கனகா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கனகா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Apr-2012
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  12

என் படைப்புகள்
கனகா செய்திகள்
கனகா அளித்த படைப்பில் (public) செல்ரா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Apr-2012 12:33 am

தழைய தழைய புடவை கட்டி ,தலை நிறைய பூ வைத்தேன்;
கை இரண்டிலும் வளையல் மாட்டி அது குலுங்கும் ஓசையில் மயங்கி நின்றேன்;
அச்சம் , மடம், நாணத்துடன் வெட்கத்தையும் சுமந்து வந்தேன் ;
பெண் என்ற கனவுக்குள்ளே கோட்டை ஒன்றை கட்டி வந்தேன் ,
கனவை கலைத்த அம்மா சொன்னாள், " எந்திரிடா , ஆம்பள பையன் இப்படியா தூங்குவ?" !!!

மேலும்

கனவா..!? கண்டாங்கி சேலையில் ஒரு பெண்ணை பார்க்கலாம் என்று ஓடோடி வந்தேன்.. வட போச்சே.... 16-Mar-2014 6:06 pm
நன்றி மலர்... கற்பனை அல்ல என் வாழ்க்கை .... 26-Dec-2013 11:25 pm
கனவுக்கு அம்மா வில்லன், நேரத்தில் எழ்ந்திருக்காது போனதால். நல்ல கற்பனை. 26-Dec-2013 7:01 pm
நன்றி :) 30-Apr-2012 8:58 pm
கருத்துகள்

நண்பர்கள் (15)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே