அர்ஜுன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அர்ஜுன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2015
பார்த்தவர்கள்:  200
புள்ளி:  14

என்னைப் பற்றி...

எல்லோரும் ஒன்றாயிருக்கவும் நன்றாயிருக்கவும் வேண்டுவதல்லமல் வேறோன்றும் வேண்டிலன்..rn..rnஅன்பே சிவம் ..அறிவே சக்தி ..rnநண்பர்களே! ..நீவீர் எம் சக்தி ஆவீர்..என் எழுத்து சிறக்க வாழ்த்துவீர்!.rnஆதரவும் தாரீர்!!rn

என் படைப்புகள்
அர்ஜுன் செய்திகள்
அர்ஜுன் - அர்ஜுன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2017 5:03 pm

எங்கோ போகும் பயணம்
தொடு தூரமா
தொடு வானமா
வனமோ
வண்ண நிலமோ
நீயோ
உன் நினைவுகளோ
கடக்க போதும்

மேலும்

நன்றி 06-Dec-2017 6:40 pm
சுகமான சுமை என்றாலும் காதல் தந்த அவளை இதயம் என்றும் தூற்றுவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:15 am
அர்ஜுன் - அர்ஜுன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2017 4:54 pm

ஆயிரம் முரண் நம்முள்
ஆயினும் தொடரும்
அன்பின் சரன்!

விதைகளை பரப்பும்
பறவையாய்
என்னுள் நேசம்
பரப்புகிறாய்!

நீ இருந்தால் உன்னோடும்
நீ இல்லா பொழுதுகளில்
உன் நினைவோடும்

மேலும்

நன்றி 06-Dec-2017 6:41 pm
நினைவிலும் கனவிலும் மனம் எனும் அலை கரை தேடி அலைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 9:56 am
அர்ஜுன் - அர்ஜுன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2017 5:03 pm

எங்கோ போகும் பயணம்
தொடு தூரமா
தொடு வானமா
வனமோ
வண்ண நிலமோ
நீயோ
உன் நினைவுகளோ
கடக்க போதும்

மேலும்

நன்றி 06-Dec-2017 6:40 pm
சுகமான சுமை என்றாலும் காதல் தந்த அவளை இதயம் என்றும் தூற்றுவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:15 am
அர்ஜுன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 5:14 pm

எல்லை தாண்டிய
தாக்குதல்களை
எளிதாய் செய்கிறாய்
சிறிது சீண்டுகிறாய்
சீண்டி சிரிக்கிறாய்
எல்லைகளற்ற அன்பில் நாம் !

மேலும்

நன்றி 06-Dec-2017 6:39 pm
அன்புக்கு யாராலும் அரண் கட்ட முடியாது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:25 am
அர்ஜுன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 5:03 pm

எங்கோ போகும் பயணம்
தொடு தூரமா
தொடு வானமா
வனமோ
வண்ண நிலமோ
நீயோ
உன் நினைவுகளோ
கடக்க போதும்

மேலும்

நன்றி 06-Dec-2017 6:40 pm
சுகமான சுமை என்றாலும் காதல் தந்த அவளை இதயம் என்றும் தூற்றுவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:15 am
அர்ஜுன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 4:54 pm

ஆயிரம் முரண் நம்முள்
ஆயினும் தொடரும்
அன்பின் சரன்!

விதைகளை பரப்பும்
பறவையாய்
என்னுள் நேசம்
பரப்புகிறாய்!

நீ இருந்தால் உன்னோடும்
நீ இல்லா பொழுதுகளில்
உன் நினைவோடும்

மேலும்

நன்றி 06-Dec-2017 6:41 pm
நினைவிலும் கனவிலும் மனம் எனும் அலை கரை தேடி அலைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 9:56 am
அர்ஜுன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2016 10:50 am

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)
வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

மேலும்

ஆம் 02-Jul-2016 12:20 pm
காலம் தொட்டு அழியாத பாடல் 23-Jun-2016 11:07 am
அர்ஜுன் - நிலாசூரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2015 12:58 pm

நாவற் காய்த் துவர்ப்பு
நல்ல தொரு அருமருந்து
நாத்திகனின் நா பகிர்ப்பு
நல்லறிவின் உளி கூர்ப்பு...

நாதனாம் நல்லானாம்
நாற் றிசை வல்லானாம்
இவன் பெயர் பிதற்றுகின்ற
பேதைகளே கேளீர் கள்...

தாரு கா வனத்தினிலே
அடுத்தவன் மனை யாளை
புணர்ந்து புசித்தவனை
நல்லா னென விளிப்பாளோ
நற்றமிழ் பேதை மகள்...

ஊர் சொல் பொறுக்காமல்
உடையவள் தனை விரட்டி
வயிற்றில் பிள்ளையுடன்
வனத்தில் விட்டவனை
உத்தம புருடனென உண்மைப்பெண் பறைவாளோ

அக லிகைகள் கதையறிந்த
அன்னைத் தமிழ் பிராட்டிகளும்
வடவாண்டி புரட்டுகளை
வாயார புகழ் வாளோ...

பதிவிரதை பிருந்தையவள்
நிலையறிந்தால் நம் பெண்டீர்
புத

மேலும்

பகுத்தறிவு வரிக்கு வரி பாடம் புகட்டுகிறது கவிதையில்... புரிதலின் வேண்டுதலை புரியாதவருக்கும் புரிய வைக்கிறது படைப்பு... சிந்தித்தலின் தேவையை வார்த்தைகளின் சிற்பி கொண்டு செதுக்குகிறது இந்த வாழ்வியலை சொல்லும் கவிதை... மிக அருமை தோழரே... காலத்திற்கேற்ற படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Jan-2015 6:38 pm
சிந்திக்க வைக்கும் சிறப்பான படைப்பு... நன்றி தோழமையே...! 28-Jan-2015 4:28 pm
மிகவும் அருமை ! 28-Jan-2015 2:50 pm
சிந்திக்க வைக்கும் கவி.... சிறப்பாக செய்தீர்.. நன்றி நிலா... 28-Jan-2015 1:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
user photo

உமை

கனடா

இவரை பின்தொடர்பவர்கள் (9)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
Dr ரத்னமாலா புரூஸ்

Dr ரத்னமாலா புரூஸ்

நாகர்கோயில்
மேலே