கருப்பு ரோஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கருப்பு ரோஜா
இடம்
பிறந்த தேதி :  16-Mar-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Aug-2016
பார்த்தவர்கள்:  176
புள்ளி:  6

என் படைப்புகள்
கருப்பு ரோஜா செய்திகள்
கருப்பு ரோஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2017 1:08 am

கட்டிடங்கள் கட்ட இடங்கள் தேடியவனே,
கட்சிக்காக நிதியை நாடியவனே,

முளைவிட்ட மண்ணிற்கு விலை போட்டவனே,
கலை மிகுந்த நாட்டிற்கு சதி செய்தவனே,

கனியை விட்டு கணினியிடம் சென்றவனே,
உன்னால் விதையை விட்டு விஷத்தை எடுத்தான் விவசாயி.

சுரண்டி சுரண்டி மண்ணின் மகத்துவத்தை அழித்தாய்,
உன்னால் இருண்டு கிடக்கிறது நம் பூமித்தாய்.

ஐந்தறிவு மாக்களுக்கு தெரிந்த விவசாயம்
ஆறறிவு மக்களுக்கு தெரியவில்லை.

இனி எங்கு தேடுவேன் ரவை, அரிசி, கோதுமை?
தலைவிரித்து ஆடுகிறது ஆங்கில உணவின் கொடுமை.

மேல்நாடு செல்ல விசா எடுக்கும் மக்கள் ஒரு பக்கம்,
மேல்நாட்டு உணவான பிசாவிற்கு அடிமையான மக்கள் மறுபக்கம்.
அழிந்தது வி

மேலும்

கருப்பு ரோஜா அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2016 12:41 am

கொடியில் பூத்த மலரும் உதிரும் ஒரு நாள்,ஆனால்
மனதடியில் பூத்த காதல் என்றும் உதிராது...
உன் உதிரம் உரையும் நொடி வரை,
உன் இதயம் உருக்கி வாழும்.

இருக்கையில் அமர முடியாமல் உன்னை துடிக்க விடும்,
இரு கை சேர்ந்த பின்னே உன் அச்சம் தடுக்கி விழும்.

பெற்றவரை நேசிக்காததனால் வருவது காதல் என்றனர்.
பெற்றவரை நேசிக்காததனால் வருவது காதல் அல்ல,
பெற்றவரோடு சேர்த்து மற்றவரையும்,
தனக்கு ஏற்றவரையும் நேசப்பதே காதல் ஆகும்.

மெய்யுடன் முடிவது காதல் வார்த்தை மட்டுமல்ல,
காதல் வாழ்க்கையும் தான்.

மேலும்

தமிழ் அன்னை ஆசிகள்.சிறப்பு..இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 24-Aug-2016 2:51 pm
அருமையான கவி.....!வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பயணத்தை தொடருங்கள் தோழி.....! 23-Aug-2016 6:20 am
உண்மைதான்....தொடர்ந்தும் எழுதுங்கள் தோழி....வாழ்த்துக்கள்...... 21-Aug-2016 5:20 pm
நன்றி தோழா 21-Aug-2016 10:27 am
கருப்பு ரோஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2016 12:41 am

கொடியில் பூத்த மலரும் உதிரும் ஒரு நாள்,ஆனால்
மனதடியில் பூத்த காதல் என்றும் உதிராது...
உன் உதிரம் உரையும் நொடி வரை,
உன் இதயம் உருக்கி வாழும்.

இருக்கையில் அமர முடியாமல் உன்னை துடிக்க விடும்,
இரு கை சேர்ந்த பின்னே உன் அச்சம் தடுக்கி விழும்.

பெற்றவரை நேசிக்காததனால் வருவது காதல் என்றனர்.
பெற்றவரை நேசிக்காததனால் வருவது காதல் அல்ல,
பெற்றவரோடு சேர்த்து மற்றவரையும்,
தனக்கு ஏற்றவரையும் நேசப்பதே காதல் ஆகும்.

மெய்யுடன் முடிவது காதல் வார்த்தை மட்டுமல்ல,
காதல் வாழ்க்கையும் தான்.

மேலும்

தமிழ் அன்னை ஆசிகள்.சிறப்பு..இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 24-Aug-2016 2:51 pm
அருமையான கவி.....!வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பயணத்தை தொடருங்கள் தோழி.....! 23-Aug-2016 6:20 am
உண்மைதான்....தொடர்ந்தும் எழுதுங்கள் தோழி....வாழ்த்துக்கள்...... 21-Aug-2016 5:20 pm
நன்றி தோழா 21-Aug-2016 10:27 am
கருப்பு ரோஜா அளித்த படைப்பில் (public) k VIGNESH மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Aug-2016 7:51 pm

ரோஜாவைப் போன்ற அழகிய என் காதல்...
தவராக முட்செடியில் பூத்தது ஏன்???
மெழுகாக நானும் திரியாய் என் காதலும் இருந்தது...
நெருப்பாய் நீ வந்து எரித்து,
என்னையும் உருக்கினாய்...

காதல் சொர்கமென்று இருந்தேனே...
அதில் நரகமும் உண்டு என்றாயே...
வளையலை அணிவித்தாயே..
அது கைதியின் விலங்கென நினைக்கவிலல்லை...

என்னை கைதி ஆக்கினாயே அதனால் கூறுகிறேன்...
உன்னைப் பிரிந்து ஆயுட்தண்டனை கைதியாய் இருப்பதைவிட...
நீ என்னை விட்டுச் சென்றவுடன் மரணதண்டனைக் கைதியாகிறேன்...
என் மரணப்பெட்டியில் முள் இல்லா ரோஜாக்களைத் தூவுங்கள்..
என்னைக் காண வரும் காதலனின் கால்களில் முட்கல் ஏறிவிடக்கூடாது...

மேலும்

எங்கும் படித்ததில்லை இது போன்ற கவிகளை தொடர்ந்து எழுதுங்கள் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் 27-Aug-2016 10:00 pm
காதல் வலிகள் சுகங்கள் அனைத்தும் கலந்த ஒர் மறக்க முடியாத நினைவுகள் உயிரின் ஆழம் வரை செல்லும் சக்தி வாய்ந்தது....அருமை அருமை .... 23-Aug-2016 6:26 am
அறுமை தோழிக்கு என் நன்றிகள் 20-Aug-2016 11:46 pm
நன்றி தோழா 20-Aug-2016 11:44 pm
கருப்பு ரோஜா - கருப்பு ரோஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2016 7:51 pm

ரோஜாவைப் போன்ற அழகிய என் காதல்...
தவராக முட்செடியில் பூத்தது ஏன்???
மெழுகாக நானும் திரியாய் என் காதலும் இருந்தது...
நெருப்பாய் நீ வந்து எரித்து,
என்னையும் உருக்கினாய்...

காதல் சொர்கமென்று இருந்தேனே...
அதில் நரகமும் உண்டு என்றாயே...
வளையலை அணிவித்தாயே..
அது கைதியின் விலங்கென நினைக்கவிலல்லை...

என்னை கைதி ஆக்கினாயே அதனால் கூறுகிறேன்...
உன்னைப் பிரிந்து ஆயுட்தண்டனை கைதியாய் இருப்பதைவிட...
நீ என்னை விட்டுச் சென்றவுடன் மரணதண்டனைக் கைதியாகிறேன்...
என் மரணப்பெட்டியில் முள் இல்லா ரோஜாக்களைத் தூவுங்கள்..
என்னைக் காண வரும் காதலனின் கால்களில் முட்கல் ஏறிவிடக்கூடாது...

மேலும்

எங்கும் படித்ததில்லை இது போன்ற கவிகளை தொடர்ந்து எழுதுங்கள் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் 27-Aug-2016 10:00 pm
காதல் வலிகள் சுகங்கள் அனைத்தும் கலந்த ஒர் மறக்க முடியாத நினைவுகள் உயிரின் ஆழம் வரை செல்லும் சக்தி வாய்ந்தது....அருமை அருமை .... 23-Aug-2016 6:26 am
அறுமை தோழிக்கு என் நன்றிகள் 20-Aug-2016 11:46 pm
நன்றி தோழா 20-Aug-2016 11:44 pm
கருப்பு ரோஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2016 7:51 pm

ரோஜாவைப் போன்ற அழகிய என் காதல்...
தவராக முட்செடியில் பூத்தது ஏன்???
மெழுகாக நானும் திரியாய் என் காதலும் இருந்தது...
நெருப்பாய் நீ வந்து எரித்து,
என்னையும் உருக்கினாய்...

காதல் சொர்கமென்று இருந்தேனே...
அதில் நரகமும் உண்டு என்றாயே...
வளையலை அணிவித்தாயே..
அது கைதியின் விலங்கென நினைக்கவிலல்லை...

என்னை கைதி ஆக்கினாயே அதனால் கூறுகிறேன்...
உன்னைப் பிரிந்து ஆயுட்தண்டனை கைதியாய் இருப்பதைவிட...
நீ என்னை விட்டுச் சென்றவுடன் மரணதண்டனைக் கைதியாகிறேன்...
என் மரணப்பெட்டியில் முள் இல்லா ரோஜாக்களைத் தூவுங்கள்..
என்னைக் காண வரும் காதலனின் கால்களில் முட்கல் ஏறிவிடக்கூடாது...

மேலும்

எங்கும் படித்ததில்லை இது போன்ற கவிகளை தொடர்ந்து எழுதுங்கள் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் 27-Aug-2016 10:00 pm
காதல் வலிகள் சுகங்கள் அனைத்தும் கலந்த ஒர் மறக்க முடியாத நினைவுகள் உயிரின் ஆழம் வரை செல்லும் சக்தி வாய்ந்தது....அருமை அருமை .... 23-Aug-2016 6:26 am
அறுமை தோழிக்கு என் நன்றிகள் 20-Aug-2016 11:46 pm
நன்றி தோழா 20-Aug-2016 11:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

அப்துல் பாசித்

அப்துல் பாசித்

சம்மாந்துறை - இலங்கை
பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பூபாலன்

பூபாலன்

கும்பகோணம்

இவரை பின்தொடர்பவர்கள் (15)

user photo

சது

சது

யாழ்ப்பாணம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே