தேவராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தேவராஜ்
இடம்:  கோயம்புத்துர்
பிறந்த தேதி :  10-Jun-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Feb-2013
பார்த்தவர்கள்:  465
புள்ளி:  132

என்னைப் பற்றி...

தமிழ் மிகவும் பிடிக்கும் இந்த தளம் மூலம் கவிதையாக மிகைபடுத்துவேன்

என் படைப்புகள்
தேவராஜ் செய்திகள்
தேவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2017 4:51 pm

முன்பு
வெள்ளையனிடம்
சுதந்திரத்துக்காக
போராடினோம்......
ரஜினி ஆட்சிக்கு
வந்தால்..?
கருப்பனிடம்
போராட வேண்டியிருக்கும்....!
வித்தியாசம்
ஒன்றும் இல்லை..!

மேலும்

ஏற்கனவே அரசியலில் ஒரு கருப்பு காந்த் இருக்கிறாரே ! அவருக்கும் இது பொருந்துமா ? சரி வெளுப்பு கமல் அரசியலுக்கு வந்தால் மீண்டும் ஆங்கிலேய போராட்டமா ? புதிதாக ஒரு மகாத்துமா காந்தியும் உருவாகி வரவேண்டும் . ஹே ராம் ! நீங்கள் எந்தத்த தல அரசியலுக்கு வரவேண்டும் என்கிறீர்கள் ? அரசியல் தலைவியாக யார் வரலாம் ? எந்த நிறமானாலும் ஏற்றுக் கொள்ளலாமா ? நாம் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று எப்பொழுதாவது நீங்கள் நினைத்திருக்கிறீர்களா ? உங்கள் உடலின் நிறம் என்ன ?கருப்பா வெளுப்பா கோதுமையா மா நிறமா ? அன்புடன், கவின் சாரலன் 22-May-2017 8:04 pm
தேவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2017 12:58 pm

இரவெல்லாம்
அவளை
நினைத்துக்கொள்....!
கனவிலும்....
ஏன்
அருகில்
இருந்தால்
நினைவிலும்....!
உணர்வுகள்
கட்டுப்படுத்த
முடியாத
வலி....!
சூரியன்
சுட்டெரித்தாலும்...
அவளின்
கோபப்பார்வைக்கு
ஈடாகுமா?
செய்யும்
தொழிலின்
நடுவே கூட
அவளின்
எழிலின்
அழகை நினைத்துக்கொள்..!
ஆனால்...
உன் காதல் பசி
போக ...
வயிற்றுப்பசிக்கு
உணவு
உண்ணும்போது
"விவசாயி"யை
மட்டும்
நினைத்துக்கொள்...
ஏன் எனில்
உணர்வுகளின்
வலியை விட
உணவு
இல்லாமல்
ஏற்படும் வலி...
உயிரை
மாய்க்கும் வழி...!
நாம் உண்ணும்
அரிசியில்
நம் பெயர்
எழுதிருக்கிறது...
என்று சொல்வார்கள்....
அரிசியே

மேலும்

தேவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2017 6:53 pm

நம் கண்களும்
தமிழ்
பேசும்.....!
தமிழனை
சீண்டாதே......
எங்கள்
மூச்சுக்காற்றிலும்
புயல்
வீசும்.......!

மேலும்

தேவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 9:18 am

உலகம்
அழியப்போகுது னு
சொன்னாங்க...
நான் கூட
நிலநடுக்கம் ..
சுனாமி ..
பூகம்பம்...
இப்படித்தான்
அழியும் னு
நினைச்சேன்......!
ஆனா
அப்படி
இல்லேனு...
நிரூபிக்குது
நம்
உலக நிகழ்வுகள்....!

மேலும்

தேவராஜ் - தேவராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2017 10:15 am

நல்ல
எண்ணம் ......!
ஆரோக்கியமான
உடல்....!
இயற்கை
சூழல்....!
தூய்மையான
காற்று...!
அன்பான
மனைவி.....!
அழகான
குழந்தை...!
மரணம் கூட
நம்மை கேட்டு
நெருங்கும்
வயது......!
இதெல்லாம்
நினைத்து மட்டும்
பார்த்து கொள்ள
வேண்டிய
கனவாக
மாறிவருகிறது.......!

மேலும்

நன்றி நண்பா...! 15-Feb-2017 2:58 pm
நன்றி ஜி.. 15-Feb-2017 2:58 pm
அருமை 15-Feb-2017 1:52 pm
உண்மை ....! 15-Feb-2017 11:42 am
தேவராஜ் - தேவராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2016 7:28 pm

அவளுக்காக
காத்திருக்கிறேன்.....
கால்கள்
வலிக்கவில்லை.....!
கண்களும்
இமைக்கவில்லை.....!
ஆனால்
நாட்களும்
என் வாழ்க்கையும்..
காத்திருக்கவில்லை....
என்
உயிர்
மட்டும்
காத்துக்கொண்டிருக்கிறது
அவளுக்காக ..
துடிதுடித்த படி........!

மேலும்

நன்றி நண்பா உங்கள் கருத்துக்கள் .... இன்னும் பட்டை தீட்டும் என் எழுத்துக்கள் 30-Jun-2016 7:08 pm
நேசமான காதல் நெஞ்சம் தூரம் சென்றாலும் அருகில் இருப்பதை போலவே இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jun-2016 2:08 pm
அழகு வரிகள் . காத்திருப்பும் காதலில் சுகமே. வாழ்த்துக்கள் ..... 29-Jun-2016 8:53 am
சிறந்த வரிகள்! வாழ்த்துக்கள் தோழமையே! 29-Jun-2016 12:28 am
தேவராஜ் - தேவராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2016 5:37 pm

துரோகிகள்
வாழா....
பூமி
வேண்டும்
தோழா.....!

மேலும்

நன்றி நண்பா...! 28-Jun-2016 7:22 pm
அனைவரும் எதிர்பார்க்கும் எண்ணம் இதுவே!ஆனால் அவர்கள் அனைவரும் துரோகிகள் என்ற கூண்டுக்குள் தான் இருக்கின்றனர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jun-2016 5:51 am
தேவராஜ் - தேவராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2014 12:36 pm

சித்திர குப்தன்
என்
முடிவை
எழுத
ஆரம்பித்து விட்டான்........
ஏனெனில்
நான் காதலிக்க
ஆரம்பித்து
விட்டேன்...........!

மேலும்

நன்றி நண்பா 20-Sep-2014 9:49 am
அருமை 18-Sep-2014 2:29 pm
தேவராஜ் - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2014 10:01 pm

துடிக்கும் இதயத்தில்
சிக்கித் தவிக்கின்றது
பல ஆசைகள்...!!!!

மேலும்

மிகக நன்றி 14-Sep-2014 4:53 pm
நன்றி நட்பே 14-Sep-2014 4:47 pm
நன்றி நட்பே 14-Sep-2014 4:46 pm
தேவராஜ் - மணிமேகலை பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2014 7:51 pm

நீதானே வந்தாய்
உள்ளம் உருகி நின்றாய்
இனிக்கும் காதல் சொல்லி
எங்கே நீ சென்றாய்...!

இமைகள் மோதி
விழிகள் வலிப்பதில்லை
உன் முகத்தைதேடி
இதயம் வலிக்குதே...!

என் இரவை தொடரும்
முதற்கனவே......
மனதை பார்வையாலேயே பறிக்கும்
பருவ மலரே.......
எங்கே நீ சென்றாய்...!
ஏன் தனித்து விட்டு சென்றாய்...!!

கதை சொல்லும் தாயும்
கதை பேசும் நீயும் -ஒன்றே
இரண்டிலுமே என் தூக்கம்
சொர்க்கத்திலே...!

தேடலில் அதிகரித்த ஏக்கமும்
உன் கைசேர்த்த நேரமும் -ஒன்றே
இரண்டிலுமே என் தாகம்
தீர்ந்தபாடில்லை...!

அதிகாலை நிலவோடும்
அந்திமாலை பொழுதோடும்
யாருமில்லா மலைபாதையில்
உன்நிழலை துரத்தி பிடித்தே

மேலும்

மகிழ்ந்தேன் நன்றி 14-Sep-2014 9:53 pm
அருமை 14-Sep-2014 2:49 pm
மகிழ்ந்தேன் நன்றி தோழி 14-Sep-2014 10:00 am
...வேண்டும் .... கருத்தில் மகிழ்ச்சி நன்றிகள் தோழமையே 14-Sep-2014 10:00 am
தேவராஜ் - அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2014 9:08 am

is one day enough for us to celebrate bharathi

shame on us

it should be celebrated equal to pongal,
i think so,
am i right

மேலும்

thanks for comments it should be celebrated equal to pongal, i think so, am i right 13-Sep-2014 12:46 pm
THEN IT IS NOT ENOUGH... 13-Sep-2014 11:40 am
talking about general celebrations friend 13-Sep-2014 11:33 am
when you read his writings you are celebrating.. this is the day we are remembering him, for that one day is enough...we cant say we are celebrating only one day... every body is celebrating every day when they are reading his........ 13-Sep-2014 11:25 am
தேவராஜ் - முஹம்மது சகூருதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2014 3:38 pm

..."" வெண்ணிற ஆடையில் தேவதை ""...

திட்டு திட்டாய் வெண்மேகம்
பூமியிலே முளைத்ததென்ன
இயற்கையின் இன்பக்காட்சி
இலைகளை மகுடம் சூட்டியே
வெண்பனி முத்தாய் தூவானம்
விடியலையே தள்ளிவைக்கும்
வித்தையரிந்த வித்தக வில்லன்
பச்சை பாய்விரித்து புல்லின்மீது
மல்லிகை சரமாய் கிரீடமானாய்
தேகத்தை குளிர்வித்தே வெப்ப
தேவையைதனை அதிகமாக்கி
கம்பளியோடு கலந்துரையாடல்
கட்டியணைத்திட முடிவானது
தீயின் எதிரி தீண்டலின் நண்பன்
உலக உயிரின பெருக்கத்தின்
உந்து சக்தியின் முதலாமவன்
உன் காலத்தை நான் உச்சரிக்க
உள் எண்ணத்திலும் குளிர்ச்சி
வெண்ணிற ஆடையில் தேவதை
அழகே உன் பெயர் பனிக்காலம் ,,,

என்றும் உங்

மேலும்

மிகவும் அருமை! 13-Sep-2014 7:57 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Sep-2014 5:33 pm
மிக அருமை தோழமையே 13-Sep-2014 5:06 pm
அருமை நண்பரே 13-Sep-2014 4:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (53)

இவர் பின்தொடர்பவர்கள் (53)

இவரை பின்தொடர்பவர்கள் (53)

myimamdeen

myimamdeen

இலங்கை
springsiva

springsiva

DELHI
sarabass

sarabass

trichy
மேலே