akshayasri - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  akshayasri
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Jun-2016
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  7

என் படைப்புகள்
akshayasri செய்திகள்
akshayasri - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2016 10:01 am

.பாவங்கள் நிறைந்த கருமையான உள்ளத்தை
நன்மையெனும் மின்னிடும் தாரகையால்
வெள்ளையாக்கி; இன்மையெனும் தேர்வறையில்
மறுமையின் பிறை நிலவாய் ரமழான் பூத்தது.

தியாகத்தின் மூலம் பொறுமையின் காலம்
தர்மத்தின் மூலம் பேதங்கள் களைந்திடும் சமத்துவம்
நன்மைகள் மூலம் இறையிடம் கையேந்தும் யாசகம்
தாகத்தின் மூலம் ஏழையின் இரைப்பையின் ரகசியம்
இவையெல்லாம் கற்றுக்கொண்டேன் ரமழானெனும் விடியலில்..,

அண்ணளாருக்கு இறைவன் அருளிய தூதின் திருமறை
நாவின் உச்சரிப்பில் உள்ளம் உயிர் பெரும் கருவறை
ஒவ்வொரு சொல்லுக்கும் பன்மடங்காகும் நன்மைகள்
முஸ்லிமின் ஈமானிய தோட்டத்தில் வளரும் இறையச்சம்
பர்ஸக் முதல் மஹ்சர் வரை நி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Jun-2016 6:11 am
உண்மைதான் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Jun-2016 6:10 am
எழுதிய கவிதையும் உங்கள் கருத்தால் தான் உயிரோட்டமாகிறது வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Jun-2016 6:09 am
ரம்லான் கூறும் அரிய நற்செய்திகளும் அதன் பயனும் சிறப்புற தந்தமைக்கு மிக மிக நன்றி மொகமது சர்பான் வாழ்த்துக்கள் 25-Jun-2016 10:56 am
akshayasri - akshayasri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2016 2:02 pm

கை கோர்த்து சுற்றவில்லை
முகநூல் பார்த்து பழகவில்லை

காதல் கடிதம் கூட எழுதவில்லை
தூது சொல்லவில்லை!!!

உன் காதலே என்னிடம்
சொல்லாமலே
எப்பிடிடா தெரியும் எனக்கு

பேசுவதும் , தொடுவதும்
காதல் அல்ல
பிறர் வியக்கும் படி
வாழ்வது தான் காதல்

காதல் உணர்ச்சியில்
இல்லை உணர்வில்
வாழ்கிறது

துணையாக வந்து
துன்பம் துடைத்தாய் !!!
இணையாக வாழ்வேன்
இன்பம் பெறுவோம் !!!!!

மேலும்

நன்றி தோழமையே 23-Jun-2016 10:15 am
இன்பமயமான உணர்வில் வாழும் காதல் அழகு! வாழ்த்துக்கள் தோழமையே! 22-Jun-2016 9:30 pm
பிறர் வியக்கும்படி வாழ்வதுதான் காதல். சிறப்பான படைப்பு தோழி. 22-Jun-2016 7:29 pm
நல்லாருக்கு ...தொடருங்கள் 22-Jun-2016 6:53 pm
akshayasri - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2016 2:02 pm

கை கோர்த்து சுற்றவில்லை
முகநூல் பார்த்து பழகவில்லை

காதல் கடிதம் கூட எழுதவில்லை
தூது சொல்லவில்லை!!!

உன் காதலே என்னிடம்
சொல்லாமலே
எப்பிடிடா தெரியும் எனக்கு

பேசுவதும் , தொடுவதும்
காதல் அல்ல
பிறர் வியக்கும் படி
வாழ்வது தான் காதல்

காதல் உணர்ச்சியில்
இல்லை உணர்வில்
வாழ்கிறது

துணையாக வந்து
துன்பம் துடைத்தாய் !!!
இணையாக வாழ்வேன்
இன்பம் பெறுவோம் !!!!!

மேலும்

நன்றி தோழமையே 23-Jun-2016 10:15 am
இன்பமயமான உணர்வில் வாழும் காதல் அழகு! வாழ்த்துக்கள் தோழமையே! 22-Jun-2016 9:30 pm
பிறர் வியக்கும்படி வாழ்வதுதான் காதல். சிறப்பான படைப்பு தோழி. 22-Jun-2016 7:29 pm
நல்லாருக்கு ...தொடருங்கள் 22-Jun-2016 6:53 pm
akshayasri - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
22-Jun-2016 11:14 am

விவசாயத்தை ஒரு பாடமாகவும், செய் முறை பயிர்ச்சியாகவும் மாணவர்களுக்கு கற்று கொடுத்தால் விவசாயம் அழியாமல் பாதுகாக்கலாம்?

மேலும்

akshayasri - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2016 10:59 am

அவனின்றி ஒரு அணுவும்
அசையாது எனக்கு

யாருமற்ற காலத்தில்
யாதுமாகி நின்றாய்

ஏதும் இல்லை என்னிடத்தில்
யாரும் இல்லை எனக்கு என்ரேன்

கரம் பிடித்து கல்யாணம் செய்தாய்
கணவனாக நீ ஆனாய் காதலா

பத்து மாதம் நான் சுமக்கையில்
என்னை நீ சுமத்தாய்

தாயானது நானா நீயா என தெரியவில்லை
எனக்கும் தாயானாய்

வரதட்சிணை இல்லாமல்
வாழ்வு தந்தாய்
மற்றவருக்கு இல்லகணமாக
நீ இருந்தாய்

உலகமே எதிர்த்தாலும்
உன்னைதான் சேருவேன் என்றாய்
இன்று நீ எனக்கு உலகம் ஆனாய் !!!!!

மேலும்

இனிமையான வரம் வாழ்க்கையில் என்றும் அன்பாய் நிலைக்கட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jun-2016 2:11 pm
கவிதை துளிகள் சிறப்பு வாழ்த்துக்கள் ..... 22-Jun-2016 1:09 pm
akshayasri - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
21-Jun-2016 11:38 am

கருவேலம் மரங்கள் நமக்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. நமது தமிழ் நாட்டில் கருவேலம் மரங்கள் நிறைய உள்ளது. உதாரணமாக எங்கள் கோவில்பட்டியில் அதைகொண்டன், முப்பன்பட்டி , தோநுகால், நாலாட்டின்புத்தூர் ஆகிய இடங்கலில் சிறு கன்மாய் உள்ளது அதை சுத்தி கருவலேம் மரங்கள் நிறைய உள்ளது . ஏற்கனவே வானம் பார்த்த பூமி, நிலதத்தடி நீர் குறையாமல் இருக்க அரசு தயவு செய்து மரங்களை அழிக்க வேண்டும். தூர் வாரி, குளம், குட்டை , கன்மாய் ஆகியவற்றை காப்பாற்ற வேண்டும் . கருவேல மரத்தை தமிழ் நாடு முழுவதும் அழிக்க வேண்டும் .

மேலும்

akshayasri - akshayasri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2016 4:45 pm

பெண்ணாக பிறந்தாயே
என்று வருத்த பட்டாள்
என் அன்னை
அன்று ...........

வங்கி அதிகாரி ஆனதும்
பெருமிதம் கொள்கிறாள்
இன்று ......

காலம் தான் சிறிய
இடைவெளி......

மகிழ்சியோ , வருத்தமோ
மனம் ஒன்று தான்...
சூழ்நிலை தான் வேறு ....

நான் புரிந்து கொண்டேன்
என் தாயே .........

மேலும்

நன்றி நண்பர்களே!!! 21-Jun-2016 9:55 am
நன்றி நண்பர்களே !!! 21-Jun-2016 9:54 am
உண்மைதான்! அழகிய வரிகள் வாழ்த்துக்கள்! 20-Jun-2016 9:23 pm
காலத்தின் மாற்றத்தில் எல்லாம் மாறிவிடுகின்றது. வாழ்த்துக்கள் .... 20-Jun-2016 6:46 pm
akshayasri - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2016 6:33 pm

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாமா?

மேலும்

கூடாது. சபரிமலை புலிகள் வாழும் காடு. பெண்களை அனுமதித்தால் ஆயிரக் கணக்கில் வருவர். யாராவது ஒருவரிடமிருந்து இரத்த வாடை வெளிப்பட்டால் கூட, காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்ட புலிகள் ரோட்டிற்குப் பாய்ந்துவரும். பின் பக்தர்கள் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. 29-Nov-2017 10:30 pm
yes. because some men's drinking, smoking during go to sabarimala. generally south indian ladies not goto temple at the time of mensutral periods. All are same.at the same time muslim girls go to their tharka.... 19-Jun-2016 3:25 pm
மேலும்...
கருத்துகள்

மேலே