arunptamizhvazhga - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  arunptamizhvazhga
இடம்:  வேலூர்,தமிழ்நாடு
பிறந்த தேதி :  12-Aug-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Apr-2013
பார்த்தவர்கள்:  155
புள்ளி:  10

என்னைப் பற்றி...

ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையில் என்னை இணைத்து மக்களுக்கு விழிப்புணச்சி ஏற்ப்படுத்தக்கூடிய பணியை செம்மையாகவும் மனித நேய உணர்வோடும் உழைக்க காத்துக்கொண்டிருக்கிறேன் ஒருவராவது பணிக்கு அழைக்கமாட்டார்களா என்று கவிதை கட்டுரைகளும் ஓரளவிற்க்கு எழுதுவதால் எழுத்துடன் இணைத்துக்கொண்டேன் என்னையும் வாழ்த்துங்கள்

என் படைப்புகள்
arunptamizhvazhga செய்திகள்
arunptamizhvazhga - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2021 5:53 pm

அண்ணனோ_அக்காவோ
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
விடியற்காலை
2.30 அல்லது 3 மணி இருக்கும்
அலறல் சத்தம்
வலியோடு
வீட்டின் எங்கும் ஒலித்தது

எதிர்பார்த்து - தினம்
காத்திருந்து
நாளுக்கு நாள் வயிறுப் பெருத்து
அம்மாவாகும்
அந்த இனிய பொழுதுக்கான
வலியும் மகிழ்வும்
ஒன்றென சேர்ந்த
அலறல் தான் இது

அரசின் இலவச
அவசர ஊர்த்திக்கு அழைத்து
விரைவில் வந்தடைந்த
ஊர்த்தியில் என்னை கிடத்தினார்கள்

நூறிலும் நூறை கடந்தும்
விரைந்த ஊர்த்தி
சில மணி தியாளங்களைக் கடந்து
என்னை
அரசு மருத்துவமனையில் விட்டது

ஸ்டெச்சரில் படுக்க வைத்து
பிரசவ வார்டை நோக்கி
செவிலியரோடு ஊழியர்கள்

மேலும்

arunptamizhvazhga - எண்ணம் (public)
01-Apr-2021 5:41 pm

அண்ணனோ_அக்காவோ
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
விடியற்காலை
2.30 அல்லது 3 மணி இருக்கும்
அலறல் சத்தம்
வலியோடு 
வீட்டின் எங்கும் ஒலித்தது

எதிர்பார்த்து - தினம்
காத்திருந்து 
நாளுக்கு நாள் வயிறுப் பெருத்து
அம்மாவாகும் 
அந்த இனிய பொழுதுக்கான
வலியும் மகிழ்வும்
ஒன்றென சேர்ந்த
அலறல் தான் இது

அரசின் இலவச
அவசர ஊர்த்திக்கு அழைத்து
விரைவில் வந்தடைந்த
ஊர்த்தியில் என்னை கிடத்தினார்கள்

நூறிலும் நூறை கடந்தும்
விரைந்த ஊர்த்தி
சில மணி தியாளங்களைக் கடந்து
என்னை
அரசு மருத்துவமனையில் விட்டது

ஸ்டெச்சரில் படுக்க வைத்து
பிரசவ வார்டை நோக்கி
செவிலியரோடு ஊழியர்கள்
ஸ்டெச்சரோடு சேர்த்து என்னையும் 
என் மகவுவையும் தள்ளிச்சென்றார்கள்

நுழைவை அடைந்ததும் 
என்னையும் என் வலிகளையும் கடந்து
மல்லாக்க படுத்திருந்த என்னுள்
அங்கு ஒட்டப்பட்டிருந்த வாசகம்
உமிழ்ந்தவாறே
மெல்ல தின்ங்க ஆரம்பித்தது

பிரசவ அறைக்குள்
கொண்டு செல்லப்பட்ட நான்
வலிகளில் அலறுவதாக எதையும்
உணரவில்லை

கருக்கலைப்பு 
அதுனுடன் சேர்த்து ஏதோ எழுதப்பட்ட
அந்த வாசகம் மட்டுமே மெல்ல மெல்ல
என்னை
விழுங்கிக் கொண்டிருந்தது

ஆம்
பிரசவத்திற்காக படுக்க 
வைக்கப்பட்டிருக்கும் நான்
கருக்கலைப்பு என்னும் ஒற்றை சொல்லை
விட்டு வெளிவராமல்
வரஇயலாமல் வலிகளைக் கடந்து
வேதனைகளுக்குள் மூழ்கடிக்கப்பட்டேன்

ஒருபுறம் மருத்துவர்கள்
பிரசவம் பார்த்துக் கொண்டிருக்க

மலத்திலும் மூத்திரத்திலும்
இரத்தமும் சதையுமாக கழிந்த சிசுவும்
குச்சியைக் கொண்டுக் கிளற
இது காலா இது தலையா என்று
கண்ணீரோடு கனத்த பொழுதுகளும்

வழியும் பால் நமிக்கும் என்றும்
புண் ஆகும், புடை வைக்கும் என்றெல்லாம்
அறிந்தும்
பச்சை பச்சையாக கடித்துத் தின்ற
பப்பாளிக்காயும்
அன்னாச்சி பழங்களும் மட்டுமே
என்னை
அசைப்போட்டுக்கொண்டிருந்தன

தேவையின்றியும்
அம்மாவை ஏமாற்ற
மாதமொருமுறை வாங்கி
பயன்படுத்தாது வீசி எறிந்த
நாப்கின்னும் 
மருந்துகடை பலவற்றில்
வாங்கி முழுங்கிய
சட்டவிரோத மாத்திரைகளுமே
மண்டைக்குள் குறுக்கும் மறுக்குமாக
குடைந்தபடியே ஓடிக்கொண்டிருந்தன

பனிக்குடமுடைந்து சொட்ட சொட்ட
யோனியின் பாதையில் நெட்டி நெட்டி
சிசுவொன்று மண்ணடைய
தவித்து நெளிந்து வெளியேறி
வீரென்று அழுது
துடித்துக்கொண்டிருக்க

சொல்லாமல்
சொல்வதாய் நினைத்துக் கொண்டேன்

ஆசைக்கு இணங்கினேனோ - அவன்
சொல்லுக்குள் மயங்கினேனோ
பயம் கொண்டு பணிந்தேனோ - அல்ல
பாதை மாறி நடந்தேனோ

தவறுதான் பெருந்தவறுதான்

உனக்கு ஒரு அண்ணனோ அக்காவோ
இந்த பாவியால் 
இரத்தமும் சதையுமாக மூத்திரத்தில்
கழித்து கழுத்தை நெறித்துவிட்டேன்
செல்லமே நானென்று...........
      ப.அருண்

மேலும்

arunptamizhvazhga - எண்ணம் (public)
12-Jan-2019 11:04 am

செண்டுமல்லி பூப்போல
  குண்டுவிழி உனதிருக்க
வண்டுபோல நானமர்ந்து
  தேனருந்தச் சம்மதமா........

மேலும்

arunptamizhvazhga - எண்ணம் (public)
12-Jan-2019 11:04 am

செண்டுமல்லி பூப்போல
  குண்டுவிழி உனதிருக்க
வண்டுபோல நானமர்ந்து
  தேனருந்தச் சம்மதமா........

மேலும்

arunptamizhvazhga - arunptamizhvazhga அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2016 9:52 am

வறட்சியால் ஏற்பட்டிருக்கும்
அவள் பிளவு பள்ளங்களில்
உன் வெள்ள பெருக்கை ஊற்றி
அவள் வயிற்றை வளமுடையதாக்கு..

பள்ளத்தை நிரப்பி
மேட்டை எழுப்பு................

மேலும்

நன்றி தோழரே 24-Dec-2016 8:06 am
சிந்தித்து முனைந்தால் எல்லாமே நலமே! 24-Dec-2016 12:29 am
arunptamizhvazhga - arunptamizhvazhga அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2016 9:52 am

வறட்சியால் ஏற்பட்டிருக்கும்
அவள் பிளவு பள்ளங்களில்
உன் வெள்ள பெருக்கை ஊற்றி
அவள் வயிற்றை வளமுடையதாக்கு..

பள்ளத்தை நிரப்பி
மேட்டை எழுப்பு................

மேலும்

நன்றி தோழரே 24-Dec-2016 8:06 am
சிந்தித்து முனைந்தால் எல்லாமே நலமே! 24-Dec-2016 12:29 am
arunptamizhvazhga - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 9:36 pm

மகள்கள் ஜாக்கிரதை(சில அப்பாக்களுக்கு)

காதருகில் உஷ்ண காற்று
அப்பப்பா
பங்குனி வெயிலை மிஞ்சிய
வெப்பம்.

வீட்டு முற்றமாய் நினைத்திருக்கக்கூடும்
கோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.

சில வேளை தீ கிடைக்கும்
என்று
நினைத்திருக்கலாம்
இத்தனை நெரிசலில்
எத்தனை உரசல்.

என் வயதில் இரெண்டு
அல்லது
அதிகமாய் கூட பிள்ளைகள்
இருக்கலாம்

அதனால் என்ன
அற்ப சுகம்
அதுவும்
யாருக்கும் தெரியாமல் தானே
அப்படியும்
நினைத்திருக்கலாம்

ம்ம்ம்

இழிவானவள் என
நீங்கள் முறைப்பது
புரிகிறது
இதோ
பேருந்து நடத்துனரின் இறங்கும்
இடத்திற்கான அழைப்பின்
பின்
அமைதியாய்
அவர் காதில்

மகளை ப

மேலும்

அருமை மிக ததிக நாள்கடந்து அருமையான கவிதையை வாசித்தேன் 31-May-2016 5:08 pm
super 27-Apr-2016 3:47 pm
செம கயல்....கலக்கிட்ட...நடப்பு....பளார் பளார்னு கன்னத்தில் அடித்ததை போன்ற வார்த்தைகள் இறுதியில்.... இதைவிட பெரிய அடி வேறேது ம்ம்ம்....சிறப்பு கயல்....!! 06-Apr-2016 12:54 pm
சொல்ல வார்த்தைகள் இல்லை..உணர்கிறேன் இவ்வரிகளை நானும்..உண்மை தோழி.. 25-Mar-2016 11:58 am
arunptamizhvazhga - arunptamizhvazhga அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2014 3:07 pm

அழகிய பூந்தோட்டத்தில் பூத்து குலுங்கும் ஆயிரம் மலர்களை இரசிக்காத இந்த பாவி பையனுடைய கண்கள் அங்கு மலரை பறித்துக்கொண்டிருந்த பருவ மங்கையின் மீதுழுந்தது அப்பெண்ணின் அழகை இரசிக்க அல்ல அழகிய மலரின் இறப்பை தடுக்க

மேலும்

arunptamizhvazhga - arunptamizhvazhga அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2014 8:26 pm

மொத்தமாக உன் அங்கத்தில் உரசியது சந்தோசம் தான் எனக்கல்ல குளியளரை தண்ணீர் சொல்லியது

மேலும்

அருமை நண்பா 23-Nov-2014 8:32 am
நன்று தோழரே... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... 22-Nov-2014 10:08 pm
arunptamizhvazhga - arunptamizhvazhga அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2013 11:08 am

காதலிக்கு முத்தம் கொடுக்க மூச்சு திணறியது!!! அவளென்று தலையணையிடம் முகத்தை திணித்த பொழுது!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
மேலே