ஞானசித்தன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஞானசித்தன்
இடம்:  vellakkalpatti
பிறந்த தேதி :  20-May-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jan-2015
பார்த்தவர்கள்:  526
புள்ளி:  74

என்னைப் பற்றி...

சமூக சிந்தனையாளர், பேச்சாளர் ,கவிஞர் , ஓவியர் , பாடகர் & பாடலாசிரியர்,
நடனம்.

என் படைப்புகள்
ஞானசித்தன் செய்திகள்
ஞானசித்தன் - ஞானசித்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2015 12:51 pm

தோழா

நல்லதை செய்ய
நீ
எவனுக்கும் அஞ்சாதே

உனக்கு
நல்லது நடக்க
எவனையும்
நீ
கெஞ்சாதே

* ஞானசித்தன்

மேலும்

நல் படைப்பு .......தொடருங்கள் ...... 02-Apr-2015 8:38 pm
நல்லா இருக்கு 02-Apr-2015 1:48 pm
நன்றி தோழரே 02-Apr-2015 12:59 pm
அண்ணே. அருமைனே.. 02-Apr-2015 12:54 pm
ஞானசித்தன் - ஞானசித்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2015 12:51 pm

தோழா

நல்லதை செய்ய
நீ
எவனுக்கும் அஞ்சாதே

உனக்கு
நல்லது நடக்க
எவனையும்
நீ
கெஞ்சாதே

* ஞானசித்தன்

மேலும்

நல் படைப்பு .......தொடருங்கள் ...... 02-Apr-2015 8:38 pm
நல்லா இருக்கு 02-Apr-2015 1:48 pm
நன்றி தோழரே 02-Apr-2015 12:59 pm
அண்ணே. அருமைனே.. 02-Apr-2015 12:54 pm
ஞானசித்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2015 12:51 pm

தோழா

நல்லதை செய்ய
நீ
எவனுக்கும் அஞ்சாதே

உனக்கு
நல்லது நடக்க
எவனையும்
நீ
கெஞ்சாதே

* ஞானசித்தன்

மேலும்

நல் படைப்பு .......தொடருங்கள் ...... 02-Apr-2015 8:38 pm
நல்லா இருக்கு 02-Apr-2015 1:48 pm
நன்றி தோழரே 02-Apr-2015 12:59 pm
அண்ணே. அருமைனே.. 02-Apr-2015 12:54 pm
ஞானசித்தன் - ஞானசித்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2015 10:54 am

நீ
நிலவு என்பதால்

உன் உருவம்
அடிக்கடி
உருமாறுகிறது

அதனால்
என் மனம்
அடிக்கடி
தடுமாறுகிறது

ஞானசித்தன்

மேலும்

நன்றி தோழரே 02-Apr-2015 12:43 pm
அழகு... 29-Mar-2015 8:42 am
ஞான சித்தருக்கே தடுமாறினால் .. ஹஹஹஹஹ 29-Mar-2015 7:27 am
நன்று தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 1:21 am
ஞானசித்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2015 10:54 am

நீ
நிலவு என்பதால்

உன் உருவம்
அடிக்கடி
உருமாறுகிறது

அதனால்
என் மனம்
அடிக்கடி
தடுமாறுகிறது

ஞானசித்தன்

மேலும்

நன்றி தோழரே 02-Apr-2015 12:43 pm
அழகு... 29-Mar-2015 8:42 am
ஞான சித்தருக்கே தடுமாறினால் .. ஹஹஹஹஹ 29-Mar-2015 7:27 am
நன்று தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 1:21 am
ஞானசித்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2015 10:38 am

அடியே
நீ
சிரித்து சிரித்தே
என் இதயத்தை
சிதறு தேங்காய் ஆக்கிவிட்டாய்

கவிஞர் ஞானசித்தன்

மேலும்

ஞானசித்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2015 8:11 pm

ஒரு மனிதன்
கண்ணில்லாமல் கூட வாழலாம்
ஒரு பெண்ணின்
துணை இல்லாமல்
நிச்சயம் வாழ முடியாது


அன்று
ஆணுக்கு துணையாய் மட்டுமே
இருந்தவர்கள்
இன்று
ஆணுக்கு இணையாய்
எல்லாத் துறைகளிலும்
இருக்கிறார்கள்
சாதனை படைக்கிறார்கள்


மலர், மல்லிகா, செந்தாமரையென
பூவாக இருந்தாலும்
லைலா, நிஷா, மேடியென
புயலாக இருந்தாலும்
மென்மைக்கும்
வன்மைக்கும்
எடுத்துக்காட்டு பெண்களே


தாயாய், தாரமாய், தமக்கையாய்
தவப்புதல்வியாய்
இப்படி ஏதேனும்
ஒரு ரூபத்தில்
பெண்களின் பங்கு
எல்லை இல்லாதது
எண்ணில் அடங்காதது


விவசாயம் முதல் விண்வெளி வரை
பெண்கள் விடாத துறையுமில்லை
பெண்கள் த

மேலும்

ஞானசித்தன் - கௌதம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2015 6:16 pm

மனிதன் ஏன் பிறந்தான் மற்றும் மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் . ஏன் இந்த உலகத்தில் இத்தனை பிரச்சனைகள் , வேறுபாடுகள்

மேலும்

மனிதன் என்பவன் பிறருக்கு பாரமாக இல்லாமல், பிறருக்கு பாடமாக இருக்க வேண்டும் . கோயிலில் அர்ச்சனை இல்லாத கடவுள் இல்லை , வாழ்வில் பிரச்சனை இல்லாத மனிதன் இல்லை . இவன் - கவிஞர் ஞானசித்தன் 24-Feb-2015 8:39 pm
ஞானசித்தன் - ஜின்னா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2015 12:49 pm

படித்ததில் பிடித்தது...

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது மு (...)

மேலும்

மிக்க நன்றி தோழரே... வரவில் மகிழ்ச்சி... 02-Feb-2015 1:32 pm
அருமை அற்புதம் 31-Jan-2015 5:04 pm
நன்றி நண்பரே... வரவில் மகிழ்ந்தேன் தோழரே.. 29-Jan-2015 7:41 pm
மிக்க நன்றி தோழரே... வரவில் மகிழ்ந்தேன் தோழரே.. 29-Jan-2015 7:40 pm
ஞானசித்தன் - ஞானசித்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2015 9:09 pm

ஏழை
பரம ஏழையாகிறான்
பணக்காரன்
பரம்பரை
பணக்காரன் ஆகின்றான்
நம் இந்திய நாட்டில் மட்டும்


குவாட்டருக்கும்
கோழி பிரியாணிக்கும்
நோட்டுக்கு
ஓட்டு போடும் வரை

அவர்கள்
இராஜியத்தில்
நாம் பூஜியத்தில் !

* ஞானசித்தன் *
95000 68743

மேலும்

என்னை ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் 31-Jan-2015 4:54 pm
உண்மைதான் ! 30-Jan-2015 11:37 pm
சிந்தனை சிறப்பு! 30-Jan-2015 11:01 pm
ஞானசித்தன் - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2015 5:10 pm

வயலில் பயிர்களைக்
காப்பாற்ற நிற்கும் பொம்மை நான்
மனிதனைப் போல
இருக்கிறேன் அல்லவா..?

தலை, கால்கள்,
கைகள், உடல்
தலையில் .. தொப்பி கூட..அணிந்து

நான் மனிதனைப் போல
இருக்கிறேன் அல்லவா..?

ஆனால்...
எனக்கு சாதி இல்லை
மதம் இல்லை..
ஆசைகள் இல்லை..
இயற்கை அழிப்பதில்லை
ஈனமாய் வாழ்வதில்லை
அடுத்துக் கெடுப்பதில்லை..
அதனால் நான் மனிதனைப் போல் இல்லையோ ?
..

இல்லை..இல்லை..வருந்தாதே..
உன் போல சில மனிதர்களும் இருக்கிறார்கள்
சில மனிதர்கள் போல் நீயும் இருக்கிறாய் !

மேலும்

நன்றி அன்பரே ..கல்வி முறையும், பள்ளிகளும் , ஆசிரியர்களும் இதில் நல்ல பங்கு வகிப்பது உண்மையே..! நான் படித்த பெத்தி செமினேர் என்ற பள்ளி தந்த நல்லொழுக்க கல்வியும் சொல்லித் தந்த பண்புகளும் நிச்சயம் என்னை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்துள்ளது ..இன்றைக்கு நீங்கள் சொல்வது போல நிலைமைகள் வேறு தளத்திற்கு அல்லவா அழைத்து செல்கின்றன! 10-Feb-2015 9:14 am
உண்மைதான் நண்பரே. பேராசை பிடித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவறுகிறதே என்ன செய்வது.பணம் சம்பாதிக்க மட்டும் உதவும் கல்வி நல்ல சிந்தனைகளைக்கொடுக்காது. 09-Feb-2015 10:16 pm
மிக்க நன்றி. 05-Feb-2015 8:50 am
Nandru 04-Feb-2015 10:00 pm
ஞானசித்தன் - ஞானசித்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 11:43 am

அன்பே
உன்னுடன்
இருக்கும் நிமிடங்கள்
எனக்கு
தேனாய் இனிக்கிறது

நீ
இல்லாதபோது
எனக்கு
கொல்லிமலை
கொம்புத்தேனும் கசக்கிறது .
*ஞானசித்தன் *
95000 68743

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சத்யா

சத்யா

tamilnadu

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சத்யா

சத்யா

tamilnadu

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சீனி

சீனி

மதுரை
மேலே