balalbkd - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  balalbkd
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  10-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Sep-2012
பார்த்தவர்கள்:  359
புள்ளி:  82

என்னைப் பற்றி...

பாடல் எழுத ஆசை..............

என் படைப்புகள்
balalbkd செய்திகள்
balalbkd - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2016 8:18 pm

கண்மணியே....

உன்னை பார்த்து அருகில்
அமர்ந்துபேச ஆசை எனக்கு...

உன் பார்வைக்கு முன் பார்வை
இல்லை எனக்கு...

உன்னை தொட்டுபேச ஆசை எனக்கு
மயில் போன்ற தேகம் உனக்கு...

முத்து போன்ற பற்கள் உனக்கு
அதில் காயம் பட ஆசை எனக்கு...

ஆரஞ்சு போன்ற
இருஇதழ்கள் உனக்கு...

அதை எடுத்து கொள்ள
ஆசை எனக்கு...

சில்லறை போன்ற சிரிப்பு உனக்கு
சிதறாமல் கையில் அல்ல ஆசை எனக்கு...

சங்கு போன்ற கழுத்து உனக்கு
அதில் தாலி கட்ட ஆசை எனக்கு...

கார்மேகம் போன்ற
நெடுங்கூந்தல் உனக்கு...

அதில் முகம்
புதைத்துக்கொள்ள அசை எனக்கு...

வாழை தண்டு
போன்ற கால்கள் உனக்கு...

அதை நெஞ்சில் சுமக்க
ஆசை என

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே, தமிழ் ஆர்ட் கேர்ள் 14-Mar-2016 7:45 pm
ஓவியம் அருமை ஓவியம் பற்றி விபரம் தேவை கவிதை நயம் பாராட்டுதற்குரியது. நன்றி 14-Mar-2016 3:27 am
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 19-Feb-2016 8:06 pm
மிக்க நன்றி நட்பே. வருகைக்கும் பதிவிற்கும். 19-Feb-2016 8:05 pm
balalbkd - அசுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2015 4:17 pm

என் காதலி

கொடியிலே பூத்த முல்லை
என்று உன் இடையினில் வருடிய தென்றல் சொன்னது....

மலரிலே உறிஞ்சிய தேன்தான் என்று உன் இதழினில் அமர்ந்த
வண்டுகள் சொன்னது.....

இரவிலே மலரந்திடும் நிலவு என்று உன் முகத்தினில் படர்ந்த கதிரவன் சொன்னான்...

பனியினிலே பூத்த தாமரை
என்று உன் பாதத்தை வருடிய
பைங்கிளி சொன்னது....

தேனினிலே மூழ்கிய திராட்சை என்று உன் செவ்விதழ் தொட்ட தேனீ் சொன்னது....

மதுவிலே கொஞ்சிய அமுதது என்று உன் மெல்லுடல் தழுவிய மருதம் சொன்னது.....

கனவிலே வருகிற தேவதை
என்று உன் நிறத்திலே மயங்கிய
கவிகுயில் சொன்னது.....

மஞ்சத்திலே தவழும் தேனிலவு
என்று உன்மடியில் தவழ்ந்திட்ட

மேலும்

அருமைதான் 08-Dec-2015 6:25 pm
அருமை..... 04-Nov-2015 12:23 pm
நல்ல கவி 17-Jul-2015 1:24 am
அருமை தோழரே ...நல்ல சிந்தனை 16-Jul-2015 4:21 pm
balalbkd - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2014 7:37 am

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆய்ருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்

அங்க இருந்த துறவி சொன்னாரு . தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா ? பேசாம
இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு . உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான் . அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம் . ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல . உடனே இவன

மேலும்

ennama neenga ippadi pannitingale ma? 18-Aug-2015 12:30 pm
அச்சோ உண்மையா எனக்கும் தெரியாது இருங்க துறவியாக முயற்சிக்கின்றேன் 18-Nov-2014 12:11 pm
என்ன விளையாட்டு இது கோவம் கயல் .! 18-Nov-2014 12:01 pm
அப சரி 18-Nov-2014 11:56 am
வியானி அளித்த படைப்பில் (public) Meena Vinoliya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jul-2015 5:08 pm

கண்களை மூடினேன்
கருப்பு வெள்ளை படமாய் வந்தாள்...
கண்களை திறந்தேன்
கருவில் சுமந்தவள் போலவே நின்றாள்...

என் காதலி...

மேலும்

கருப்பு வெள்ளை படம் என்பது அவர் கனவில் காதலி கண்களை திறந்த பின் அவர் எதிரே தாயை அவர் காதலி சரிதானே..... 12-Aug-2015 3:27 pm
தாயும்,காதலியும் மனைவியும் வேறில்லை.......... 12-Aug-2015 3:23 pm
நன்று தோழி 20-Jul-2015 4:38 pm
கவி ................. ஆம் 17-Jul-2015 2:19 am
balalbkd - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2015 1:12 pm

காதலில்
வென்ற எனக்கு
அவள் தந்த
இறுதி பரிசு
அவளின்
கண்ணீர் துளி.....

மேலும்

காதல் தோல்வியா...எல்லா தோல்விகளும் மற்றொரு வெற்றிக்கான ஆரம்பம் தான் தோழரே... 10-Jul-2015 2:39 pm
இல்லை என்னை விட்டு அவள் சென்றதால் வந்த கண்ணீர்............. அனால் அவள் பெற்றோர் கொண்டது ஆனந்த கண்ணீ ர்.......... 10-Jul-2015 2:17 pm
but i think in positive........ 10-Jul-2015 2:15 pm
அவளிடம் எனக்கு தந்தது உண்மை காதல் மட்டுமே......... அந்த பரிசை நான் பெற்றது அவன் திருமணத்தில்..............., 10-Jul-2015 2:14 pm
balalbkd - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2015 11:31 am

காதலின் வலி அது
புரிவதில்லை...
என் மனதின் வலி
அவளுக்கு
தெரியவில்லை.....
சொர்க்கத்தில் சேர
ஆசை கொண்டு
பிரிந்து சென்றால்...
இனி
இவன் வாழ்வு
நரகம் என்பதை
மறந்தால்....
சேர இனி வழி
ஏது?என
நான் சேர்ந்தேன்
அவள் செல்லாத
சொர்கத்திற்கு .....(சந்தோசமாக)
அடுத்த ஜென்மம்
ஒன்று வேண்டும்
அவள் என்னுடன்
சேர...
எங்கள்
திருமணம் என்னும்
வாழ்க்கை
சொர்கமாய்
அமைய.....!
by
Love.Bala

மேலும்

காதல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் நட்பே 09-Jul-2015 1:34 pm
balalbkd - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2015 4:32 pm

ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்
என் மனம்
தனிமையில்
வாடுதடி
நான் இன்றி நீ
இல்லை
இனி நான் மட்டும்
இல்லை...............

மேலும்

சூப்பர் 09-Jul-2015 1:35 pm
balalbkd - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2015 1:00 pm

என் விழியோடு
நீ சேர்கையில் ..........
கண்ணீர் துளியும்
வருவதில்லை.........
பிரிந்து நீ
சென்று விடுவாய் என்பதினால்.........

நினைவு துளியில்
லோ.பாலா

மேலும்

நன்றி 16-Jul-2015 12:39 pm
ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் நட்பே 09-Jul-2015 1:40 pm
balalbkd - balalbkd அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2014 11:30 am

தனியாக இருக்கும்
பொழுது தான்
ஒருவர்
அவரை பற்றி
புரிந்து
கொள்கிறோம்
இந்த நொடி
நான்
உன்னை எண்ணி ........
காதலுடன் பாலா.......

மேலும்

நன்றி ....... 31-Oct-2014 3:47 pm
மாற்றிவிட்டேன் தோழியே .......... 31-Oct-2014 3:47 pm
நோடி - நொடி என்னி - எண்ணி நன்று ... !!1 17-Oct-2014 1:53 pm
balalbkd - kavidhaikaarisubha அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2014 2:48 pm

என் முகநூல் நட்பாகிய sarabass என்கிற சரஸ்வதி என்னுடைய சில கவிதைகளை தன பெயரில் பதிவு செய்து உள்ளார் கவிதைக்காரி ,வார்த்தைகள் , என் இனிய வண்ணத்து பூச்சியே ...இன்னும் கூட இருக்கலாம் நான் என் கவிதைகளை என் பெயரில் பதிவு செய்ய விரும்புகிறேன் இந்த தளத்தில் ...

மேலும்

உங்கள் நண்பர் எனும் போது அவரிடமே நாசூக்காக சொல்லி இருக்கலாமே..! இதை இப்படி பொதுவாக அறிவிக்க தேவை வந்திருக்காது. நான் மதிக்க கூடிய நல்ல படைப்பாளி அவர் என்பதால் தான் இதை சொல்ல விழைகிறேன். அவருடைய உறுப்பினர் கணக்கில் பதித்து இருப்பார். எழுதியவர் என்ற இடத்தில் உங்கள் பெயர் போட்டு இருக்கலாம். தவறுதான். 18-Mar-2014 4:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (48)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (47)

sathish peter

sathish peter

coimbatore
user photo

kanish

தமிழ்ஈழம்
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
மேலே