தரணி ஜெயராமன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தரணி ஜெயராமன்
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  11-Feb-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2017
பார்த்தவர்கள்:  185
புள்ளி:  11

என் படைப்புகள்
தரணி ஜெயராமன் செய்திகள்
தரணி ஜெயராமன் - தரணி ஜெயராமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2017 10:26 am

அ-அரிசியெனும் அற்புதத்தை

ஆ-ஆன்மாவிலிருந்து பிரித்தெடுத்து

இ-இன்பம் மலர்ந்த முகத்தோடு

ஈ-ஈன்ற தாய் அந்த விவசாயி

உ-உயிர்க்கு உணவாக உலகிற்கு

ஊ-ஊட்டிய அவன் கரங்களை

எ-எச்சம் என்று நாம் உதைத்திட

ஏ-ஏழை என்ற காரணம்தான்

ஐ-ஐவிரல் தேய்ந்த அவன் கரங்களும்

ஒ-ஒன்று கூடி நின்றுவிட்டால்

ஓ-ஓங்கிய உன் கால்களுக்கு

ஔ-ஔடதம் காண வழியிறாது

மேலும்

தரணி ஜெயராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2017 10:26 am

அ-அரிசியெனும் அற்புதத்தை

ஆ-ஆன்மாவிலிருந்து பிரித்தெடுத்து

இ-இன்பம் மலர்ந்த முகத்தோடு

ஈ-ஈன்ற தாய் அந்த விவசாயி

உ-உயிர்க்கு உணவாக உலகிற்கு

ஊ-ஊட்டிய அவன் கரங்களை

எ-எச்சம் என்று நாம் உதைத்திட

ஏ-ஏழை என்ற காரணம்தான்

ஐ-ஐவிரல் தேய்ந்த அவன் கரங்களும்

ஒ-ஒன்று கூடி நின்றுவிட்டால்

ஓ-ஓங்கிய உன் கால்களுக்கு

ஔ-ஔடதம் காண வழியிறாது

மேலும்

தரணி ஜெயராமன் - தரணி ஜெயராமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2017 9:28 am

யரும் இல்லாத சாலையில்
தனியே நடந்துசெல்லும் வேளையில்

ஆயிரம் விளக்குகள் இருப்பினும்
அணையா விளக்காய் நீயிருக்க
அதன் நிழலாய் நானிருப்பேன்

உயிர்பிரியுமுன் உறுதிமொழி எடுப்போம்
மீண்டுமொரு ஜென்மம் இருபின்
நம்மிருமனம் ஒருமன மாகுமென.

மேலும்

தரணி ஜெயராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2017 9:28 am

யரும் இல்லாத சாலையில்
தனியே நடந்துசெல்லும் வேளையில்

ஆயிரம் விளக்குகள் இருப்பினும்
அணையா விளக்காய் நீயிருக்க
அதன் நிழலாய் நானிருப்பேன்

உயிர்பிரியுமுன் உறுதிமொழி எடுப்போம்
மீண்டுமொரு ஜென்மம் இருபின்
நம்மிருமனம் ஒருமன மாகுமென.

மேலும்

தரணி ஜெயராமன் - தரணி ஜெயராமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2017 4:51 pm

உயிர்மெய்யை உட்கொண்டு
அம்மாவாய் உருவெடுத்தால்

சோதனையிலே வீழ்ந்தபோது
தோல்கொடுத்தால் சகோதரியாய்

சாதனையின் பின்னின்றால்
அமைதியான உந்துகோளாய்

வேதனையில் அவள்மனது
கடலினும் ஆழமானது

அன்பில் அமைந்தால்
இமையத்தின் உச்சியாய்

கடவுளும் நிறைந்திருந்தான்
தாயெனும் உருவமாய் இவ்வுலகில்.

மேலும்

தரணி ஜெயராமன் - தரணி ஜெயராமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2017 8:09 am

மரமெனும் இயற்கை பரிசை
பணம் கொண்டு அறுத்தாய்

மாடமாளிகையில் மயக்கம் கொண்டு
பணம் போட்டு வளர்த்தாய்

மாரியெனும் மழையை தடுத்தாய்
மனிதா.........
நீரின்றி நீ அழியும்காலம் வெகுதூரமல்ல

மேலும்

தரணி ஜெயராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2017 8:09 am

மரமெனும் இயற்கை பரிசை
பணம் கொண்டு அறுத்தாய்

மாடமாளிகையில் மயக்கம் கொண்டு
பணம் போட்டு வளர்த்தாய்

மாரியெனும் மழையை தடுத்தாய்
மனிதா.........
நீரின்றி நீ அழியும்காலம் வெகுதூரமல்ல

மேலும்

தரணி ஜெயராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2017 4:51 pm

உயிர்மெய்யை உட்கொண்டு
அம்மாவாய் உருவெடுத்தால்

சோதனையிலே வீழ்ந்தபோது
தோல்கொடுத்தால் சகோதரியாய்

சாதனையின் பின்னின்றால்
அமைதியான உந்துகோளாய்

வேதனையில் அவள்மனது
கடலினும் ஆழமானது

அன்பில் அமைந்தால்
இமையத்தின் உச்சியாய்

கடவுளும் நிறைந்திருந்தான்
தாயெனும் உருவமாய் இவ்வுலகில்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே