பிருந்தா நித்யானந்த் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிருந்தா நித்யானந்த்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Apr-2016
பார்த்தவர்கள்:  322
புள்ளி:  20

என் படைப்புகள்
பிருந்தா நித்யானந்த் செய்திகள்

வலிக்கும் என்று தெரிந்த பின்பும்
வீசப்படும் வார்த்தைகள்
வதைக்கும் என்று தெரிந்த பின்பும்
நிராகரிப்படும் கனங்கள்
புரிந்து கொள்ளக்ககூடிய வார்த்தைகளை கூட
மிக சரியாக தவறாக புரிந்து கொள்வது
பிரிவு நேரிடும் தெரிந்த பின்பும்
பிரியம் காட்டாமல் இருப்பது
தெகட்ட தெகட்ட வெறுப்பது
நாம் பிறக்கும் பொழுதே
வழங்கப்பட்ட சாப வரங்கள்

மேலும்

இமைகளில் ஒட்டி இருக்கும் மிச்ச தூக்கத்தை போர்வையோடு உதறி தள்ளி

கண் உறக்க களைப்பை
நீரால் கழுவி அகற்றி

காப்பி தயாரித்து
சிற்றுண்டி செய்து
கூடவே மதிய உணவு முடித்து
பிள்ளைகளை எழுப்பி
கிளப்பியும், ஊட்டியும்
மகிழ்ச்சி முகம் காட்டி கை அசைத்து
பள்ளி அனுப்பி

கணவனுக்கு உணவு கொடுத்தால்
இந்த சட்னி எனக்கு எதற்கு
வேறு கொண்டா என்கிறான்
நேற்று இரவு பிரியமாய் தெரிந்தவன்
இன்று பிடிவாதக்காரனாய் தெரிகிறான்

அதை முடித்து தட்டில் படைத்து
நிமிர்ந்தால்
என்னையும் கொஞ்சம் பாரேன்
என்கிறது கடிகாரம்
பசியை நேரம் உணர்த்த
ஆறிய காப்பியை சிறிது உள்ளே தள்ளி
இன்னும் வேண்டும் என்று கேட்ட வயிற்றை புறம

மேலும்

மிக்க நன்றி 29-Dec-2016 9:26 pm
உண்மையான வரிகளில் உறங்காத வலிகள்.. 29-Dec-2016 6:45 pm
பிருந்தா நித்யானந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2017 12:35 pm

உன் விதியின்
வரிகளை எழுதுபவன் நீயாகவே இரு

மேலும்

பிருந்தா நித்யானந்த் - பிருந்தா நித்யானந்த் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2017 11:37 pm

கலையில் காதல் கொண்ட கண்கள்

மேலும்

பிருந்தா நித்யானந்த் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
10-Jan-2017 11:37 pm

கலையில் காதல் கொண்ட கண்கள்

மேலும்

பிருந்தா நித்யானந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2017 11:06 am

வலிக்கும் என்று தெரிந்த பின்பும்
வீசப்படும் வார்த்தைகள்
வதைக்கும் என்று தெரிந்த பின்பும்
நிராகரிப்படும் கனங்கள்
புரிந்து கொள்ளக்ககூடிய வார்த்தைகளை கூட
மிக சரியாக தவறாக புரிந்து கொள்வது
பிரிவு நேரிடும் தெரிந்த பின்பும்
பிரியம் காட்டாமல் இருப்பது
தெகட்ட தெகட்ட வெறுப்பது
நாம் பிறக்கும் பொழுதே
வழங்கப்பட்ட சாப வரங்கள்

மேலும்

பிருந்தா நித்யானந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2017 10:56 pm

வளை ஓசை கேட்டு
ஆசை வளர்த்தோம் அன்று
வலை தனில் பேசி
என்னை நேசி என்கிறோம் இன்று

மேலும்

பிருந்தா நித்யானந்த் - பிருந்தா நித்யானந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2016 3:26 pm

அன்னை வயிற்றில் இருக்கின்றேன்
சிறிது நேரத்தில் கருப்பையை விட்டு இறப்பை தழுவ போகின்றேன்
ஆயிரம் ஆசைகள் பொத்தி பொத்தி வளர்த்தாள்
ஆயினும் நான் பெண்ணாய் போனதினால் இந்த பிள்ளையை பெற மாட்டாள்
வயதில் பெரியவர்களே!
தாய் வயிற்றில் இருக்கும் எனை
மரண சேற்றில் வீசலாமா
இறப்பை இன்னும் நெருங்காதவர்களே
பிறப்பை இன்னும் நெருங்காத எனக்கு
இறப்பை இனாம் தரலாமா
வருத்த படுகிறேன்
என் இறப்பை நினைத்து அல்ல என் அன்னையின் இயலாமையை நினைத்து.....
வருகிறேன் இல்லை இல்லை மரணிகின்றேன்

மேலும்

மிக்க நன்றி 07-Jan-2017 10:49 pm
இறப்பை இன்னும் நெருங்காதவர்களே பிறப்பை இன்னும் நெருங்காத எனக்கு இறப்பை இனாம் தரலாமா நல்ல வரிகள்! 07-Jan-2017 10:21 pm
வேதனை... 29-Dec-2016 1:55 pm
பிருந்தா நித்யானந்த் - பிருந்தா நித்யானந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2016 6:38 pm

இமைகளில் ஒட்டி இருக்கும் மிச்ச தூக்கத்தை போர்வையோடு உதறி தள்ளி

கண் உறக்க களைப்பை
நீரால் கழுவி அகற்றி

காப்பி தயாரித்து
சிற்றுண்டி செய்து
கூடவே மதிய உணவு முடித்து
பிள்ளைகளை எழுப்பி
கிளப்பியும், ஊட்டியும்
மகிழ்ச்சி முகம் காட்டி கை அசைத்து
பள்ளி அனுப்பி

கணவனுக்கு உணவு கொடுத்தால்
இந்த சட்னி எனக்கு எதற்கு
வேறு கொண்டா என்கிறான்
நேற்று இரவு பிரியமாய் தெரிந்தவன்
இன்று பிடிவாதக்காரனாய் தெரிகிறான்

அதை முடித்து தட்டில் படைத்து
நிமிர்ந்தால்
என்னையும் கொஞ்சம் பாரேன்
என்கிறது கடிகாரம்
பசியை நேரம் உணர்த்த
ஆறிய காப்பியை சிறிது உள்ளே தள்ளி
இன்னும் வேண்டும் என்று கேட்ட வயிற்றை புறம

மேலும்

மிக்க நன்றி 29-Dec-2016 9:26 pm
உண்மையான வரிகளில் உறங்காத வலிகள்.. 29-Dec-2016 6:45 pm
பிருந்தா நித்யானந்த் - செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2015 10:24 pm

என்...

மனம் புரியா மாமியாரும்
மதிப்பு புரியா மாமனாரும்
மட்டும் இங்கிருந்தால்
தாங்கிக் கொள்வேன் ஆனால்
காதல் புரியாக் கணவரும்
இங்குதான் இருக்கின்றார்..!!

தினந்தினம்...

கருவிழிக்குள் புதைத்து
வாழ்கின்றேன் என்
கண்ணீர் துளிகளை
கட்டியணைத்து முத்தமிட்டு
புகுந்த வீடு அனுப்பி வைத்த
என் பெற்றோர்களுக்காக..



செ.மணி

மேலும்

நன்றி தோழி.. 29-Dec-2016 6:15 pm
மிக அற்புதம். 29-Dec-2016 6:08 pm
மிக்க நன்றி தோழா..மகிழ்ச்சி 11-Sep-2015 9:15 pm
நல்ல கவி தாேழா .... 11-Sep-2015 6:44 pm

இருளை பிளந்து
யுகம் ஆள்கிறது
பாசத்தின் கடிவாளம்

தாயின் நிழலில்
மழலை ஆட்சி
காமுகன் வேட்டை

உதைபடும் பூமி
போராடும் ஏழை
வாழ்வாதாரம்

காற்றில் மிதந்து
மரணம் வெல்கிறது
வில் வித்தைகள்

கல்லடி பட்டும்
உடையாத கண்ணாடி
வறுமை

வீசும் காற்றில்
வரலாற்றை மாற்றியது
உதிர அருவிகள்

இயற்கை அழகை
ஆசை தீர கற்பழித்தது
வாடைக் காற்று

ஆனந்த நீச்சல் போடும்
பச்சை வெள்ளத்தில்
மழலை ஓடங்கள்

ஒரு கையில் இலை
மறு கையில் தூண்டில்
நடுவில் ஒரு நட்பு

இணைந்த தோள்கள்
கூட்டணியின் வெற்றி
தூண்டில் மீன்கள்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Dec-2017 8:26 am
நன்றாக உள்ளது 17-Dec-2017 11:49 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 03-Jul-2017 9:18 pm
அருமை தோழரே 03-Jul-2017 5:20 pm

அன்னை வயிற்றில் இருக்கின்றேன்
சிறிது நேரத்தில் கருப்பையை விட்டு இறப்பை தழுவ போகின்றேன்
ஆயிரம் ஆசைகள் பொத்தி பொத்தி வளர்த்தாள்
ஆயினும் நான் பெண்ணாய் போனதினால் இந்த பிள்ளையை பெற மாட்டாள்
வயதில் பெரியவர்களே!
தாய் வயிற்றில் இருக்கும் எனை
மரண சேற்றில் வீசலாமா
இறப்பை இன்னும் நெருங்காதவர்களே
பிறப்பை இன்னும் நெருங்காத எனக்கு
இறப்பை இனாம் தரலாமா
வருத்த படுகிறேன்
என் இறப்பை நினைத்து அல்ல என் அன்னையின் இயலாமையை நினைத்து.....
வருகிறேன் இல்லை இல்லை மரணிகின்றேன்

மேலும்

மிக்க நன்றி 07-Jan-2017 10:49 pm
இறப்பை இன்னும் நெருங்காதவர்களே பிறப்பை இன்னும் நெருங்காத எனக்கு இறப்பை இனாம் தரலாமா நல்ல வரிகள்! 07-Jan-2017 10:21 pm
வேதனை... 29-Dec-2016 1:55 pm
மேலும்...
கருத்துகள்

மேலே