ஆறுமுகராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆறுமுகராஜ்
இடம்:  குறும்பலாப்பேரி
பிறந்த தேதி :  07-Dec-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Feb-2014
பார்த்தவர்கள்:  145
புள்ளி:  27

என்னைப் பற்றி...

அப்பா - குத்தாலிங்கம்
அம்மா - வெள்ளையம்மாள்

படிப்பு - எம்.சி.எ
தொழில் : மென்பொருள் பொறியாளர்

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என் படைப்புகள்
ஆறுமுகராஜ் செய்திகள்
ஆறுமுகராஜ் - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2014 8:40 pm

பறந்து வந்து அமர்ந்த வெட்டுக்கிளியை பார்த்துகொண்டிருந்தேன்.
அதன் நிறம் பசுமையை நினைவூட்டியது,
அதற்க்கு மூன்று இணை கால்கள் இருந்தது,
மூன்றாவது இணை கால்கள் நீண்டு,பெரிதாக இருந்தது,அதன் இறக்கையும் பச்சை நிறத்தில் இருந்தது.
சிறிய தலையும்,சிறிது நீண்ட உடலும் கொண்டிருந்தது .அது பார்க்க அழகாக இருந்தது,அதே சமயம் அது ஒரு பூச்சி என்பதால் கடித்துவிடுமோ என்று சிறிது பயமாகவும் இருந்தது.

அனு அந்த வெட்டுக்கிளியிடம் ஏரியில் எவ்வளவு நீர் உள்ளது என கேள் என்று என் அக்கா கூறினார்
எதக்கு என்று கேட்டேன்.
நீ கேளு என்று கூறினார் .
வெட்டுக்கிளியை பார்த்து ஏரியில் எவ்வளவு நீர் இருக்கு என்று கேட்ட

மேலும்

அக்கறைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி. 21-May-2014 4:01 pm
இந்தத் தொடர் கதை அழகாக உள்ளது.. ஆனால் ஆங்காங்கே எழுத்துப் பிழைகளும் உள்ளன .. திருத்திக்கொள்ளுங்கள்.... வாழ்துக்கள் தோழி....!! 21-May-2014 1:20 pm
இந்தத் தொடர் கதை அழகாக உள்ளது.. ஆனால் ஆங்காங்கே எழுத்துபிழையும் உள்ளது.. திருத்திக்கொள்ளுங்கள்.... வாழ்துக்கள் தோழி....!! 21-May-2014 1:16 pm
ஆறுமுகராஜ் - ஜெ.பாண்டியராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2014 2:11 am

எம்.ஏ.ஆர் கன்ஸ்ட்ரக்சன் என தங்க நிறத்தால் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அந்த சொகுசு நான்கு சக்கர வாகனத்தின் முன் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாகனம் வருவதை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிந்தது அது புதிதாக வாங்கப்பட்டது என்றும் அதை ஒட்டி வருபவர் முறையான பயிற்சி பெறாதவர் எனவும் தெரிகிறது. வாகனம் அருகே வர வர சற்று உள்நோக்கும் போது பின் இருக்கையில் இரு சிறார்கள், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மேலும் முன் இருக்கையிலும் ஒரு பெண் குழந்தை, இவர்கள் தன் அப்பா வாங்கியிருக்கும் புது வாகனத்தில் அமர்ந்து மகிழ்ச்சியை துள்ளலுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

வாகனம் அங்கிருக்கும் மு

மேலும்

உண்மைதான் அம்மா, காலம்தான் சபித்திருக்கவேண்டும்.. சிறப்பான கருத்திற்கு நன்றிகள்... உண்மைதான் அம்மா, நான் சிறுகதைக்குரிய நடையை இன்னும் அழகாக புகுத்தியிருக்க வேண்டும்... மீண்டும் நன்றிகள்.. 16-Apr-2014 12:16 am
இயற்கை சபித்திருக்காது. காலம் சபித்திருக்கும். அவரவர் செய்யும் காரியங்களின் வினைப் பலன்கள். இதனை அனுபவித்தே ஆகவேண்டும். நல்லது செய்பவருக்கு நற்பலன்கள் காலம் கடந்தாவது கிட்டும். கெடுதல் நினைப்போருக்கு அவ்வப்போதே காட்டி விடுகிறது. இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து கதையை மெருகு படுத்தி இருக்கலாம். 12-Apr-2014 2:34 pm
அதற்க்கான முயற்சியில் நிச்சயம் ஈடுபடுகிறேன்... கருத்து கண்டு மனம் மகிழ்ந்தேன்...நன்றி நண்பா.. 12-Apr-2014 3:44 am
நன்றி தோழமையே.!! 12-Apr-2014 3:42 am
ஆறுமுகராஜ் அளித்த படைப்பில் (public) சர்நா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2014 10:26 am

என் தந்தை
இராஜாவாக வளர்ந்தாரோ இல்லையோ
எனக்கு தெரியாது..

ஆனால்...

என்னை
இளவரசனாகவே வளர்த்துவிட்டார் ....


-- ராஜு

மேலும்

வாழ்க தந்தை..... 10-May-2014 5:58 pm
நன்றி அண்ணா... 27-Mar-2014 7:37 pm
வாழ்த்துக்கள் இளவரசா.. 26-Mar-2014 9:10 am
நன்றி அன்பரே... 21-Mar-2014 3:08 pm
ஆறுமுகராஜ் - ஆறுமுகராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2014 11:19 pm

கேட்டு கேட்டு
வாங்கினேன்
தெய்வத்திடம்....!!

கேட்காமலேயே
கொடுத்தாள்
' அம்மா '

மேலும்

நன்றி.. 21-Mar-2014 3:37 pm
அருமை 21-Mar-2014 3:33 pm
நன்றி... 21-Mar-2014 1:55 pm
உணர்வின் வெளிப்பாடு அருமை 21-Mar-2014 1:13 pm
ஆறுமுகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2014 10:26 am

என் தந்தை
இராஜாவாக வளர்ந்தாரோ இல்லையோ
எனக்கு தெரியாது..

ஆனால்...

என்னை
இளவரசனாகவே வளர்த்துவிட்டார் ....


-- ராஜு

மேலும்

வாழ்க தந்தை..... 10-May-2014 5:58 pm
நன்றி அண்ணா... 27-Mar-2014 7:37 pm
வாழ்த்துக்கள் இளவரசா.. 26-Mar-2014 9:10 am
நன்றி அன்பரே... 21-Mar-2014 3:08 pm
ஆறுமுகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2014 11:19 pm

கேட்டு கேட்டு
வாங்கினேன்
தெய்வத்திடம்....!!

கேட்காமலேயே
கொடுத்தாள்
' அம்மா '

மேலும்

நன்றி.. 21-Mar-2014 3:37 pm
அருமை 21-Mar-2014 3:33 pm
நன்றி... 21-Mar-2014 1:55 pm
உணர்வின் வெளிப்பாடு அருமை 21-Mar-2014 1:13 pm
ஆறுமுகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2014 1:35 am

நிலவுக்கும்...
அவள் முகத்துக்கும்...
பெரிய வித்தியாசமில்லை...!!

நிலவுக்கு 30 நாளுக்கொரு பௌர்ணமி..
இவளுக்கோ தினமும் பௌர்ணமிதான்..


--- ராஜு ..

மேலும்

அருமை 21-Mar-2014 3:34 pm
கவிதை நல்லா இருக்கு.... தொடர்ந்து எழுதுங்கள்.. பௌர்ணமி முகம் பெற்ற பேரொளிதான் உன் முகமே..! 20-Mar-2014 6:29 am
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... 18-Mar-2014 10:49 pm
இவளுக்கோ என்பதை இவள் முகத்திலோ என இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் சகோ 18-Mar-2014 10:03 am
ஆறுமுகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2014 7:15 am

தாத்தா:

நீ பெரியவன் ஆனதும்..
என்னவா ஆகனும்னு ஆசைபடுற..


பேரன்:

எங்க அப்பா மாதிரி பெரிய 'டாக்டர் '

தாத்தா..!! நீங்க பெரியவன் ஆனதும்
என்னவா ஆகனும்னு ஆசைபடுறீங்க..


தாத்தா:

உன்னை மாதிரி ' குழந்தையாய் '

--- ராஜு

மேலும்

நன்றி... 17-Mar-2014 10:27 pm
நன்றி... 17-Mar-2014 10:26 pm
நன்றி அண்ணா... 17-Mar-2014 10:26 pm
தாத்தாவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஆசைதான் உள்ளத்தில் கள்ளமில்லா குழந்தையாக... 17-Mar-2014 11:47 am
ஆறுமுகராஜ் - ஆறுமுகராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2014 6:56 am

டிசம்பர் 07,

எனக்கு பிறந்தநாளாம்..
1000 முறையேனும் சொல்லியிருப்பாள்..
எனக்கான வாழ்த்துக்களை..

நாங்கள் எடுத்த போட்டோக்களை
பிரேம் செய்து, கண்ணாடி பேழைக்குள் அடைத்து
அழகு பார்த்தாள் அவள்....

டைரி முழுவதும் எழுதி குவித்து விட்டாள்
என் வாழ்நாள் முழுவதுக்குமான
பிறந்தநாள் வாழ்த்துக்களை..

ஆறு பக்க வாழ்த்து அட்டையை
அவளாகவே செய்து பரிசாய் அளித்து
புன்னகையாய் பூத்தாள்..

கோவிலுக்கு இழுத்து சென்று
விபூதி வைத்துவிட்டு, அவளுக்கும் வைக்க சொல்லி உச்சத்திற்கே சென்று விட்டாள்..

ஸ்டிக்கர் பொட்டிலும் ஜிக்கினாவிலும்
எங்களின் பெயர்களை எழுதி
மழலை

மேலும்

அண்ணா..... தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி... 17-Mar-2014 10:40 pm
நன்றி... 17-Mar-2014 10:39 pm
முதல் படைப்பாக தெரியவில்லை உணர்வுகளின் கவி வடிவமாக உள்ளது நன்று சகோ... 17-Mar-2014 11:56 am
அருமையான கவிதை,, ஆங்கிலம் கலவாது இருந்தால் மிகச் சிறப்பாய் இருக்கும்.. 17-Mar-2014 6:53 am
ஆறுமுகராஜ் - nilamagal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2014 4:15 pm

காதலர் தினம் உலகே மகிழ்ச்சி வெள்ளத்தில்,,, சிலரோ சோகத்தில்,,, பலரோ போதையில்,,,, இப்படியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்,,,,

உலகில் முதலில் தோன்றி இன்று வரை மருந்து கண்டு பிடிக்காத,, மருந்து கண்டு பிடிக்க விரும்பாத ஒரே "வைரஸ்" காதல் தான்,,,,

சட்டேன்று தொற்றி கொள்(ல்)ளும்,,,,, ஆனால் காதல் தினம் கொண்டாட மட்டும் ஆட்களுக்கு பஞ்சமில்லை,,,,,,,,,,,,,,,

இப்படி பல யோசனைகளோடு அந்த பரிசு பொருள் கடைக்குள் நுழைந்தான் சித்தார்த்,,,,,,,,

வேறெதற்காக தன் காதலிக்கு காதலர் தின பரிசு வாங்கி தர தான்,,,,,,,,

மனம் ஏனோ அதில் உடன் படவில்லை,,,,,,, வழக்கமான காதல் கதை தான்,,,,,,,, காதலில் ஒரு

மேலும்

நன்றி தோழரே 12-Mar-2014 11:10 am
காதல் மரணத்தை கூட மறக்க செய்யும்.பிரிவை கூட ரசிக்க செய்யும்.அருமை தோழமையே. 11-Mar-2014 12:11 pm
:) 22-Feb-2014 11:17 am
நன்றி ஸ்ரீ 22-Feb-2014 11:05 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
nilamagal

nilamagal

tamil nadu

இவரை பின்தொடர்பவர்கள் (13)

sivagiri

sivagiri

திருவண்ணாமலை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
மேலே