anusha nadaraja - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  anusha nadaraja
இடம்:  colombo
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jul-2013
பார்த்தவர்கள்:  171
புள்ளி:  29

என்னைப் பற்றி...

சொந்தமாக எழுதுகிறேன் ..
அவ்வளவு தான் சீர்திருத்த முயலவில்லை சிந்தித்தால் தானாக திருந்தும் சமுகம் என்ற நம்பிக்கை.
ஏன், சிந்தனைக்கும் மொழி உண்டு..நம்புகிறேன் !!
நன்றி.

என் படைப்புகள்
anusha nadaraja செய்திகள்
anusha nadaraja - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2014 1:07 pm

மரணம் ரணமாகி
நான் மாண்டழிந்து போனாலும்
மனமே நீ
மயங்காதே!
மலர் தேன் தந்து வீழ்ந்தாலும்
மதியிழந்து வாடாதே !

உலகம் உண்மையென்று
ஓராயிரம் உரைத்தாலும்
உன் உள்ளம் உரையாடும்
ஒரு நேரம் பதில் சொல்லும்

கலங்காதே
கவலை உன்னை கொல்லும்
உன்னோடு ஊர் கொள்ளும்
கருவாகி நீ வந்த கனவெல்லாம்
கரைந்தோடும்

கலங்காதே
காலம் பதில் சொல்லும் !
உன் கனவெல்லாம் நனவாகும் !

மேலும்

anusha nadaraja - Enoch Nechum அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2014 12:49 pm

அண்ணன் பிரபாகரன்
போராளியா
அல்லது
தீவிரவாதியா ?

மேலும்

but my real hero..! real hero's never die...! 28-Mar-2014 1:37 pm
thotru vittathal theeviravathi than polum..! 28-Mar-2014 1:20 pm
நண்பரே நானும் ஒரு ஈழத் தமிழன் தான் நான் இந்த கேள்வியை எழுப்பியதற்கு காரணம் 100 கூரலாம், பிரபாகரனை நீங்கள் எந்த நோக்கத்தில் பார்த்தீர்கள் ,தமிழன் அவரை எந்த நோக்கத்தில் பார்த்தான், இன்னும் எப்புடி பார்த்து கொண்டு இருக்கிறான் .... உலகமே போற்றும் ச்சே குவேர ஒரு போராளி என்றால் பிரபாகரன் யார் ? இட்லர் தீவிரவாதி என்றால் பிரபாகரன் யார் ? இப்படி உதாரணங்கள் ஆயிரம் சொல்லலாம் ஆனால் இன்னும் என் கேள்விக்கு சரியான விடை தான் கிடைக்கவில்லை .. 28-Mar-2014 10:14 am
உங்க profila இப்பதான் பார்த்தேன்... நீங்க இலங்கையா? நான் உங்கள தமிழ்நாடுன்னு நினைச்சுதான் இப்படி பேசிட்டேன்.. sorry ....பின்ன ஏன் இப்படி சொல்லிருக்கிங்க...? 25-Mar-2014 11:26 pm
anusha nadaraja அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Nov-2013 6:36 pm

வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
வளர்ந்த நம் வாழிடத்தில்
நிறையவேண்டிய அமைதியை தொலைத்து விட்டு
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !

உயிரை குடித்து விட்டு
மோட்சத்தை கேட்பது போல்
இரவை மறந்து விட்டு
கனவுகளை காண்பது போல்

மனிதம் எனும்
வறண்ட நெடு நிலத்தில் !
இரக்கம் எனும்
வற்றாத நீர் தேடுகிறேன் நான் !!

புனிதம் பேசியவர்கள்
புண்ணியம் களைவது போல்
வறுமைக்கு பாய் விரித்து
மரணத்தை பெறுவது போல்

வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
சிலர் பொய்யுரைக்க
பலர் மெய்மறைக்க

மனிதம் எனும்
வறண்ட நெடு நிலத்தில் !
இரக்கம் எனும்
வற்ற

மேலும்

நல்லவை என்றால் சரி , ஆனால் அறிவின் வெளிப்படும் அறிவியலின் புறப்பாடும் இன்று ஆபத்தை தான் தருகிறது நண்பரே ! 11-Dec-2013 5:55 pm
அறிவின் வெளிப்பாடுதானே! அறிவியலின் புறப்பாடுதானே! நல்லவைசெய்ய பயன்படுத்துவோமே.. 10-Dec-2013 10:36 pm
கருவி என்ற பதமே வேண்டாம் நண்பரே ! நன்றி . 10-Dec-2013 9:28 pm
உண்மை நண்பரே ! 10-Dec-2013 9:24 pm
anusha nadaraja - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2013 6:36 pm

வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
வளர்ந்த நம் வாழிடத்தில்
நிறையவேண்டிய அமைதியை தொலைத்து விட்டு
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !

உயிரை குடித்து விட்டு
மோட்சத்தை கேட்பது போல்
இரவை மறந்து விட்டு
கனவுகளை காண்பது போல்

மனிதம் எனும்
வறண்ட நெடு நிலத்தில் !
இரக்கம் எனும்
வற்றாத நீர் தேடுகிறேன் நான் !!

புனிதம் பேசியவர்கள்
புண்ணியம் களைவது போல்
வறுமைக்கு பாய் விரித்து
மரணத்தை பெறுவது போல்

வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
சிலர் பொய்யுரைக்க
பலர் மெய்மறைக்க

மனிதம் எனும்
வறண்ட நெடு நிலத்தில் !
இரக்கம் எனும்
வற்ற

மேலும்

நல்லவை என்றால் சரி , ஆனால் அறிவின் வெளிப்படும் அறிவியலின் புறப்பாடும் இன்று ஆபத்தை தான் தருகிறது நண்பரே ! 11-Dec-2013 5:55 pm
அறிவின் வெளிப்பாடுதானே! அறிவியலின் புறப்பாடுதானே! நல்லவைசெய்ய பயன்படுத்துவோமே.. 10-Dec-2013 10:36 pm
கருவி என்ற பதமே வேண்டாம் நண்பரே ! நன்றி . 10-Dec-2013 9:28 pm
உண்மை நண்பரே ! 10-Dec-2013 9:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

ganesh roy

ganesh roy

nagai
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (46)

பூவதி

பூவதி

புங்குடுதீவு
krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (46)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
மேலே