குணசேகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குணசேகரன்
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  06-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jul-2014
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கவிதை படிக்க பிடிக்கும் .....
அறிவியலை நேசிப்பவன்.

என் படைப்புகள்
குணசேகரன் செய்திகள்
குணசேகரன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2016 3:17 pm

காதல் இப்படியும் இருக்கலாம்

விழி நோக்கா
அவனின்
விழி நோக்க
இந்த கயல் விழி
இதயம்
வழி பார்க்க

நல்ல நேரம் பிறப்பதாய்
குடுகுடுப்பைக் காரனும்

நடக்குமா என்று
நினைக்கையில்
பல்லியும் அதன் பாஷையில்
ஆம் சொல்ல

திறந்த கண்களுக்குள்
கலர் கலர் கனவுகள்
வட்டமிட

தூரத்தே தெரிந்த
வானம் அருகில்
வந்து என்னையும்
அணைத்துக்கொள்ள

அந்த
நட்சத்திரக்கூட்டத்தில்
நானும்
மின்னப்போவதாய்
தோன்றிய எண்ணத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்து அப்பாத்தா
சொன்னாள்

அந்த
கிருஷ்ணா பய வந்தா
வீட்டுள்ளுக்கு கூப்பிடாத
அவன் கீழ் ஜாதி.

குனிந்த தலை நிமிராது
இன்றும்
குப்பையை சுமந்து செல்கிறான்
அவன்.

மேலும்

அற்புதமாக சொன்னீர், பெரியார் மண்ணில் இன்றும் இந்த ஏற்ற தாழ்வுகள் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது. 29-Jun-2020 1:27 pm
அந்த வரிகள் குத்துகிறது ஊசியாய் ... நீ சுமப்பதை கண்டு வருவான் நிச்சயம் ! அருமை ! 21-Dec-2019 8:29 pm
அருமை..... 26-Apr-2018 10:47 am
குணசேகரன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2015 5:21 pm

போதைக்காரன்.
----------------------
ஒரு நட்சத்திர
மது அருந்தும் விடுதிக்கு
செல்கிறேன்.
விஸ்கி பானம் ஒன்றை
வரவழைக்கிறேன்.
அழகான கண்ணாடிக் கோப்பையுடன்
முந்திரிப் பக்கோடா
தோலுரிக்கப்பட்ட வேர்கடலை
மிளகாய்தூவிய வெள்ளரிக்காய் துண்டுகள்
மொறுமொறுப்பாக வறுத்த மீனுடன்
விஸ்கி குடுவையும்
உயர் ரகச் சோடாவும்
என்னிருக்கையின் எதிரே வைக்கப்படுகிறது.

அகன்றத் தொலைக்காட்சித் திரையில்
செய்தி சேனலொன்று காட்சிப்படுகிறது
பார்த்தேன்..
மதுவிலக்குக் கோரி ஆர்பாட்டம்.
மாணவர்கள் போராட்டம்.
போலீசார் தடியடி..!
மனம் பொங்கியது..
கண்ணாடிக் கோப்பையை நிமர்த்தி வைத்து
விஸ்கியும் சோடாவும்
நேர்த்தியான சதவ

மேலும்

நன்றி பிரியா 30-Aug-2015 12:58 pm
நச்.... 26-Aug-2015 2:41 pm
ஆம் ஐயா.. இதைத்தான் நான் சொல்ல முயன்றது . நன்றி ஐயா 15-Aug-2015 1:06 pm
மிக்க நன்றி தோழா 15-Aug-2015 1:06 pm
குணசேகரன் - அர்த்தனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2015 9:36 pm

அப்புறம்!!!

நான் என்ன‌
கதையா
சொல்லிக்கிட்டிருக்கன்
லூசாடா நீ!!

அமிர்தம்
குழைத்த‌
அவஸ்த்தைக்காகவே
மறுபடியும்
கேட்டுக்கொண்டேன்..

அப்புறம்!!

இப்போதும்
யாரோ ஒருவர்
அதை பிரயோகிக்க‌
முயலுகையில்
என் பிரபஞ்சம்
உடையும்
ஓர் பிரமை...

எங்கிருக்கிறாய்
முடிந்தால்
மொழிந்து போ!
சமுத்திர
அலையின்
நுரையில்...

உன்
காலடித்தடங்களின்
இருப்பிடங்களை
கவர்ந்துகொண்டே
வந்துவிடுகிறேன்
உன் இருப்பிடம்...

மேலும்

அழகு................!!!!!! 15-Aug-2015 12:18 am
அழகு தோழரே ... 14-Aug-2015 11:19 pm
நன்றி அண்ணா தேவைக்கு ஏற்றால் போல் பேச்சுவழக்கை பயன்படுத்தியுள்ளேன் அண்ணா மீதமிருக்கும் நகர்தல் எல்லாம் எழுத்து மொழிகளோடே நகரும் நன்றிகள் அண்ணா 14-Aug-2015 11:04 pm
அழகிய படைப்பு.. சில இடங்களில் பிழைகளை கண்டாலும் அது பேச்சு வழக்கில் எழுதியதால் ஒன்றும் தெரிய வில்லை.. ரசித்தேன் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 14-Aug-2015 11:00 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Sugumar Surya மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Aug-2015 4:06 pm

அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே...இவ பெரிய கிளியோபட்ரா ..

மேலும்

கருமை நிறத்தின் அருமை பெருமைகளை அறியாதவர் வெளுத்து எல்லாம் பால் என்பார்கள்...... வர்ணங்களில் என்னடி வாழ்க்கை......? அவரவர் மனங்களில் தானடி.....!! நம்பிக்கை ஊட்டும் நிஜப் பதிவு. எழுத வாழ்த்துக்கள்.....!! 29-Mar-2016 2:50 am
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:29 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:27 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:25 pm
குணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2015 6:00 pm

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

* உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

* வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!)

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

* நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலே

மேலும்

குணசேகரன் - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jan-2014 11:28 am

நாம் ஒரு முறை அம்மா என்று அழைப்பதை கேட்பதற்காக!

ஆயிரம் முறை அம்மா அம்மா என்று கதறியவள் தான்.

நம் அம்மா........

மேலும்

பாஆ !!! 28-Oct-2014 10:07 pm
அருமை 07-Jan-2014 11:23 am
மகிழ்ச்சி . நன்றி . 06-Jan-2014 10:37 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரசிப்புக்கும் நன்றி தோழமையே! 06-Jan-2014 10:33 am
குணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2015 1:03 pm

மயிலின் ஓசை மழையின் வருகை
கால் கொலுசுகளின் ஓசை
என் காதலியின் வருகை.......................!

மேலும்

நன்றி தோழி . 02-Feb-2015 4:17 pm
அழகு.....! காதலீஇன் - காதலியின். 02-Feb-2015 3:09 pm
குணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2014 6:22 pm

அவன் தன்னுடைய காதலை
ஒரு மொட்டாக பாவித்தன்
அவளிடம் சொல்லாமலே .
மலர்ந்தால் உதிர்ந்து விடுமென்று


ஒருதலைக்காதலுடன் .....!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (16)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நிவாஸ்

நிவாஸ்

அவினாசி
user photo

சித்திரப்பாவை

மயிலாடுதுறை
மேலே