சாரு சரண் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சாரு சரண்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  19-Jul-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Nov-2014
பார்த்தவர்கள்:  140
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நண்பன் நண்பர்களுக்கு

என் படைப்புகள்
சாரு சரண் செய்திகள்
சாரு சரண் - விநாயகபாரதி.மு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2015 1:50 pm

மனித உடம்பில் அறிவியல் ரீதியாக மனம் எங்கு உள்ளது?

மேலும்

அன்பு ,பாசம்,கோபம், மகிழ்ச்சி,அழுகை போன்றவைகளை உருவாக்குவது மனது. அறிவு சம்பந்தமான சிந்தனைகளைச் செய்வது, செய்வதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது மூளை. செயல்களுக்குத் தக்க நாம் பெயர்களை வைத்துள்ளோம். ஆனால் இந்த இரண்டுக்குமே மூளைதான் எல்லாம். 18-Dec-2015 7:58 pm
மனிதனிடம் மனம் உண்டா???? சமூகஅறிவியல் ரீதியாக இருப்பதாக தெரியவில்லை...... 15-Dec-2015 9:24 pm
மனசு / மனம் என்பதை பொதுவாக நெஞ்சில் கை வைத்து சொல்கிறோம். அறிவு என்பதை மூளை பகுதியாக காண்கிறோம். அறிவியல் ரீதியாக ஒரு நிகழ்வைப் பற்றி நாம் பேசும்போது, அதிலுள்ள ஆய்வுபூர்வமான அலசல்களை அறிவு/மூளை செய்கிறது. அது சார்பான உணர்ச்சிபூர்வ அனுபவத்தை மனம்தான் அலசுகிறதே தவிர மூளை அல்ல. என்னதான் மூளை என்பது எல்லா உணர்வுகளையும் உண்டாக்கவும் கட்டுபடுத்தவும் இயலும் என்றாலும் அந்த நெஞ்சைத்தொடும் விஷயங்களை மனதுக்குதானே எடுத்துச்செல்கிறோம்? ஆக, மனம் மூளையின் கட்டுப்பாட்டில் வந்தாலும், அது உணர்ச்சிபூர்வமான அலசல்களை செய்வதால் நெஞ்சோடு வைக்கிறோம். So, Analysis goes with brain; Emotion to mind. 15-Dec-2015 3:44 pm
மனது யாரையோ நினைக்கிறது .. சொல் கேளாது 15-Dec-2015 1:58 pm
விக்னேஷ் அளித்த படைப்பில் (public) Mini மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Nov-2015 11:11 am

வீழ்கிறேன் மண்ணிலே ஆனாலும் மகிழ்வே

என் நெஞ்சு பிளவுண்டு குருதி படைத்தாலும்

நான் களிவெள்ளம் கொள்கிறேன்

என் கடி மகளே நான் மாண்டாலும்

நீ ஒரு போதும் வருத்தம் கொள்ளாதே

நம் தாய் மண்ணை காக்க நான் மறு பிறவி எடுப்பேன் உன் வயிற்றிலே

மேலும்

nyc........... 28-Nov-2015 9:45 am
நல்ல கவி 01-Nov-2015 3:13 pm
மிகவும் நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2015 11:25 am
சாரு சரண் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2015 12:43 am

எவனோ ஒருவனின்
ஒருத்தியின் மடியில்
எவளோ ஒருத்தியின்
ஒருவனின் தலை
ஆழ்ந்து பார்த்தால்
அர்த்தம் புரியும்
ஆராய்ந்து பார்த்தால்
கலாச்சாரம் குலையும்....
---------- சாரு சரண் CJ

மேலும்

நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jul-2015 3:30 pm

அந்தி மழை ...அழகிய புத்தகங்கள்.

தயிர்சாதம்... பக்கோடா.

நேற்றையமீன்குழம்பு ...நெய்தோசை

பொரிஅரிசி ... ஈசல்

அவியரிசி ... ஓலைக்கரண்டி

பள்ளி விடுமுறை ...விளையாட அனுமதி

எழுதாத வீட்டுப்பாடம் ...அடிக்காத ஆசிரியை

வயதுக்குவந்த இதயம் ...வைரமுத்து கவிதைகள்

நனைந்த நகரும் மரங்கள்... நனையாத ஜன்னலோர இருக்கை

சாதிக்க சொல்லும் வார்த்தைகள்...சாகாதஅம்மா

பண்டிகைதினங்கள்... பரிமாறும் உன் விரல்கள்

நிறைய கண்ணீர்... நிறம் போகாத உன் சேலை

இழந்தவளின் நினைவு ...இளையராஜாவின் இசை

எனது உறக்கம் ...உனது உள்ளங்கை

இலக்கிய நண்பன் ...இரவு வான்..

இப்படி தேடும்போது கிடைக்காத தேவைகள்..

மேலும்

மிக்க நன்றி தோழரே.தொடர்ந்து வரவும் 16-Jul-2015 4:54 pm
வரிகள் அனைத்தும் அழகு வாழ்த்துக்கள் 16-Jul-2015 4:46 pm
உங்கள் வார்த்தையில் உள்ளம் மகிழ்ந்தேன்.. தோழா.! பகிர்வுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. 16-Jul-2015 12:26 pm
அரியதாய் கிடைத்த பெரிய பொக்கிஷம் உங்கள் கவி தோழா வயதுக்குவந்த இதயம் ...வைரமுத்து கவிதைகள் .................. சாதிக்க சொல்லும் வார்த்தைகள்...சாகாதஅம்மா .................... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 16-Jul-2015 12:21 pm
சாரு சரண் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2015 8:03 pm

பாடல் கேட்கும்
நேரங்களில்
பாடமும் கற்கிறேன்
அவளை எப்படி
காதலிப்பதென்று...
----------- சாரு சரண் CJ

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jul-2015 2:53 am
இன்பமாய் எழுகின்ற கீதங்கள் நாட்கள் ஓடுகையில் ஒப்பாரியாய் மாறி விடும் பெண்களிடம் துரோகம் இல்லை எல்லாம் நாகரிக ஓட்டம் மனிதத்தின் நாட்டம் 15-Jul-2015 11:54 pm
சாரு சரண் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2015 5:56 pm

நட்பு கிடைத்தவர்களுக்கு
வரம்
கிடைக்காதவர்களுக்கு
தவம்
கிடைத்தும் தவற விட்டவர்களுக்கு
சாபம்
விமோசனம் தேடி அலைகிறேன்
நீ மீண்டும் வருவாயென....
------------சாரு சரண் CJ

மேலும்

நல்ல நட்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Jul-2015 11:58 pm
@@நட்பு நன்று 13-Jul-2015 8:30 pm
சாரு சரண் அளித்த படைப்பில் (public) priyajose மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Jul-2015 12:18 pm

நட்டநடு ராத்திரி 12மனி
உன் நினைப்பால என்னோட தூக்கத்துக்கு சனி
கனவுலயும் தூங்கல கண்ண முளிச்சும் பாக்கல
உன் நெனப்ப மட்டும் மனச விட்டு எப்பயுமே இரக்கல
ஆந்தை கண்ண உருட்டுற
அரக்கி போல சிரிக்குற
என் மனசெல்லாம் நெறஞ்சு
நின்னு அணுஅணுவா வதைக்கிற
அழகினு உன்ன சொல்ல
கவி இல்ல நானடி
கட்டிபிடிச்சு பேப்பரோட
சண்ட போட்டதில்லடி
சிவப்பு சாயம் பூசும் போது
கறுத்து போன உதடு
அது பூசாமலே இருந்திருந்தா
இளஞ்சிவப்பு கலரு
சங்கு இல்ல கழுத்து
அது வளைந்திருக்கும் குருத்து
கெண்டகால பாக்கையிலே
கிறங்கி போகுது மனசு
சிலைக்கு கூட பெரும
அட உன்னோட ஒப்புகொண்டா

மேலும்

நன்றி தோழி ஊக்கம் அளிக்கும் அனைவர்க்கும் நன்றி 13-Jul-2015 5:39 pm
மிக அழகான வரிகள் தோழரே அழகு கவி வாழ்த்துக்கள் தொடருங்கள் 13-Jul-2015 12:00 pm
நன்றி தோழரே 13-Jul-2015 11:33 am
அடுக்கு தொடரில் வரிகள் நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Jul-2015 12:08 am
சாரு சரண் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2015 12:18 pm

நட்டநடு ராத்திரி 12மனி
உன் நினைப்பால என்னோட தூக்கத்துக்கு சனி
கனவுலயும் தூங்கல கண்ண முளிச்சும் பாக்கல
உன் நெனப்ப மட்டும் மனச விட்டு எப்பயுமே இரக்கல
ஆந்தை கண்ண உருட்டுற
அரக்கி போல சிரிக்குற
என் மனசெல்லாம் நெறஞ்சு
நின்னு அணுஅணுவா வதைக்கிற
அழகினு உன்ன சொல்ல
கவி இல்ல நானடி
கட்டிபிடிச்சு பேப்பரோட
சண்ட போட்டதில்லடி
சிவப்பு சாயம் பூசும் போது
கறுத்து போன உதடு
அது பூசாமலே இருந்திருந்தா
இளஞ்சிவப்பு கலரு
சங்கு இல்ல கழுத்து
அது வளைந்திருக்கும் குருத்து
கெண்டகால பாக்கையிலே
கிறங்கி போகுது மனசு
சிலைக்கு கூட பெரும
அட உன்னோட ஒப்புகொண்டா

மேலும்

நன்றி தோழி ஊக்கம் அளிக்கும் அனைவர்க்கும் நன்றி 13-Jul-2015 5:39 pm
மிக அழகான வரிகள் தோழரே அழகு கவி வாழ்த்துக்கள் தொடருங்கள் 13-Jul-2015 12:00 pm
நன்றி தோழரே 13-Jul-2015 11:33 am
அடுக்கு தொடரில் வரிகள் நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Jul-2015 12:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

user photo

மினி

சென்னை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
user photo

JOHVIDHA

Pondicherry

இவர் பின்தொடர்பவர்கள் (21)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA

இவரை பின்தொடர்பவர்கள் (21)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
தீனா

தீனா

மதுரை
மேலே