gayathri - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : gayathri |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 2 |
பகுத்தறியும் மதிக்கும் அதை வெல்ல துடிக்கும் விதிக்கும் - இடையில் நான்
கனவுகளுக்கும் கடமைகளுக்கும் - இடையில் நான்
ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் - இடையில் நான்
பொய்யான வார்த்தைகளுக்கும்,
மெய்யான மௌனங்களுக்கும் - இடையில் நான்
வெற்றியின் போதையில் வீழ்ந்திடாமலும்,
தோல்வியின் துயரத்தில் தொலைந்து விடாமலும் - இடையில் நான்
இவை இரண்டையும் பெற முடியாமல்,
ஒன்றையாவது தக்கவைத்துக்கொள்ள துடிக்கும் இதயங்களில் ஒன்று நான்.........
பெண் குழந்தை பிறந்தால், தாயின் முகத்தை தவிர அனைவரின் முகமும் சிரிக்க மறுக்கிறது -- அது ஏன்?
அந்த பெண் பருவம் அடைந்தாள், அவளை சுகமாக நினைக்காமல், சுமையாக நினைக்கிறது -- அது ஏன்?
அவள் படிக்க ஆசை பட்டாள், வீட்டுக்கு அடங்காதவளாக மாறிவிடுவால் என நினைக்கிறது -- அது ஏன்?
அவள் இருபதை தொடும் பொது, அவளை திருமணம் எனும் மாய வலையில் தள்ளுவது -- அது ஏன்?
வீட்டை விட்டு வெளியே வரும்போது, அவளை ஒரு கவர்ச்சி பொருளாக நினைக்கும் மிருகங்கள் ....
அவர்களிடமிருந்து அவளை காக்க நினைக்கும் உள்ளம் மிகவும் குறைவு -- அது ஏன்?
திருமணம் செய்து ஒரு வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவளை நடத்துவது -- ஏன்?
குழந்தை
பெண் குழந்தை பிறந்தால், தாயின் முகத்தை தவிர அனைவரின் முகமும் சிரிக்க மறுக்கிறது -- அது ஏன்?
அந்த பெண் பருவம் அடைந்தாள், அவளை சுகமாக நினைக்காமல், சுமையாக நினைக்கிறது -- அது ஏன்?
அவள் படிக்க ஆசை பட்டாள், வீட்டுக்கு அடங்காதவளாக மாறிவிடுவால் என நினைக்கிறது -- அது ஏன்?
அவள் இருபதை தொடும் பொது, அவளை திருமணம் எனும் மாய வலையில் தள்ளுவது -- அது ஏன்?
வீட்டை விட்டு வெளியே வரும்போது, அவளை ஒரு கவர்ச்சி பொருளாக நினைக்கும் மிருகங்கள் ....
அவர்களிடமிருந்து அவளை காக்க நினைக்கும் உள்ளம் மிகவும் குறைவு -- அது ஏன்?
திருமணம் செய்து ஒரு வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவளை நடத்துவது -- ஏன்?
குழந்தை