gayathri - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gayathri
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Aug-2017
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  2

என் படைப்புகள்
gayathri செய்திகள்
gayathri - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2018 6:56 am

பகுத்தறியும் மதிக்கும் அதை வெல்ல துடிக்கும் விதிக்கும் - இடையில் நான்
கனவுகளுக்கும் கடமைகளுக்கும் - இடையில் நான்
ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் - இடையில் நான்
பொய்யான வார்த்தைகளுக்கும்,
மெய்யான மௌனங்களுக்கும் - இடையில் நான்
வெற்றியின் போதையில் வீழ்ந்திடாமலும்,
தோல்வியின் துயரத்தில் தொலைந்து விடாமலும் - இடையில் நான்
இவை இரண்டையும் பெற முடியாமல்,
ஒன்றையாவது தக்கவைத்துக்கொள்ள துடிக்கும் இதயங்களில் ஒன்று நான்.........

மேலும்

gayathri - gayathri அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2017 6:53 pm

பெண் குழந்தை பிறந்தால், தாயின் முகத்தை தவிர அனைவரின் முகமும் சிரிக்க மறுக்கிறது -- அது ஏன்?
அந்த பெண் பருவம் அடைந்தாள், அவளை சுகமாக நினைக்காமல், சுமையாக நினைக்கிறது -- அது ஏன்?
அவள் படிக்க ஆசை பட்டாள், வீட்டுக்கு அடங்காதவளாக மாறிவிடுவால் என நினைக்கிறது -- அது ஏன்?
அவள் இருபதை தொடும் பொது, அவளை திருமணம் எனும் மாய வலையில் தள்ளுவது -- அது ஏன்?
வீட்டை விட்டு வெளியே வரும்போது, அவளை ஒரு கவர்ச்சி பொருளாக நினைக்கும் மிருகங்கள் ....
அவர்களிடமிருந்து அவளை காக்க நினைக்கும் உள்ளம் மிகவும் குறைவு -- அது ஏன்?
திருமணம் செய்து ஒரு வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவளை நடத்துவது -- ஏன்?
குழந்தை

மேலும்

மிக அற்புதம்.., பெண்ணின்றி மண்ணில் எந்த அணுவுமில்லை நானுமில்லை. அவள் சுவாசிக்கின்ற யாசகத்தில் தான் ஒரு இதயம் ஒவ்வொரு உயிர்களுக்கும் என்பும் தோளும் சதையும் வாங்கி மனிதனாய் பிறக்கிறது என்பதே உண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2017 1:07 am
gayathri - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 6:53 pm

பெண் குழந்தை பிறந்தால், தாயின் முகத்தை தவிர அனைவரின் முகமும் சிரிக்க மறுக்கிறது -- அது ஏன்?
அந்த பெண் பருவம் அடைந்தாள், அவளை சுகமாக நினைக்காமல், சுமையாக நினைக்கிறது -- அது ஏன்?
அவள் படிக்க ஆசை பட்டாள், வீட்டுக்கு அடங்காதவளாக மாறிவிடுவால் என நினைக்கிறது -- அது ஏன்?
அவள் இருபதை தொடும் பொது, அவளை திருமணம் எனும் மாய வலையில் தள்ளுவது -- அது ஏன்?
வீட்டை விட்டு வெளியே வரும்போது, அவளை ஒரு கவர்ச்சி பொருளாக நினைக்கும் மிருகங்கள் ....
அவர்களிடமிருந்து அவளை காக்க நினைக்கும் உள்ளம் மிகவும் குறைவு -- அது ஏன்?
திருமணம் செய்து ஒரு வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவளை நடத்துவது -- ஏன்?
குழந்தை

மேலும்

மிக அற்புதம்.., பெண்ணின்றி மண்ணில் எந்த அணுவுமில்லை நானுமில்லை. அவள் சுவாசிக்கின்ற யாசகத்தில் தான் ஒரு இதயம் ஒவ்வொரு உயிர்களுக்கும் என்பும் தோளும் சதையும் வாங்கி மனிதனாய் பிறக்கிறது என்பதே உண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2017 1:07 am
மேலும்...
கருத்துகள்

மேலே