a.n.naveen soft - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  a.n.naveen soft
இடம்:  kanjipuram
பிறந்த தேதி :  15-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jan-2013
பார்த்தவர்கள்:  3281
புள்ளி:  1699

என்னைப் பற்றி...

தோழமைக்காய் நல்ல தமிழ் உள்ளங்களைத்தேடி.............,

என் படைப்புகள்
a.n.naveen soft செய்திகள்
a.n.naveen soft - அருண்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2016 12:38 pm

இந்து பெண்ணுக்கு நேர்ந்த இந்த துக்க கரமான இந்த சம்பவம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கோ அல்லது சிறுபான்மை பெண்ணுக்கோ நேர்ந்தால் என்ன செய்திருப்பார்கள் இந்த ஊடகம் மற்றும் அரசியல் வாதிகள் ..??!!

இந்துத்துவா என்பதை யார் வளர்க்கிறார்கள் ..?? இது போன்ற சம்பவங்களா???

மேலும்

நீங்கள் சொல்வது போல் பார்த்தால் தலித்துகள் வாழும் பகுதியில் ஒரு தலித்துக்கு கொலை நடந்தால் மேல் மட்ட ஜாதிகள்மற்றும் ஆண்ட ஜாதிகள் அமைதியாக கடந்து விட வேண்டுமா ...!!!!!?? அதை தடுக்க கூடாத ??!! எங்கள் ஊரில் வாழும் கீழ் ஜாதி மக்கள் காலை சீக்கிரமே குப்பை கூட்ட வருவார் அங்கு அவர்கள் தான் நிறைய இருக்கின்றனர் அப்போது அங்கு ஒரு கொலை நடந்தால்.. தடுக்க வேண்டியது மேல் ஜாதி மக்கள் பொறுப்பு இல்லையா..?? நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது .. 28-Jun-2016 8:44 am
நான் சொல்வது பிழை என்றால் மன்னியுங்கள் ஊடகத்தில் .. facebook இல் இடை போல் செய்தியைப் பார்தேன் .......... பெரும்பாலும் காலை 5 முதல் ரயிலில் வருபவர்கள் எல்லோரும் ஸ்வாதி இனமே .. மேல் மட்ட ஜனங்களே ..அய்யரும் மாமியும் தான் ஏன் மற்றவர்களை குறை சொல்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை மற்றும் நுங்கம்பாக்கம் அவர்கள் சமூகம் நிறைய வாழும் பகுதியே .. காலை எழுபவர்களும் அவர்களே மனிதாபத்துடன் வேலை முக்கியம் என்றால் மற்ற விளம்பரம் பண்ணி என்ன பயன் ? 27-Jun-2016 10:02 pm
என் சங்கர் கொலையை கொலையாக எண்ணி எண்ணி அதை கொலையாக பார்க்கலாமே . சிறுபான்மை நல துறை அமைப்பு ஏன் வேலை வாங்கி தர வேண்டும் .. அரசாங்கம் பொருள் உதவி ஏன் செய்ய வேண்டும் ..??? ஸ்வாதிக்கு எந்த நலத்துறை உதவி செய்யும்... சொல்லுங்கள் .. பிறகு இதை கொலையாக மட்டுமே பார்க்கலாம் ..!!! 27-Jun-2016 6:26 pm
கேள்வி எழுப்புவதே கேவலமா !!! கேள்வி சரியானதாக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை கட்டாயமும் இல்லை .. அதற்கான பதில் தான் சரியாக இருக்க வேண்டும் அரசியல் கட்சிகள் மக்களுக்காக தானே . ஒருத்தி கோரமான முறையில் இறந்து கிடக்கிறார்கள் ..கண்டனம் சொல்ல ஆள் இல்லை ..ஆளும் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது .. இதுவே வேறு மதமோ சாதியோ இருந்தால் இந்த கொலையை எப்படி அணுகி இருப்பார்கள் என்று ..இதை தான் கேட்கிறார்கள் .. இந்த கேள்வியை கேட்பதால் என்ன தவறு .. கேள்வி எழுப்புவது குற்றமா ..!!!! 27-Jun-2016 6:23 pm
T. Joseph Julius அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-May-2016 1:15 pm

ஐயெட்டு ஆண்டுகள் கழித்த இல்லறத்தில்
லட்டு போல் எட்டு ஆண் பிள்ளைகள் பெற்றவள்
கட்டுக் கிழத்தியாய் பட்டெனப் போய்ச் சேர்ந்தாள்.
மூன்றாம் நாளில் துக்க நிவர்த்தியென
சுற்றமும் நட்பும் சூழ பிரார்தித்து
அனைவரும் ஆங்கே உண்ண அமர்ந்தனர்.
தனது இலையில் பரிமாறப்பட்ட
பிரியாணியில் வெறும் எலும்புதான் உள்ளதென
கிழவியின் கணவர் சொல்வதைக் கேட்டு
தலையில் அடித்துக் கொண்டனர் மக்கள்.

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 17-May-2016 10:14 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 17-May-2016 10:13 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 17-May-2016 10:13 am
வாஸ்தவம் தான்..மண்ணில் இது போன்ற நிலையும் பலர் வாழ்ந்து கொண்ட தான் இருக்கிறார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 6:11 am
a.n.naveen soft - T. Joseph Julius அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 3:08 pm

குழந்தைத் தொழிலாளர்

நம்பிடும் கண்களும் நலந்தரும் சிரிப்பும்
மெல்லிய கரங்களும் பல்லாயிரக் கனவும்
சொல்லாமற் பிறக்கும் பாச உணர்வும்
எல்லாம் கொண்டதே குழந்தையின் அடையாளம்

கண்ணீர் கட்டிய கண்கள் சுருங்கிக்
குப்பையைக் குச்சியால் கிளரிடக் கண்டும்
பட்டாசு சுற்றியும், பாலினை விற்றும்
செங்கல் சூளையில் அடுக்கிடும் வாண்டும்

பாத்திரம் கழுவி காத்திரம் இழந்து
நேத்திரம் வழியும் நீரினைத் துடைத்து
கந்தலை ஆடையாய் கபடின்றி அணிந்து
வெந்து நொந்திடும் வெகுளி வயதினர்.

பாலியல் தொல்லையில் பாசக் கிள்ளலில்
காலில் செருப்பு இல்லாத துள்ளலில்
கோடையில் குளிர் நீர் பனிக் கூழ் இன்றி
தாடையில் குத்தால் த

மேலும்

நிகழ்கால மண்ணில் பேனா பிடிக்கும் குழந்தைகளை விட கல் சுமக்கும் குழந்தைகள் தான் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-May-2016 10:17 am
அற்ப்புதமான அழகிய தமிழ் வார்த்தைகளில் வாண்டுகளின் வலிகளை உணர்த்திட்ட நேர்த்தியான நல்லதோர் படைப்பு உயர்த்துவோம் உச்சிக்கு நமது குரலை முயலுவொம் சட்டங்கள் பலவும் தீட்டுவோம் பயனுள்ள செயல் இதுவென உணர்வோம் பயமின்றி எதிர்த்து சண்டைகள் போடுவோம் கம்பீரமான முடிவுரை நன்று 11-May-2016 12:06 am
a.n.naveen soft - a.n.naveen soft அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2016 9:26 am

நம் சமூகத்தில் அநாதை இல்லங்களும்,முதியோர் இல்லங்களும் பெருக அடிப்படை காரணங்கள் யாது?
இவை வழக்கொழிய நாம் என்ன செய்ய வேண்டும்?
இவற்றில் ஆண் மற்றும் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு விழுக்காடு இருத்தல் வேண்டும்?

மேலும்

ஆம் ஐயா உண்மையான எடுத்துக்காட்டுடன் கூடிய பதில் அல்லவா இது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 10-May-2016 9:40 am
மிகச் சிறப்பான பதில் அனாதை பையன் பிச்சை கேட்க மடிப்பிச்சைக்கு ஏங்குகிறாள் தாயாக ---superb அன்புடன், கவின் சாரலன் 10-May-2016 8:32 am
கருத்து ஏற்றுகொள்ளப் பட்டமைக்கு நன்றிகள் 09-May-2016 11:13 pm
ஆதங்கமாய் பதில் அடியேனுக்கு அடியில் ஒரு கேள்வி எண்ணம் உண்டு முயற்சி செய்வேன் பெரும் காடு எறிய சிறிய தீப்பொறி போதுமே நல்ல எண்ணங்கள் கண்டிப்பாய் செயல் வடிவம் பெரும் நன்றிகள் விக்னேஷ் 08-May-2016 10:58 pm
a.n.naveen soft - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-May-2016 9:26 am

நம் சமூகத்தில் அநாதை இல்லங்களும்,முதியோர் இல்லங்களும் பெருக அடிப்படை காரணங்கள் யாது?
இவை வழக்கொழிய நாம் என்ன செய்ய வேண்டும்?
இவற்றில் ஆண் மற்றும் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு விழுக்காடு இருத்தல் வேண்டும்?

மேலும்

ஆம் ஐயா உண்மையான எடுத்துக்காட்டுடன் கூடிய பதில் அல்லவா இது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 10-May-2016 9:40 am
மிகச் சிறப்பான பதில் அனாதை பையன் பிச்சை கேட்க மடிப்பிச்சைக்கு ஏங்குகிறாள் தாயாக ---superb அன்புடன், கவின் சாரலன் 10-May-2016 8:32 am
கருத்து ஏற்றுகொள்ளப் பட்டமைக்கு நன்றிகள் 09-May-2016 11:13 pm
ஆதங்கமாய் பதில் அடியேனுக்கு அடியில் ஒரு கேள்வி எண்ணம் உண்டு முயற்சி செய்வேன் பெரும் காடு எறிய சிறிய தீப்பொறி போதுமே நல்ல எண்ணங்கள் கண்டிப்பாய் செயல் வடிவம் பெரும் நன்றிகள் விக்னேஷ் 08-May-2016 10:58 pm
a.n.naveen soft - a.n.naveen soft அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2013 3:03 am

அவள் :-
நீ மட்டும் எனக்கு கணவனா வந்தா
கொஞ்சம் கூட பாவம் பார்க்கம
நீ குடிக்கிற காபியில விஷம் கலந்து கொடுத்துடுவேன்
*******
அவன் :-
நீ மட்டும் எனக்கு மனைவியாய் வந்தா
நீ விஷம் கலந்த காப்பிய உன்னையே குடிக்க வைப்பேன்
*******
அவள்:-
ஆளப்பாரு பெரிய அஜீத்குமார் என நினைப்பு
ஆளும் மூஞ்சும் கோபத்த கிளப்பாம போயிடுடா
*******
அவன்: :-
ஆமா ஆமா நீ அப்படியே ஐஸ்வர்யாராய் பாரு
சொல்ல வந்துட்டா என்ன
உன் முகத்த முதல்ல கண்ணாடில போய் பாரு போடி
****************************************************************************
எதிர் காலம்

மேலும்

கவிதை 29-Aug-2015 2:23 am
என்றென்றும் அடுத்த படைபிற்கான எதிர்பர்ப்புடன் ....................ம. உதயன் 14-Jun-2013 5:05 pm
எதார்த்தமான படைப்பு எதார்த்தம் தானே ரசிக்க வைக்கிறது. 13-Jun-2013 8:57 pm
ரொம்ப அழகான படைப்பு!! 13-Jun-2013 1:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (256)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
user photo

thilakavathy

nagercoil

இவர் பின்தொடர்பவர்கள் (257)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (257)

கார்த்திக்

கார்த்திக்

திருநெல்வேலி
பெலிக்ஸ் ராஜன் .ரெ

பெலிக்ஸ் ராஜன் .ரெ

135,கிறிஸ்து நகர்,நாகர்கோவி
myimamdeen

myimamdeen

இலங்கை
மேலே