abusaaema - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  abusaaema
இடம்:  கடையநல்லூர்
பிறந்த தேதி :  13-Mar-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-May-2013
பார்த்தவர்கள்:  215
புள்ளி:  63

என்னைப் பற்றி...

இயற்பெயர்: முஹம்மது காசிம்.
தொழில்: மருந்தாளுநர்.
ஆர்வம்:கவிதை,கட்டுரை...!

என் படைப்புகள்
abusaaema செய்திகள்
abusaaema - கட்டாரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2016 5:24 am

திரவங்களினாலான.....!


அழகாயிருப்பதாய்
மொழிகிறேன்...ஏறிட்ட
விழிகளுமாய் நானொன்றும்
அப்படியல்ல என
இமைகள் துடித்து
ஏற்கிறாய்..... !
திமிரோடிருப்பதாய்
மொழிகிறேன்....ஏறிட்ட
விழிகளுமாய் நானொன்றும்
அப்படியல்ல என
இமைகள் துடித்து
மறுக்கிறாய் ....! இரண்டுக்குமான
ஒற்றை வித்தியாசம்
ஒருதுளி கண்ணீர்.....!!!

காதல் பகிரும்
பொழுதெல்லாம் தளும்பித்
திரண்டிருந்த உன்
விழிகளோடு
பார்வைகளால் காமம்
துய்த்திருந்த நாட்களை
சொல்லிக்கொடுக்க சொல்
நம்
படுக்கையறைக்கு.....!


புதுமண நாட்களின்
என் மார்பு ஈரங்கள்
சொல்லிக்கொடுத்து விடும்...
என் வீட்டில் நீ
எப்படி இருக்கிற

மேலும்

இரண்டாம் முறையாய் முதலில் இருந்து காதலிக்கத் தோன்றுகிறதெனக்கு...!!! இரண்டாம் முறையையும் தாண்டி முதலில் இருந்து வாசிக்கத்தோன்றுகிறது எனக்கு. 19-Feb-2016 4:57 pm
நன்றி அண்ணா 18-Feb-2016 3:42 pm
சரவணா....அருமை....அழகு....ஆஹா....! 17-Feb-2016 5:39 pm
ஆஹா மிக அருமை நண்பா... எப்போதும் போல பல முறை படித்து விட்டேன்... காதலர் தின ஸ்பெசலாக சுட சுட இருக்கிறது... வளர்வோம் வளர்ப்போம்... 16-Feb-2016 4:14 am
abusaaema - abusaaema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2013 5:43 pm

நானொன்றும்
புகழ்பெற்ற கவிஞனல்ல....எனினும்
நான் எழுதிய சில
கவிதைகளைக் கண்டு மகிழ்ந்து - என்னைக்
கவி பாட அழைத்திருந்தனர்
கவியரங்கம் ஒன்றில்
அழைப்பிதழ் அனுப்பித் தந்து.....!

சற்றே கால தாமதமாகச்
சென்று அரங்கம் சேர்வதற்குள்
கவியரங்கம் ஏற்கனவே தொடங்கியிருந்தது...
கவிஞர்கள், சுவைஞர்கள் எனப்
பெருங்கூட்டமே திரண்டு
கூடியிருந்த மாபெரும் சபைதனில்
கவிஞர்கள் பலரும் தம்
கவிதைகளை அரங்கேற்றினர்
பலத்த கரகோஷத்திற்கிடையே....!

என் முறையும் வந்தது....
மேடையேறினேன்....
கவிதை கொண்ட காகிதத்தைப் பிரித்தேன்...
மனதுக்குள் வாசிக்கத் துவங்கினேன்....!
சில நிமிடங்கள் தொடர்ந்தது என் மவுனம்.....
மேடையி

மேலும்

தங்களின் நேர்மையான பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள் தோழரே...! 31-May-2013 11:48 pm
அதி ஆழம் அதி ஆழம். ஏன் இவருக்கு வாசகர்களே இல்லை இந்த தளத்தில் ? இவரின் படைப்பு இது ஒன்றே போதும் இவரின் சிந்தனை வளத்திற்கு. சிந்தனை வளம் இருப்பின் அங்கு செடிகளாக முளைத்து மரங்களாக நிலைத்து நிற்கும் படைப்புகள் மற்றும் அவற்றின் கருத்துகள். தொடர்ந்து தாருங்கள் தங்களின் படிப்புகளை இது போன்றே. மெய் சிரித்துதான் போனது படைப்பை படைத்து முடித்ததும். மிகவும் ஆழ்ந்த செறிவு கொண்ட படைப்பு. நல்ல சிந்தனை வளம், சொல்வளம் உள்ளது இவரிடம். வாழ்த்துக்கள். நல்ல தெளிவு உள்ளது வரிகளில். நிதானம் உள்ளது வெளிப்பாடுகளில். 31-May-2013 1:38 pm
நன்றி..! 18-May-2013 11:57 pm
நன்று. 18-May-2013 7:28 pm
abusaaema - abusaaema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2013 12:20 am

அன்னையின் அலறல்...! கூடவே
மழலையின் முதல் அழுகை ஆரம்பம்

சுற்றமும் சூழ வந்து விசாரித்தது
என்ன குழந்தையென்று...?

பிரசவம் பார்த்திட்ட செவிலி சொன்னாள்
பெண் குழந்தையென்று.......

கேட்டதும்
சுருங்கிப் போயிற்று
சுற்றி நின்றவர் முகங்கள்
பெற்றவள் உட்பட .....

அடுத்த சில மணிகளில்
அம்மழலை எருக்கம் பாலில் எமனைக் கண்டது ....ஆம்
அக்குழந்தை மரணித்தது ....

இவ்வாறு
பெற்ற குழந்தையைப் பெண்ணென்பதால்
பலியிடத் துணிந்திட்ட அந்தப் பெற்றவள்
மற்றும் அவள் போன்றோர் இங்கு
விழுதுகளை விழுங்கும் வேர்கள்....

இவ்வேர்கள் உணரவில்லை
தாங்கள் விழுங்குவது விழுதுகளை அல்ல
தம்போன்ற வேர்களையே என்று

கொடுங்

மேலும்

நன்றி...தோழரே...! 31-May-2013 11:39 pm
மிகச்சரியான தலைப்பு. நல்ல ஆதங்க வரிகள் . 31-May-2013 1:50 pm
நன்றி...நயமான தங்களின் பின்னூட்டத்திற்கு.... 19-May-2013 9:40 am
கருத்து சிறப்பு! இன்னும் நல்ல முயற்சி தேவை... 19-May-2013 9:14 am
abusaaema - abusaaema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2013 5:38 pm

உன்னை முதன் முதலில்

நேருக்கு நேர் சந்தித்த வேளை...

மறக்கவியலாத ஒரு மாலைப் பொழுது...

தனிமைச் சிறையுடைத்து என்

இளமை சுதந்திரம் அடைந்த

இனிய பொழுதல்லவா அது....!


அருகினில் நெருங்கி வந்தாய்...

விழிவிற்களின் இமை நாண்களில் நீ

பூட்டி எய்திட்ட பார்வை அம்புகளில்

சிதறித் தெறித்தன என் இளமை உடலங்கள்...!

உன் இதழ்களெனும் சிப்பி சில

உயிர்மெய் முத்துக்களை உதிர்த்தபோது

என் உடல் முழுதும் வியாபித்தன

வியர்வையின் ஒளிச் சிதறல்கள்....!


உன் மந்திர வார்த்தைகளில்

வசமிழந்து வீழப் போன எனைக்

கை தந்து நிலை நிறுத்தினாய்...

என் கண்களில் கண்டேன் பல்லாயிரம்

பட்டாம்பூச்சிக

மேலும்

மிக்க நன்றி தங்களின் நேர்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்,,,! 20-Sep-2013 4:03 pm
அருமையான தருணத்தை கவிதை பூசி விருந்து வைத்துவிட்டீர்கள்... மிக அருமை... மிக அருமை...வெகு சில கவிதைகள் மட்டுமே ஜீவன் சுமக்கும்... உங்களின் இந்த தொகுப்பில் ஜீவன் இருக்கிறது... தொடருங்கள்... எளிய தருணங்களை வழக்கமின்மையான வார்த்தைகளில் செதுக்கிடுங்கள் நண்பரே... கைகள் குலுக்கிய வாழ்த்துக்கள்... 20-Sep-2013 10:36 am
நன்றி தோழரே..! 20-Sep-2013 9:32 am
மனமார்ந்த நன்றிகள் அய்யா....! 20-Sep-2013 9:32 am
abusaaema - abusaaema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2014 11:34 am

செதுக்கும்போது
சிதறித் தெறிக்கும்
சிறு கற்களுக்குள்ளும் ஒளிந்திருக்கக்கூடும்
சிற்பியறியா
கலைநயமிக்க சிற்பங்கள்.....!

எழுதும்போது
தெரிவு செய்யப்படாது
நீக்கப்பட்ட வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்திருக்கக்கூடும்
கவிஞனறியா ஆயிரமாயிரம்
இலக்கிய நயங்கள்....!

படைப்புகளில்
விடுபட்டுப்போன
இக்கற்களும் சொற்களும்
இயல்பில்
பண்புயர் தியாகிகளே....!

மேலும்

மிக்க நன்றி சரவணா ....! 12-Oct-2014 12:05 am
அண்ணா... நெடு நாட்களுக்குப் பிறகு தளத்தில் காண்கிறேன்.... !! இன்னும் அதே ஈரம் இருக்கிறது அண்ணா.. உங்கள் படைப்பில்... நான் கல்லூரியில் பார்த்த அதே ஈரம்.... நமக்கான ஒரு மேடை அங்கே இராது போனது துரதிருஷ்டமே...!! நிறைய எழுதுங்கள் அண்ணா..! 09-Oct-2014 5:33 pm
மிக்க நன்றி 08-Oct-2014 10:20 am
மிக்க நன்றி 08-Oct-2014 10:20 am
கட்டாரி அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Sep-2014 9:16 pm

போறச்சே..... வாரச்சே...
ச்சே..ச்சே.. யென
சலித்துக் கொண்டே
நிகழ்ந்திருக்கிறது அன்றாட
வினைகள்....

எங்கே இருக்கிறார்
என்பதை
" ஏங்க இருக்கார் "
எனமொழிந்து
நாகரீகக் கொலை
செய்திருந்தது இசை
வழங்கும் ஊடகங்கள் ......!!

அவாள்லாம் வந்தூட்டான்னு
இவா..... ச்சே..
தப்பு... தப்பு.....இவர்......
சொல்லிச் செல்கையில்
இருட்டுக்கடை
பொட்டலத்தில்
உப்புச்சுவை உணர்த்த.....

இதுதான் நாகரிகமென
பட்டணங்கள்
உரைத்திருக்கையில்..........

ஏனுங்க... என்னங்க...
இந்தாருங்கலெ.... ஏலேய்...
விட்ருங்கப்பு.........யென
பெருங் கும்பிடுகளோடு
தப்பித்திருக்கும்
பட்டிக்காடுகள்.....!!

மேலும்

சகோதரா...! பணிச் சுமை கழுத்தை அழுத்துவதன் காரணமாக எழுத்து பக்கம் வரவு சுருங்கிவிட்டது....மன்னிக்கவும். அருமையான ஆக்கம்....சிந்தனையைத் தூண்டும் கருத்தாக்கம். அழகு...அருமை... வாழ்த்துக்கள்...! 05-Oct-2014 11:20 am
இருட்டுக்கடையென்றதும் இரவில் கடையடைப்பு எச்சரிக்கை விடும் காவல்துறை பற்றி அவாள் சொன்னதாக எடுத்துக்கொண்டேன் தோழரே!!! 24-Sep-2014 4:05 pm
மிக்க நன்றி தோழா... வரவில் மகிழ்வு !!! 23-Sep-2014 8:15 pm
மிக அருமை தோழரே! 23-Sep-2014 8:06 pm
abusaaema அளித்த படைப்பில் (public) சரவணா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Sep-2014 11:34 am

செதுக்கும்போது
சிதறித் தெறிக்கும்
சிறு கற்களுக்குள்ளும் ஒளிந்திருக்கக்கூடும்
சிற்பியறியா
கலைநயமிக்க சிற்பங்கள்.....!

எழுதும்போது
தெரிவு செய்யப்படாது
நீக்கப்பட்ட வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்திருக்கக்கூடும்
கவிஞனறியா ஆயிரமாயிரம்
இலக்கிய நயங்கள்....!

படைப்புகளில்
விடுபட்டுப்போன
இக்கற்களும் சொற்களும்
இயல்பில்
பண்புயர் தியாகிகளே....!

மேலும்

மிக்க நன்றி சரவணா ....! 12-Oct-2014 12:05 am
அண்ணா... நெடு நாட்களுக்குப் பிறகு தளத்தில் காண்கிறேன்.... !! இன்னும் அதே ஈரம் இருக்கிறது அண்ணா.. உங்கள் படைப்பில்... நான் கல்லூரியில் பார்த்த அதே ஈரம்.... நமக்கான ஒரு மேடை அங்கே இராது போனது துரதிருஷ்டமே...!! நிறைய எழுதுங்கள் அண்ணா..! 09-Oct-2014 5:33 pm
மிக்க நன்றி 08-Oct-2014 10:20 am
மிக்க நன்றி 08-Oct-2014 10:20 am
abusaaema - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 11:34 am

செதுக்கும்போது
சிதறித் தெறிக்கும்
சிறு கற்களுக்குள்ளும் ஒளிந்திருக்கக்கூடும்
சிற்பியறியா
கலைநயமிக்க சிற்பங்கள்.....!

எழுதும்போது
தெரிவு செய்யப்படாது
நீக்கப்பட்ட வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்திருக்கக்கூடும்
கவிஞனறியா ஆயிரமாயிரம்
இலக்கிய நயங்கள்....!

படைப்புகளில்
விடுபட்டுப்போன
இக்கற்களும் சொற்களும்
இயல்பில்
பண்புயர் தியாகிகளே....!

மேலும்

மிக்க நன்றி சரவணா ....! 12-Oct-2014 12:05 am
அண்ணா... நெடு நாட்களுக்குப் பிறகு தளத்தில் காண்கிறேன்.... !! இன்னும் அதே ஈரம் இருக்கிறது அண்ணா.. உங்கள் படைப்பில்... நான் கல்லூரியில் பார்த்த அதே ஈரம்.... நமக்கான ஒரு மேடை அங்கே இராது போனது துரதிருஷ்டமே...!! நிறைய எழுதுங்கள் அண்ணா..! 09-Oct-2014 5:33 pm
மிக்க நன்றி 08-Oct-2014 10:20 am
மிக்க நன்றி 08-Oct-2014 10:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
esaran

esaran

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (24)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (24)

மேலே