யுவராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யுவராஜ்
இடம்:  கோயமுத்தூர்
பிறந்த தேதி :  26-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jul-2017
பார்த்தவர்கள்:  188
புள்ளி:  17

என்னைப் பற்றி...

ஒவ்வொரு நாளும் எதையோ தேடி கொண்டு இருக்கும் ஒருவன்

என் படைப்புகள்
யுவராஜ் செய்திகள்
யுவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2018 9:30 pm

கடந்து செல்ல மறுக்கும் நேரம்
காத்திருக்கும் என் கால்கள்
உன் கருவரை நோக்கி
என் பயனம் தொடரும்....

அன்னையே! வழி தேடும்
வலிகள் நிறைந்த
என் மனதிற்கு வழிவிடும்
தெய்வம் நீயே அன்பே....

தேடி கிடைத்த எதுவும்
இல்லை நீ
என்னில் புதைந்த
உயிர் நீ....

ஊதி தள்ளிவிட்டது
உலகம் என்னை
அருகில் நீ இல்லா
இந்த நிமிடத்தில்

உன்னை சுத்தி சுத்தி
விளையாடிய நான்
இன்று சுத்த விட்டு
ஓடிய நாட்கள் என் நினைவில்...

மேலும்

குழந்தை போல் உள்ளமும் காதலுக்குள் சிக்கிய பின் வாழ்க்கையை கண்ணீரோடும் புன்னகைக்க பழகிக் கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2018 6:41 pm
யுவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2017 9:12 pm

விடிய விடிய எரியும்
விவசாயிகள் வயிற்றுடன்
தெறு விளக்கும்...

கொசுகள் சத்தம் காதில்
பசியின் வலி வயிற்றில்
இரண்டுமே தூங்க விடாது...
ஏழைகளை....

மேலும்

ஒரு துளி மனிதம் இவர்கள் மேல் சிந்தினால் இருளும் ஒளிமயம் காணும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2017 9:28 pm
நிதர்சனம் நட்பே... 11-Nov-2017 9:39 pm
யுவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2017 9:10 pm

இருள் நிறைந்த உலகிலேயே
இடம் தந்த இனியவளே-உன்
இரத்தத்தை ஏனக்களித்து
இதயத் துடிப்பை துவக்கியவளே...

அவள் உயிரில் என்னை பிரித்து
உயிர் அளித்தாள் எனக்கும்
உயர்வான உறவான அம்மா!!!
என்று என்னை அழைக்கவைத்தாள்

பாலுட்டி பாசம் காட்டி
மடியில் சுமந்தாள் என்னை
இவளின் நீதிமன்றத்தில்
என்றும் தான் நிரபராதி

உணவு உண்ண மறுத்த என்னை
நிலாவை காட்டி ஏமாற்றிய தாயே
நீ இல்லாத வெற்றிடத்தை
தமிழ் நிரப்பும் என்று எப்படி நம்பினாய்...

தான் விட்டு போனாலும்
தமிழ் விட்டு போகமல் இருக்க
தாய் பாலும் தமிழ் பாலும்
கலந்தளித்தாள் எனக்கு

உன் பாதச் சுவடுகளை
மண்ணுலகும் விண்ணுலகம்
தேடி அடைந்து என் தெய்வம்
நி

மேலும்

வாழ்க்கை என்ற பூங்காற்று கல்லறை எனும் முள்ளிடம் சரணடைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2017 9:27 pm
யுவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 7:45 am

கணவர் வேலைக்கு போய்
உழைத்து தனது வியர்வையை
காசாக்கி அரிசி வாங்கி
வருவார் என்று காத்திருந்த
காலம் போனது....

மனைவியே வேலைக்கு போய்
தன் சொந்த செலவில்
அரிசி வாங்கி -குக்கர்
விசில் சத்தத்திற்காக
காத்திருக்கும் காலம் இது...

விறகு பொருக்கி அடுப்பு
எரித்த காலம் போய்...

சுவிச்சை தட்டி கரண்ட்
அடுப்பில் சமையல் செய்யும்
காலம் இது...

அன்புடன்
யுவராஜ். எஸ்

மேலும்

பல வருடங்களுக்கு முன்னே இந்நிலை மண்ணில் வந்து விட்டது.பெண்ணின் சுய சம்பார்த்தியம் எப்போது அவளை காக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 6:16 pm
கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) rajamani1983 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2017 10:27 am

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மேலும்

சந்தேகப்படாத அன்பு. போதுமான வருமானம். தவறுகளைப் பொறுத்தல் அல்லது குறை சொல்லாமை. தன் வீட்டு உறவுகளை மதித்தல். சேர்ந்து முடிவெடுத்தல். இங்கு போகிறேன் அங்கு போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போதல், சொன்ன நேரத்திற்கு வீடு திரும்புதல். உடல் முடியாமல் போகும் போது சிறுசிறு உதவிகள் செய்தல். பிள்ளைகளோடு நேரம் செலவழித்தல். தீய பழக்கங்கள் இருந்தால் கைவிடல். 21-Sep-2017 4:57 am
ஒரு கண் இன்னொரு கண்ணிடம் எதிர்பார்க்க என்ன இருக்குது . 10-Sep-2017 9:44 pm
நம்பிக்கை, பாதுகாப்பு, அரவணைப்பு, உண்மையான பாசம் 06-Sep-2017 2:14 pm
அன்பான புன்னகையுடன் கூடிய பேச்சு. 05-Sep-2017 4:39 pm
யுவராஜ் - பத்ம பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2017 4:43 pm

கற்பனையில் உனக்கொரு
உருவம் கொடுத்து பாா்க்கின்றேன்
உருகி உருகி உனக்காக
உதிரம் வெளுத்து சாகின்றேன்
இல்லாத உன் நிஜமோ
என் நெஞ்சை வதைக்கிறது
ஏங்கி ஏங்கி என் நிழலும்
எனக்குள்ளே கரைகிறது
ஈரக்காற்று பட்டாலும்
என் மேனி எாிகிறது
ஏகாந்த இரவும்
எனை ஏனோ சுடுகிறது
போதுமென்று உன் நினைவைத்
துாக்கிப்போட முடியவில்லை
பொத்திவைத்த ஆசைகளோ
எனைத்துாங்க விடுவதில்லை
பருவம் வந்த நாள் முதலாய்
சோ்த்து வைத்த உன்நினைவு
பாதியிலே போய்விடுமோ
பாவை நான் உனை காணும் முன்னே.

மேலும்

அற்புதம் 30-Apr-2021 9:46 pm
நன்றி யுவராஜ் 03-Aug-2017 12:30 pm
நல்ல படைப்பு 02-Aug-2017 9:39 pm
இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Aug-2017 8:31 pm

நிறத்தில் தானடி
நீயும் நானும் வேற வேற...

கொணத்திலோ
கொஞ்சிம் பேசும் குரலிலோ
நீயும் நானும் ஒன்னுதானடி

அந்த அந்தி வானத்தை பாரு
அதுதான்டி உன்நிறம்
அஞ்சு நிமிசம் கழிச்சு பாத்தா
அதுதான்டி என்நிறம்

நிறமாக இருந்தாலும்
நிழலாக இருந்தாலும்
நிரந்தரமென்பது எதுவுமில்லை-நம்
காதலை தவிர..!

பஞ்ச பூதங்களே பார்த்தாயா...
பச்சோந்தி என்று நினைத்தாயா...
இயற்கைக்கு கூட
இறைவன் நிறத்தை மாற்றியுள்ளான்...

எது எப்படியோ
எம்மனசு எப்போதுமே வெள்ளைதான்...
உன்னை வரைந்து வச்சுருக்கேன்
அதன் உள்ளதான்...

மேலும்

நன்றி அண்ணா 03-Aug-2017 1:28 pm
அருமை 03-Aug-2017 12:59 pm
தங்கள் வருகைக்கும் வளமான கருத்திற்க்கும் மிக்க நன்றி அண்ணா 02-Aug-2017 9:46 pm
அவளோடு நினைவுகள் நிழலாகிறது 02-Aug-2017 9:44 pm
யுவராஜ் - யுவராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2017 12:34 pm

ஒப்பிட முடியாது நிலவின் அழகை
புரிந்து கொள்ள முடியாது
ஆணின் குணத்தை
இருட்டு வரும் அமாவாசை
பகலும் வரும் பௌர்ணமி
இன்பம் வரும்
துன்பம் வரும்
ஆணின் வாழ்க்கையில்
இருந்தாலும் இல்லை பகலிலே
உறவிலே பிணைந்து வாழ்க்கை
இரவிலே உனைவிட்டால்
யாரும் இல்லை
பாசம் காட்ட ஆணுக்கு நிகர் ஆணே..

மேலும்

யுவராஜ் - யுவராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2017 1:21 pm

மணம் திறப்பாயோ-உன்
மணம் திறந்து உன்மை
உரைபாயோ....
உரைந்து நின்றேன்-உன்
அழகில் மறந்து நின்றேன்

தூக்கத்தை தொலைதேன்
உன்னை நினைத்து!!!
வாங்கி வந்த வரமோ
இல்லை தேடி வந்த உறவோ??

நான் எப்படி உன்னை
நினைக்காமல் இருப்பேன்
மென்மையான பேச்சால்
கரைத்தாய் என்னை

சிந்தையில் நினைகையில்
அவ்வளவு சந்தோஷம்
உன்னை என் இதயத்தில் வைப்பேன்
உன் முகத்தில் சிரிப்பை மட்டும்
குடிவைப்பேன்...

மேலும்

யுவராஜ் - யுவராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2017 2:06 pm

தெரிந்ததை மறந்தேன்
தெரியாததை உணர்தேன்
உதயம் தெரிந்தது-பூ
உதிர்ந்தது புரிந்தது
மறைவது தெரியும்-வாழ்வில்
மாறாது எதுவும்
விழுந்தாலும் எழுவோம்
விலையில்லாமல் பெருவோம்???
அனுபவமும்!!!தன்நம்பிக்கையும்!!!
பார்வையை விரிவாக்கு
பாசத்தால் அனைத்தையும்
உனதாக்கு.....

மேலும்

அன்பால் எதையும் ஆளலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Jul-2017 5:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
மேலே