abirekha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  abirekha
இடம்:  KUMBAKONAM
பிறந்த தேதி :  24-Jul-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jan-2013
பார்த்தவர்கள்:  1168
புள்ளி:  560

என்னைப் பற்றி...

இனிமையானவன் ...
இளமையானவன் ..
துள்ளல் நிறைந்தவன் - தினம்
துள்ளி திரிபவன்.. தூயவன் .. ஒருத்திக்கு துனையானவன்

என் படைப்புகள்
abirekha செய்திகள்
abirekha - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2014 3:05 pm

கருவிலேயே
பெண் சிசுவை
கொல்ல நினைக்கும் சமூகம் ...

காமன் வெல்த் போட்டியில்
பதக்கம் வெல்வெதெல்லம்
பெண்கள் ...!!!

மேலும்

abirekha - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2014 3:02 pm

நீ
சூடிய பிறகே
பூக்களுக்கு
மோட்சம் ...

மேலும்

ஓஹோ ! 27-Jul-2014 4:37 pm
abirekha - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2014 4:43 pm

புருஷனை பிரித்தது
விதி ...
பூவையும் பொட்டையும்
பறித்தது சுற்றம் ...!!!

மேலும்

abirekha - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2014 5:32 pm

உன்
தாவணி காற்றை
சுவாசித்த இதயத்தில்
சொர்கத்தின் வாசனை ...

நீ பார்த்த பார்வையில்
அடி மனதில்
வெடி விபத்து ..!!

உன் தீண்டலில்
உடலெங்கிலும்
உஷ்ண சூறாவளி ...

உன் உபசரிப்பில்
திருவிழா கோலம்
தினசரி ...

காதல் சுகம் தான்
கண்ணீர் விடும் வரை ...!!!

மேலும்

abirekha - mathumathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2014 1:44 pm

புழுத்துப் போன என் எழுத்துப் பார்த்து சமாதானப்படுத்த கவிதை என்று கதைப்பவருக்கு நன்றி. உமிழ் என்றதும் தமிழ் கொட்ட ஒன்றும் நான் பாரதிப் பேத்தியில்லை. கமழ் என்றதும் தமிழ் மணக்க வள்ளுவன் வாத்தியுமில்லை.

போதாமைப் பண்புள்ள நேரம், எனக்கு மட்டும் சில வேளை போதும் என்று சலிக்கிறது. சலிப்பில் ஒலிக்கும் குறட்டைச் சத்தங்கள் தவறி சந்தங்களாகி விடுவதுண்டு.
என் சலிப்புத் தட்டல்கள் உங்கள் சல்லடைகளினால் சலித்த போது தட்டுப்படும் கவிதை என் எதேச்சைகள் என்றால் அது மனோ இச்சையல்ல

இதுதான் நீங்கள் போற்றும் என் கவிதை என்றால் நான் தோற்றுப் போனவள் தான்.
என் கொள்ளளவு தெரிந்தும் எள்ளளவு தயக்கமின்றி தட்டிக் கொடுக்

மேலும்

தோற்றுக் கொண்டே வெல்கிறீர்கள் !! 07-Jul-2014 3:28 pm
அருமை 07-Jul-2014 3:26 pm
அதற்குத்தான் நான் தோற்கிறேன் 07-Jul-2014 3:20 pm
கவிதையும் தோற்று போகும் உங்கள் கதையிடம் 07-Jul-2014 3:16 pm
abirekha - abirekha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2014 3:36 pm

குண்டுகள் குளிக்கும் கொலை கள பூமி
ரத்தம் கசியும் மரண சவக்கிடங்கு ...

ஈராக்கில் முளை விடுகிறது
இன்னொரு யுத்தம் ..சத்தியம் வெல்லுமா ..???

செவிளியர்களாய் என் சகோதரிகள் சேவை புரிய சென்றவர்கள் ..
கடத்தப்பட்டு கைதிகளாய் ..உயிருக்கு உத்திரவாதமில்லை ...

கடனை அடைக்க கடல் கடந்து போய்
இப்போது கைதியாய் அடைபட்டு கிடக்குது தேசிய கீதம் ..

பாலையில்.. பருவம் தொலைத்த என் வானம்பாடிகள்
பட்டினி கீதம் இசைக்கிறது பயத்தில் ..

சேவை செய்வதென்ன தெய்வக்குற்றமா..?
தேசம் தாண்டிப்போனவர்களை விலங்கிடுவது விதியா..?

திரும்பி வந்துவிடுவாள் என் மகள் ..
தெருவை நோக்கி தேதி பார்க்கும் எத்தனை அம்மாக்கள்..?

மேலும்

நேசத்திற்கு நன்றி 06-Jul-2014 4:33 pm
மனித நேயத்தையும் ஆறறிவு இருப்பதையும் மறந்த மனிதர்களின் எண்ணிக்கை பெருகி வரும் நாளில் வானம்பாடிகளின் வருகையைக் க்விபாடி மகிழலாம். அருமையான படைப்பு நண்பரே 06-Jul-2014 4:29 pm
abirekha - JAKIR அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2014 4:52 pm

எங்கள் காதலை ,
ஒற்றை வரியில் கூட,
சொல்லிட முடியும்...
ஏற்பாரில்லை...

காவியங்களாக வடிக்கலாம்,
புரிந்து கொள்வாரில்லை...

காதல்... காதல்...
என்று கதறுவோம்...

காமம்... காமம்...
என்று முழங்குவார்கள்...

எங்கள் இதயத்தோடு கனவு
வாழ்க்கை நடத்த.,
சமுதாயம் ஓரங்கட்டும் ...
எங்களை...

கேலிப்பேசும் வாய்கள் ...
நீளுமே தவிர...
ஆறுதல் சொல்ல
ஊமையாகிப்போகிறது...
இந்த சமுதாயம்...

பகல் பொழுதினைப்போலவே,
எங்கள் சுமைகளும்,
அதிகம்...

இரவுகளிலும் தொடர்கிறது,
எங்கள் வாழ்க்கையின் வலிகள்...

உறவுகளின் ஏளனப்பார்வையும்,
ஊரார்களின் கேவலப்பார்வையும்,
கொத்தி தின்னும் எங்கள் மனதை...

வா

மேலும்

நன்றி நண்பரே.... 26-Jun-2014 12:31 pm
புதிய பார்வை ..புதிய தேடல் ..நன்று 25-Jun-2014 4:57 pm
abirekha - Arul Roncalli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2014 3:10 pm

இமைகள் தழுவ
இடைவேளை தா
சதா உன்
நினைவுகளில் சஞ்சரித்து
கிடக்கும் மனசு
கண்கள் மூட
தடை போட்டது போதும்.

மூளையின் முக்கிய பகுதியை
முற்றுகையிட உன்
நினைவுகள்
என் ஆளுமையை
அடிமைபடுத்தி
நாடியில் நங்கூரம் பாய்ச்சி
ஆழமாய்
என்னுள்
அகழ்வாராய்ச்சி
செய்து
புதுசாக எதையும்
கண்டெடுக்கப் போவதில்லை

மூலை முடுக்கெல்லாம்
மூடு பனி போல்
நீ....நீ மட்டுமே

சுதேசியாக இருந்தவன்
சுயமாய் எந்த முடிவையும்
எடுக்க முடியவில்லை
காரணம்
என்னை கட்டி போட்டிருக்கும்
உன் சிந்தனை
மாற்று சிந்தனையை
நெட்டி தள்ளிவிடுகிறதே!

இப்படி பாதி கழிந்துவிட்டது
என் வாழ்க்கை
மீதி நாட்களை

மேலும்

நன்றி தோழரே! 25-Jun-2014 3:38 pm
இமைகள் தழுவ இடைவேளை தா மூலை முடுக்கெல்லாம் மூடு பனி போல் நீ....நீ மட்டுமே //நினைவுகள் அருமை நண்பரே // 25-Jun-2014 3:29 pm
நன்றி தோழரே! 25-Jun-2014 3:28 pm
நன்றி தோழரே! 25-Jun-2014 3:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே