பர்க்கத்துல்லா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பர்க்கத்துல்லா
இடம்:  சேயூர்
பிறந்த தேதி :  17-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Sep-2012
பார்த்தவர்கள்:  1054
புள்ளி:  40

என்னைப் பற்றி...

நண்பன்
-----------
மின்னணுவியல் & தொடர்பியல் துறை

என் படைப்புகள்
பர்க்கத்துல்லா செய்திகள்
பர்க்கத்துல்லா - மு குணசேகரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2016 10:44 am

திரும்பபெற முடியாதவைகள் சில 

உடலைவிட்டுப் போன உயிர் என்றும்திரும்ப பெற முடியாதவை ஆகும்

பேசிவிட்டவார்த்தைகள் யாவும் திரும்பபெற முடியாதவை ஆகும் 

கடந்துபோகும் காலங்கள் ஒரு போதும்திரும்ப பெற முடியாதவை ஆகும்

இழந்துவிட்ட இலைமை எங்கும் திரும்பபெற முடியாதவை ஆகும் 

கொடுத்துவிட்ட வாக்கு திரும்ப பெறமுடியாதவை ஆகும் 




(படித்ததில் பிடித்தது)

மேலும்

நன்றி..... 07-Jan-2016 9:39 pm
சரியான கூற்று 07-Jan-2016 5:27 pm
muthukumarjoo அளித்த ஓவியத்தை (public) எழுத்து மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
28-Nov-2015 12:19 pm

இந்திய அணி தலைவர் மகேந்திர சிங் தோனி வரைபடம்

மேலும்

dhoni jjjjjjiiiiiiiiii suprrrr........... 25-Mar-2017 2:12 pm
எழுத்து அளித்த போட்டியில் (public) Thirumoorthi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

போட்டி தலைப்புகள்:

வின் ஞானம்
அரும்புகள்
மகிழ்ச்சியின் முயற்சி
உரிமைகள் பறிக்கப்படும்
மீண்டும் மீண்டும்

மேலும்

போட்டி முடிவுகள் எண்ணம் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-Dec-2015 4:42 pm
போட்டியின் முடிவுகள் என்று வெளிவரும் 18-Dec-2015 4:28 pm
போட்டியை அறிவிப்பதும் ஆனால் முடிவுகளை அறிவிக்காமல் காலம் கடத்துவது..அல்லது அதை அப்படியே மறந்துவிடுவது என்பது இணையங்களில் சமீப காலமாக நிகழ்ந்துவரும் கொடுமை. கவிதை எழுதுபவர்கள் வேலைவெட்டி இல்லாதவர்கள் என்றும் போட்டிகள் எனும் பெயரில் அவர்களின் உணர்வுகளை எப்படி வேண்டுமானாலும் சிதைத்து அழிக்கலாம் என்றும் இணையத்தளம் நடத்துபவர்கள் நினைக்கிறார்கள். கவிஞர்களின் திறனை வளர்க்க போட்டி நடத்துவது சரி. ஆனால் ...அதே சமயம் போட்டி முடிவுகளுக்காக அதில் கலந்து கொண்டவர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள் என்கிற எண்ணம் தங்களுக்கு இல்லாதது வருத்தம் தருகிறது. எழுத்து போன்ற தளத்திற்கு இது அழகல்ல. நிர்வாக காரணங்களின் பொருட்டு இந்த தாமதம் ஏற்பட்டு இருப்பின் அதை அறிவிப்பாய் தளத்தில் வெளியிட்டிருக்கலாமே... பதினைத்து நாட்கள் ஆகியும் போட்டியாளர்களுக்கு முடிவு பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது நீங்கள் அவர்களின் மன உணர்வினை மதிக்க மறந்ததால்தான் என்று தோன்றுகிறது. எதிர்காலத்திலேனும் போட்டி அறிவிப்பதில் காட்டும் அதே ஆர்வத்தினை முடிவுகளை அறியத்தருவதிலும் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வருத்தங்களுடன் புதுவைப்பிரபா 16-Dec-2015 4:59 am
வின் ஞானம் என்றால் என்ன? 15-Dec-2015 7:34 pm
பர்க்கத்துல்லா - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2015 11:13 pm

எங்கும் ஒளிவெள்ளம் . மரங்களும் மின்பூக்களைச் சூடி இருளில் கவினுறக் காட்சியளித்தன . திரும்பிய பக்கமெல்லாம் அழகின் சிரிப்பு . நடிகர் சங்கக் கட்டிடமே புதுப்பொலிவோடு காட்சி தந்தது . இன்று நடிகர் சங்கத்தின் வைரவிழா . திரையுலகமே திரண்டிருந்தது . ஆங்காங்கே கேமரா ..... பேட்டி ....! அழகுடன் ஆடம்பரமும் அணிவகுத்திருந்தது .

ஏறக்குறைய ஏ.சி ஹால் நிரம்பியிருந்தது . வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பவளவிழா என்பதால் அறுபது பேருக்கு விருதுகள் வழங்கப் படவுள்ளது . ஆர்ட் டைரக்டர் விஷ்வாவின் கைவண்ணம் ஸ்டேஜில் தெரிந்தது. வானுலகையே மேடைக்கு அழைத்து வந்திருந்தார் விஷ்வா . வண்ண வண்ண வ

மேலும்

மிக்க நன்றி ராம் ! 14-Jun-2016 11:55 pm
கதை அருமை வாழ்த்த வயதில்லை கதையில் விவசாயியை பெருமை படுத்தியது மகிழ்ச்சி அம்மா . 10-Jun-2016 8:07 pm
மிக்க நன்றி ஜின்னா! 28-Nov-2015 3:54 pm
மிக்க நன்றி குமரா! 28-Nov-2015 3:53 pm
பர்க்கத்துல்லா - Drvr Sathis Kumar அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2015 9:06 pm

தமிழ்நாடு போக்குவரத்து உள்ளூர் பேருந்துகள் காலை,மாலை என நெரிசலான,மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள வேளைகளில்,இயக்கப்படும் போது அவ்வபோது பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்த ஒலிப்பானை பயன்படுத்துகிறார்கள் அப்போது அந்த ஒலிப்பானை கேட்கும், முன்னர் செல்லும் வாகனங்களில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்பவர்கள், தன் பின்னர் வரும் பேருந்தின் ஒலிப்பானின் ஒலியை கேட்கும் போது மற்ற வாகனங்களின் ஒலிப்பானும் அரசு பேருந்தின் ஒலிப்பானும் ஒரே போல இருப்பதால் பேருந்து நிறுத்ததிற்கு வழி விட வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் செல்ல வேண்டியுள்ளது...பல்வேறு சிந்தனைகள் மற்றும் வேலை நிமித்தமாக சாலை பயணத்தில

மேலும்

பர்க்கத்துல்லா - Drvr Sathis Kumar அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2015 9:18 pm

அம்மா உணவகம்,அம்மா மினரல் வாட்டர்,சிற்றுந்து திட்டம். 104 தொலைபேசி வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனை மையம்,பண்ணை பசுமை திட்டம்,இலவச ரேஷன் அரிசி திட்டம்,,முதல்வர் காப்பீடு திட்டத்தில் ஏழை மக்கள் பலரால் சிகிச்சை மேற்கொள்ள முடியாத பல உயர்தர சிகிச்சைகளை ஒருங்கிணைத்து பல உயிரை காத்த திட்டங்கள் ...மற்றும் பல திட்டங்கள் இருக்கையில் ... தமிழ்நாடு முழுவதும் மிக்சி.கிரைண்டர்.மின்விசிறி பகிர்ந்தளிப்பில் 30/06/2011 இல் எந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினார்களோ அதே ரேஷன் கடைக்குட்பட்ட பகுதியில் FMG திட்டம் செயல்படுத்தப்படும் போது தான் பயன் பெற முடியும் என்கிற வழிகாட்டுதல்! பல்வேறு பகுதிகளில் இத்திட்டம் நிறைவேற

மேலும்

பர்க்கத்துல்லா - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2015 3:57 pm

தாமி வித் தமிழ் (Selfie With Tamil) எண்ணம் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
தாமி சமர்பிக்க இறுதி நாள் : 21/09/2015 திங்கட்கிழமை

எழுத்து தோழர்கள் தங்களது தமிழ் தாமிகளை எண்ணத்தில் பதிவு செய்து போட்டியில் கலந்துகொள்ளவும். சிறந்த தாமி வித் தமிழ் எண்ணத்திற்கு 8GB விரலி பரிசாக வழங்கப்படும்.

அதென்ன தாமி வித் தமிழ்?
ஒன்னும் இல்லங்க நீங்க எடுக்குற செல்பில தமிழ் கண்டிப்பா இருக்கனும்.
எடுத்துகாட்டு படம் மேல இருக்கு பாருங்க, உங்க தாமிகள எண்ணத்துல போடுங்க.

மேலும்

தாமி போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... 19-Sep-2015 11:03 am
"தமிழ்" மொழியில் சொற்கள் ஏதேனும் இருக்கலாம் 19-Sep-2015 10:18 am
21/09/2015 திங்கட்கிழமை வரை 19-Sep-2015 10:13 am
தாமி போட்டி - வித்தியாசமான சிந்தனை. அருமை... வாழ ......வாழ்த்துக்கள்!!! . 19-Sep-2015 7:12 am
பர்க்கத்துல்லா - முரளி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2015 5:52 pm

என் எழுத்துக்கு கிடைத்த முதல் பரிசு.....


நன்றி.... eluthu .com  மற்றும் என்னை ஊக்குவிக்கும் தோழமைகள்..

நன்றி....

மேலும்

உங்கள் முன்னேற்றத்திற்கு நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் 08-Sep-2015 1:10 pm
மிக்க நன்றி.. 08-Sep-2015 12:56 pm
அருமை.... மிக்க நன்றி....!(நல்ல வேலை இங்கே ஒரு கார் குப்பை குவியலே இருக்கு..) 08-Sep-2015 12:55 pm
ஆஹா, செம கியூட்டா இருக்கே.. எனக்கு கதைப்பரிசுக்காக பயனுள்ள ஒரு புத்தகம் “ இட்லியாக இருங்கள் “ சோ . மா வள்ளியப்பன் எழுதியது. ( மிக அருமையான புத்தகம் ) கவிதைக்காக .. ஒரு நானோ பொம்மை பேட்டரி கார் கொடுத்தாங்க சார். காரை என் தங்கை குழந்தைக்கு கொடுத்துவிட்டேன். அவன் ஒட்டிட்டு இருக்கான். 08-Sep-2015 12:44 pm
பர்க்கத்துல்லா - இணைய விளையாட்டு (public) சமர்ப்பித்துள்ளார்
22-Aug-2015 3:39 pm

கார் ஓட்டுதல்

மேலும்

பர்க்கத்துல்லா - இணைய விளையாட்டு (public) சமர்ப்பித்துள்ளார்
22-Aug-2015 3:37 pm

விமான வழிகாட்டி

மேலும்

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

மேலும்

நன்று 26-Apr-2016 3:20 pm

தோழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மேலும்

நன்றியுடன் என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் ! 14-Apr-2015 2:06 pm
நன்றி... அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 14-Apr-2015 11:11 am
நன்றி, தங்களுக்கும் வாழ்த்துக்கள்... 14-Apr-2015 10:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (66)

நித்யா சுப்ரமணியம்

நித்யா சுப்ரமணியம்

கோயம்புத்தூர்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (66)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (66)

a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
ஆவாரம் பூ

ஆவாரம் பூ

தமிழ்நாடு
Gvsubhu

Gvsubhu

திருப்பூர்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே