Mar-2016 8:52 pm
மிக்க நன்றி அமுதா 30-Mar-2016 8:52 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Feb-2016 12:06 am

____________________________________________________________________________
எனக்கென்று ஒரு பாணியை வகுத்து , இதுவரை ஒற்றையடிப் பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த நான் , கஸல் என்ற மாற்று பாதையிலும் சென்றேன் .உங்கள் வரவேற்பில் வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன் .

இன்று “ ஹைக்கூ “ என்ற புதிய பாதையில் பயணம் மேற்கொண்டுள்ளேன் . குறைவான வரிகளில் சரியான பொருளைக் கொணர்வது என்பது இதன் மூலம் முடியும் என்பதை புரிந்துகொண்டு “ நடமாடும் நதிகளில் “ நானும் ஒரு நதியாக இணைந்து என்னுள் எழுந்ததை, எட்டிய அளவிற்கு இங்கு குறுங்கவிதைகளாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .

தவறை குறைகளை சுட்டிக்காட்டினால் என்னை திருத்

மேலும்

உங்களின் அன்பு உள்ளத்திற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி செல்வராஜ் 31-Mar-2016 8:05 am
முன்னோரைக் கண்டேன் என்னைக் காணவில்லை வாக்காளர் பட்டியல் ! *********************************** அலைபேசி கோபுரத்தை பார்த்து அழுதுக் கொண்டிருந்தது தபால் பெட்டி ! பழுத்த இலைகளால் ஒரு மரம் முதியோர் இல்லம் ! ***************************************** நடுநிசியில் தழுவல் இறுதியும் ஆரம்பமும் புத்தாண்டுப் பிறந்தது ! ****************************************** உண்மையை வாங்கிடும் போலியை பெற்றிடும் வாக்குப் பெட்டி ! ********************************************* நீரில்லாத ஏரி கரைந்திட்டக் கரை மணல் கொள்ளை ! *************************************************** மறந்த நிலையில் பழைய பொருட்கள் உழவன் வீட்டில் கலப்பை ! ********************************************* விளம்பரமில்லா வியாபாரம் முதலீடு இல்லாமல் லாபம் இன்றைய அரசியல் ! சமூகத்தின் இன்றைய நிலையை கவியில் சொல்வதில் கை தேர்ந்தவர் அய்யா நீங்கள் அனைத்தும் அருமை வாசிக்க வாசிக்க வசியம் செய்து விடுகிறது தங்களின் ஹைக்கூ என்னை மட்டும் இல்லை இதுவரை இங்கு வாசித்தவர்களையும் இனி வாசிப்போரையும் ... 31-Mar-2016 3:18 am
மிக்க நன்றி கார்த்திகேயன் 30-Mar-2016 8:52 pm
மிக்க நன்றி அமுதா 30-Mar-2016 8:52 pm
கவிஜி அளித்த படைப்பை (public) மணிவாசன் வாசன் மற்றும் 12 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Feb-2016 7:53 am

மொழி பெயர்த்த பின்னும்
முத்தமாகவே இருக்கிறது
முத்தம்
---------------------------------------------------------

நிழல் துளைத்த
வளைவுகளில்
நெளிகிறது உடல்
--------------------------------------------------------

அவசரத்தில் அப்பா சட்டையை
அணிந்து வந்தேன் -அப்போதும்
பத்து ரூபாய் பாக்கெட்டில்
--------------------------------------------------------

ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி
விட முடிகிறது
வீட்டுப் பெண்களால்
--------------------------------------------------------

மிதந்து செல்லும்
நதி முழுக்க
நீச்சல் கைகள்
----------------------------------------------------

மேலும்

நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
அனைத்தும் அருமை...! ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி விட முடிகிறது வீட்டுப் பெண்களால் - மிக அருமை முன்னால் தூக்கிப் போட்டாய் சற்று நீளமான ஹைக்கூ ஜடையானது - அழகு வாழ்த்துக்கள் 20-Mar-2016 11:18 am
கவிஜி அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2016 7:53 am

மொழி பெயர்த்த பின்னும்
முத்தமாகவே இருக்கிறது
முத்தம்
---------------------------------------------------------

நிழல் துளைத்த
வளைவுகளில்
நெளிகிறது உடல்
--------------------------------------------------------

அவசரத்தில் அப்பா சட்டையை
அணிந்து வந்தேன் -அப்போதும்
பத்து ரூபாய் பாக்கெட்டில்
--------------------------------------------------------

ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி
விட முடிகிறது
வீட்டுப் பெண்களால்
--------------------------------------------------------

மிதந்து செல்லும்
நதி முழுக்க
நீச்சல் கைகள்
----------------------------------------------------

மேலும்

நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
அனைத்தும் அருமை...! ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி விட முடிகிறது வீட்டுப் பெண்களால் - மிக அருமை முன்னால் தூக்கிப் போட்டாய் சற்று நீளமான ஹைக்கூ ஜடையானது - அழகு வாழ்த்துக்கள் 20-Mar-2016 11:18 am
யாதிதா - எண்ணம் (public)
10-Feb-2016 5:16 pm

அனைவருக்கும் வணக்கம்  

அனேகமானோர் எனை மறந்திருக்க கூடும்   
கூடுதல் வேலை பழுவினால் 
இங்கே வெகு காலம் தொடர்பில் இல்லை !  
அவ்வப்போது வந்ததில் நான் மிகவும் படித்து 
ரசித்த தொடர் கவிதைகளில் ஒன்று 
" காட்சிப் பிழைகள் "
வெவ்வேறு கோணங்களில் மிக அற்புத படைப்புக்களை படித்து ரசித்தேன் !
இனி வேலை பழுவிலும் , தெரிந்தவற்றை எழுத வேண்டும் என்று எண்ணி உள்ளேன் அதற்கு தங்களின் ஒத்துழைப்பும் தேவை என்று எண்ணுகிறேன் !
தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்  !என்னை மறுபடியும் உங்களில் ஒருத்தியாக இணைத்து கொள்ளுங்கள் நண்பர்களே ! 

மேலும்

Thank you ! 11-Feb-2016 11:00 am
கண்டிப்பா வரேன் அண்ணா ! நன்றி அண்ணா ! 11-Feb-2016 11:00 am
நன்றி !! 11-Feb-2016 10:59 am
Welcome Ms. 11-Feb-2016 10:42 am
யாதிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2016 4:01 pm

புன்னகையை காற்றில் வீசி
மதி மயக்கும் மழலையை
மலர் அவளின் கையில் ஏந்தி
மனம் பறிக்கும் மங்கையே

அச்சம் அதட்டும் பொழுதுகளில்
அன்பின் அரவணைப்பில்
மழலையை மனம் விட்டு
சிரிக்க வைத்தவளே !

புத்தம் புது குளத்தினில்
புதிதாய் தோன்றிய
புது மலரின் வாசமாய்
வீதியினை வசம் செய்தவளே !

மறந்தும் இமைகளை
இமைத்து விடாதே
இமைக்கும் கணங்களில்
உலகமே இருளினில் திண்டாடும் !

மேலும்

முத்தான முடிவு. அருமை. 31-Mar-2016 5:55 pm
நன்றி தோழி ! 11-Feb-2016 10:59 am
நன்றி 11-Feb-2016 10:59 am
சிறப்பான கவிவரிகள் தோழி......!! 11-Feb-2016 10:36 am
யாதிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2015 12:25 pm

நாள் முழுதும்
நாற்பது பேர் இருந்தும்
யாரையும் காணாது
கண்கள் தேடுவதும்
கண் சாடை செய்வதும்
காதல் கொள்வதும்
"கணினி " யின் மீதே !!

மேலும்

நான் இப்போது தான் படித்தேன். இக் கவிதை என்னை என் பழைய நினைவுகளோடு கலக்குறது. சில மாதங்கள் நானும் இக் கவிதையின் கதாநாயகனாக இருந்திருக்கிறேன். 19-Apr-2016 10:55 am
அருமையான .. எளிமையான ...படைப்பு ...வாழ்த்துக்கள் 30-Sep-2015 11:26 am
எதார்த்தம் மிளிர்கிறது அருமை ...................கவியமுதன் 07-Aug-2015 1:02 pm
கலாய்குற நீ ?? நான் ஓடிட்டான் !! 30-Jan-2015 2:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (153)

இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
காமேஷ் வ

காமேஷ் வ

விழுப்புரம்
முஹம்மது பர்ஸான்

முஹம்மது பர்ஸான்

சம்மாந்துறை, இலங்கை.
Sherish பிரபு

Sherish பிரபு

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (153)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (156)

jothi

jothi

Madurai
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே