arun - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : arun |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 09-Jan-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 117 |
புள்ளி | : 20 |
எங்கு போவதென்று தெரியவில்லை
எங்காவது போக வேண்டும்
ஒரு 4 நாள் இந்த 4 சுவரை பார்க்காமல்..
"நான் மட்டும் !!..கூட வந்து விடதே !!"
திட்டினேன் ! புலனற்ற மடிக்கணினியை!!
என் நாடு நல்ல நாடு
என பேசும் படி செய்வோம்
பூதம் ஐந்தும் வாழும் நாடு
புண்ணிய நாடு என் நாடு வாழ்ந்த மாந்தரை கடவுளாக்கி
வரலாறு காக்கும் என் நாடு
200 வருடம் என பிதற்றும் உலகை
2000 வருடம் முன் கண்ட நாடு என் நாடு
ஜாதி மத வேற்றுமை அளித்து
சமத்துவம் பரவச் செய்வதே என் கடமை அனைத்து உணர்வுக்கும் மதிப்பளித்து அன்பை பெருக்குவதோ அவரவர் உரிமை
அறிவுகொள்ள புத்தகம் ஆயுத மெனக் கொடுத்து டாலர் போரில் வெல்வதே நம் திறமை
என் நாடு நல்ல நாடு
என பேசும்படி செய்வோம்
திருத்தம் இருந்தால் திருத்துங்கள்
பிடித்தால் புன்னகிங்கள் இத்துடன் என் வணக்கங்கள்
நான்,
கண்விழுங்கிய மலையும் ,கால் நினைத்த கடலும் ,
கல்லும் ,மண்ணும், மரமும் ,
உறவும் நட்பும் காணவில்லை. மாயமானது இவையல்ல நான் இறந்து விட்டேன்.
நான் என்பது யார்?
ஐம்பொறியும் ,கை கால் எலும்பும்
சதையும் ,ரத்தமும் கொண்ட உடலா?உணர்வும் அறிவும் ஆற்றலும் கொண்டு உலகம் அறிந்த கருவி உயிரா?
ஊன் உடல் கொண்டு அறிந்தவரையும், அறியாதவரையும் பேசிய சொல்ல ?
நான் என்பது செயல்.
உண்மை கண்டு, உழைப்புக் கொண்டு அனைத்தும் சமம் என நடக்கும் செயல்.
"பிறப்பின் முடிவு இறப்பு
இறப்பின் தொடக்கம் பிறப்பு "எனும் வாழ்க்கையின் புரியாத புதிருக்கு விடை தெரிந்த வினாடிக்கு பின்
இயற்கையின் மணி மண்டபத்தில்,நான் செய
அன்று ஓர் பயணத்தில்
மட்பாண்ட கடை ஓரத்தில்
பித்தன் ஒருவனை பார்த்தேன்
பொருளை விரல்காட்டி என்னவென்றான்
சட்டி என்றேன் அது
பானைஎன்றேன் இது
மூடி என்றேன் அவன் சிரித்தான்
கண் பார்த்து எல்லாம் மண் என்றான்
சித்தம் தெளிந்தது எனக்கு
அவன் அழுக்கு சட்டையில்
அன்பே சிவம் வாசகம்
ஆடும் மயிலும், கூவும் குயிலும்
பாடும் தவளையும், அடிக்கும் சிங்கமும்
உறவுக்கு திறமையும் புரிதல் கொண்டு துணைதேடும் ....
மனிதனோ Matrimony 'ல்
வாழ்க Matrimony!!!ஓழிக காதல்!!!!
-அருண்
துள்ளிவரும் காவிரிக் கரையில்நீ தோள்சாய்ந் திருக்க
துள்ளிவிழும் மீன்கள் உன்கண்ணோடு போட்டி போட
அந்திப் பொழுதும் அழகாய் வானில் சாய்ந்திருக்க
சந்திரனும் வந்தானடி வானில் காதல் பேசிடவே !
*BPO*
பகலில் தூங்கும் வௌவால் நாம்...
இரவில் முழிக்கும் ஆந்தைகள் நாம்.....
இரவே கண்களுக்கு பகலானது....
பகல் வெளியும் கண்ணில் கனவானது....
பழித்தவனுக்கே பணியாற்றும் பரதேசி கூட்டம் இது.....
பணத்திற்கு படித்த பஞ்ச கூட்டம் இது.....
காதலும் வலி என்பதை உணர்தேன்..
அவளை கண்டா போது அல்ல..
அவள் அவனை கண்டா போது.!
இப்படிக்கு
ஒரு தலை காதலன் .