பா பெமில் ராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பா பெமில் ராஜ் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 13-Apr-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 1 |
தைப்பொங்கல்
" தைத்திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையாலும்
"தைத்திங்கள் தண்ணியதரினும்" என்று குறுந்தொகையாலும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று
கலித்தொகையாலும்
"விழாவறை காதையில் இந்திர விழா" என்று மணிமேகலையிலும்
தொன்று தொட்டு தென்னவர்களால் கொண்டாடிய
என் அரும் தமிழ் பொங்கலே !
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றாயே !
தை பிறந்தும் வழி இல்லையே பொங்கலிட !
உழவை களவாடிய மழையே - எம்
உழவனின் உயிரையும் களவாடினாயே !
களை பிடுங்கிய கழனியில் - நீ
களையாகி போனாயே !
யானை கட்டி போரடித்த - நீ
சதி என்னும் சகதியில் சரிந்து விட்டாயே !
விடுப்புக்கும் விண்ணப்பம் எங்கள் தமிழ் உணர்வுக்கும் விண்ணப்
தைப்பொங்கல்
" தைத்திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையாலும்
"தைத்திங்கள் தண்ணியதரினும்" என்று குறுந்தொகையாலும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று
கலித்தொகையாலும்
"விழாவறை காதையில் இந்திர விழா" என்று மணிமேகலையிலும்
தொன்று தொட்டு தென்னவர்களால் கொண்டாடிய
என் அரும் தமிழ் பொங்கலே !
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றாயே !
தை பிறந்தும் வழி இல்லையே பொங்கலிட !
உழவை களவாடிய மழையே - எம்
உழவனின் உயிரையும் களவாடினாயே !
களை பிடுங்கிய கழனியில் - நீ
களையாகி போனாயே !
யானை கட்டி போரடித்த - நீ
சதி என்னும் சகதியில் சரிந்து விட்டாயே !
விடுப்புக்கும் விண்ணப்பம் எங்கள் தமிழ் உணர்வுக்கும் விண்ணப்