dhivya - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  dhivya
இடம்
பிறந்த தேதி :  12-Nov-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Apr-2010
பார்த்தவர்கள்:  1730
புள்ளி:  96

என்னைப் பற்றி...

N/A

என் படைப்புகள்
dhivya செய்திகள்
dhivya - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2015 7:32 pm

கண் விழிக்கும் நொடியில்
திட்டினாலும்
நேரம் கடந்து
சாப்பிட்டலும்
உடன்பிறப்புக்களுடன்
சண்டையிட்டலும்
வீடு சொர்கமாக இருக்கிறது

மேலும்

dhivya - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 12:30 am

மனிதன்
கேட்க கூடிய
கடைசி
வரமும் சபாமும்
இது தான்

மேலும்

நல்லாருக்கு தோழரே... 10-Nov-2014 12:14 am
dhivya - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 12:25 am

சிறகு அடித்து
சுகந்திரமாக
பறக்க ஆசை
பறவையாக இல்லமால்
ஒரு பெண்ணாக

மேலும்

நல்லாருக்கு... 10-Nov-2014 12:16 am
அழகு!!! 09-Nov-2014 12:53 am
அழகு 09-Nov-2014 12:34 am
dhivya - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 12:22 am

மனிதனின்
பலமும்,பலவீனமும்
பேச்சு !!!1

மேலும்

நல்லாருக்கு தோழமையே.. 10-Nov-2014 12:16 am
dhivya - சாமுவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2014 11:07 am

பிறக்கும் பொழுது தாயின் மடியில் அழுகை ...
குடும்பத்தை பிரியும் பொது அப்பாவின் தோளில் சாய்ந்து அழுகை..

அரியாதவயதில் அழுதால் யார் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்லலாம் ...
ஆனால் அறிந்த வயதில் அழுது தீர்க்க ஒரு நண்பன் , சகோதரன் வேண்டும்...

இதை எல்லாம் ஒன்றாக சேர்த்து பாசத்தை கொடுத்ததால் என்னவோ..
பெண் அப்பாவின் தோள்மீது சாய்ந்து அழுது செல்கிறாள் அடுத்த புது வாழ்க்கையை தேடி...

மேலும்

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி தோழர்களே .. 07-Feb-2014 3:32 pm
மிகவும் உண்மை அருமையான கவிதை 06-Feb-2014 11:31 pm
அழகு :) 05-Feb-2014 3:27 pm
உண்மைதான் மிக மிக அருமை தோழரே! 05-Feb-2014 3:24 pm
dhivya - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2013 2:08 pm

நட்பும் காதலும் பாலில் வேற்றுமை
கற்பில் இரண்டும் பேணும் ஒற்றுமை.
இருபால் அன்பில் இணைவது காதல்
ஒருபால் அன்பில் உறைவது நட்பு.

தூய்மை தானது தொடரும் உறவு.
வாய்மை தானது வளரும் அன்பு,
உறவும் அன்பும் உணர்ந்து துடிப்பது.
துடித்து உயிரில் கலந்து பிறப்பது.

நட்பின் ஏமாற்றம் நஞ்சுண்டது போலாகி
தொண்டைக் குழியில் நின்றும் முள்ளாகி
விக்கவும் கக்கவும் இயலாது தானாகி
தொக்கிய துயரமாய் வருத்தும் மேலாகி.

நட்பின் துரோகம் சமாதானம் ஆகாது.
நினைக்க நினைக்க நெஞ்சம் ஆறாது
நட்புக்கும் கற்புண்டு என்பதால் தேறாது--
நாசமாகினால் உணர்வுகள் தாங்காது.

உள்ளங்கள் நம்பிய உணர்வுகள் பொருந்திய
உண்மைகள் உயிரி

மேலும்

சிறப்பு.... 17-Jan-2014 9:38 pm
நன்றி அழகர்சாமி!புதிய இல்லற வாழ்க்கை நலமாகத் தொடர வாழ்த்துகிறேன் . 03-Jan-2014 4:35 pm
அய்யா வணக்கம் தற்பொழுது கைபேசி மூலம் இணையத்தில் இணைத்தால் கருது அதிகமாக எழுத முடியவில்லை சிறப்பான கவிநயம் 03-Jan-2014 4:20 pm
நன்றி சகானா! 03-Jan-2014 12:05 pm
மேலும்...
கருத்துகள்

மேலே