gurumoorthy m - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gurumoorthy m
இடம்:  ஊரணிபுரம்
பிறந்த தேதி :  26-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Dec-2013
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  7

என்னைப் பற்றி...

என்னை பற்றி நான் சொல்வதை விட மற்றவர் சொல்வதே சிறந்தது

என் படைப்புகள்
gurumoorthy m செய்திகள்
gurumoorthy m - gurumoorthy m அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 5:37 pm

அவள் என்னும் அந்த அழகிய பாறையில்
என் கனிவால் சீர்படுத்தி
கவிதை என்னும் விதையூன்றி
சிரிப்பால் நீரூற்றி
காமம் எனும் களை அகற்றி
காதலை அறுவடை செய்த காதல் விவசாயி நான்

மேலும்

விளைச்சல் அமோகம் சகோ 11-Sep-2015 5:11 pm
நல்ல விளைச்சலா நண்பரேஹஹஹஹஹ.கவி நன்று 10-Sep-2015 12:17 pm
gurumoorthy m - gurumoorthy m அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 5:44 pm

எந்தன் உடலை
ஆடையின்றி முதலில் பார்த்தாய்

என் நகம்
உன் உடல் கிழிக்கயில்
செல்லமாய் சினுங்கினாய்

என் மார்பும் ,உன் மார்பும்
முக்கால் வாசி இரவுகள்
இணைந்தே இருக்க வைத்தாய்

என் கண்கள்
காதலுக்கு ஏங்கிய போது
கயல்விழியோடு கனவாய் வந்தாய்

என் உடலில்
நீ முத்தமிடாத இடமொன்று
இல்லாதபடி செய்தாய்

என் உடல்
குளிரில் நடுங்கிய போது இளங்கனலோடு
உடல் சேர்ந்து உஷ்னம் சேர்த்தாய்

என்று உன்னை பார்தேனோ
அன்று தான்
அழகின் அர்த்தம் கற்பித்தாய்

என் வாழ்வில்
முதல் பிரிவின் வலியை
முதலாய் நீயே தந்தாய்

எத்துனை முறை தவரிழைதாலும்
அத்துனை முறையும்
அன்பால் கட்டி அனைத்தாய்

எங

மேலும்

நன்றி 07-Sep-2015 6:38 pm
அருமை 06-Sep-2015 8:37 pm
gurumoorthy m - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2015 5:44 pm

எந்தன் உடலை
ஆடையின்றி முதலில் பார்த்தாய்

என் நகம்
உன் உடல் கிழிக்கயில்
செல்லமாய் சினுங்கினாய்

என் மார்பும் ,உன் மார்பும்
முக்கால் வாசி இரவுகள்
இணைந்தே இருக்க வைத்தாய்

என் கண்கள்
காதலுக்கு ஏங்கிய போது
கயல்விழியோடு கனவாய் வந்தாய்

என் உடலில்
நீ முத்தமிடாத இடமொன்று
இல்லாதபடி செய்தாய்

என் உடல்
குளிரில் நடுங்கிய போது இளங்கனலோடு
உடல் சேர்ந்து உஷ்னம் சேர்த்தாய்

என்று உன்னை பார்தேனோ
அன்று தான்
அழகின் அர்த்தம் கற்பித்தாய்

என் வாழ்வில்
முதல் பிரிவின் வலியை
முதலாய் நீயே தந்தாய்

எத்துனை முறை தவரிழைதாலும்
அத்துனை முறையும்
அன்பால் கட்டி அனைத்தாய்

எங

மேலும்

நன்றி 07-Sep-2015 6:38 pm
அருமை 06-Sep-2015 8:37 pm
gurumoorthy m - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2015 5:37 pm

அவள் என்னும் அந்த அழகிய பாறையில்
என் கனிவால் சீர்படுத்தி
கவிதை என்னும் விதையூன்றி
சிரிப்பால் நீரூற்றி
காமம் எனும் களை அகற்றி
காதலை அறுவடை செய்த காதல் விவசாயி நான்

மேலும்

விளைச்சல் அமோகம் சகோ 11-Sep-2015 5:11 pm
நல்ல விளைச்சலா நண்பரேஹஹஹஹஹ.கவி நன்று 10-Sep-2015 12:17 pm
gurumoorthy m - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2015 5:35 pm

இயற்கையே வல்லமை தாராயோ

புலி கொடி வானுயர பரந்திட
தடையிடும் புளுவை நசுக்கிட
வல்லமை தாராயோ

இலங்கையின் இனவெறியை
எதிர்த்து அழித்திட
வல்லமை தாராயோ

தமிழ் ரத்தத்தில் ஊறிய
ஈழத்தை அடைந்திட
வல்லமை தாராயோ

எங்கும் எவ்விடமும்
எந்நாட்டிலும் எம் புலிக்கொடி அசைந்திட
வல்லமை தாரயோ

தமிழர் எங்கள் வேற்றுமை களைந்து
ஒற்றை இனமாய் இணைந்திட
வல்லமை தாராயோ

பிரபா என்ற வார்த்தைக்கு பின்னால்
தமிழினம் செல்ல
வல்லமை தாராயோ

நான் என்ற சொல் தமிழில் மறைந்து
நாம் என்று மாறிட
வல்லமை தாராயோ

ராஜபக்சேவின் பிணத்தை பிளந்ததும்
பருந்துகள் மேய்ந்திட
வல்லமை தாராயோ

தமிழ் மண் முழுவதும்

மேலும்

நன்று நண்பரே உணர்ச்சி மிகுந்த வரிகள் 10-Sep-2015 11:31 am
gurumoorthy m - gurumoorthy m அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 5:06 pm

உன் அருகில் வந்தால்
என் உடலின் ஒவ்வொரு அணுவும்
உன்னை தொட முயன்று
உஷ்ணத்தை உண்டாக்குகிறது


உன்னை என் உடலின் தோல் மட்டும் தொடுவதால்
எலும்புகளின் போராட்டம்
மஜ்ஜையின் ஊடே தெரிகிறது


நீ கட்டியணைத்த நிமிடம்
உன் உஷ்ணத்தின் ஊடுருவல்
என்னுள் ஏதோ செய்தது


நான் பின்னின்று
உன்னை கட்டியனைத்து
கழுத்தில் இட்ட முத்தத்தில்
மொத்தத்திற்க்கும் இடமளித்தாய்


பெண்ணின் ஆடை கலைவதின்
சூட்சமம் அறியா எனக்கு
அறிய செய்தாய் அன்று


ஆணின் ஆடை களைதல்
அவ்வளவு சிரமமில்லை போலும்
எளிதாய் கலைந்தது


இரு உடல் நிர்வாணமாக
ஏதோ ஒரு கூச்சம்
உனக்கும் எனக்கும்


உன் இரு கைகள்
மார்ப

மேலும்

நன்றி சகோ 06-Sep-2015 5:30 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Sep-2015 5:16 pm
gurumoorthy m - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2015 5:26 pm

நீ எத்தனை முறை அழுதிருப்பாய் அப்போது
கணக்கில் இல்லை.

என்ன செய்ய முடியும் என்னால்
கல்லூரியில் 3 ம் ஆண்டு படிக்கும்
என்னால் என்ன செய்ய முடியும் ?

நீ அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை

ஆதலால் தான்
உன்னை சந்திக்க விரும்பவில்லை

உன் அழுகுரல் கேட்க மனதில் தெம்பில்லை

ஆதலால் தான்
உன் அலை வழி அழைப்பை ஏற்கவில்லை

நீயே சொல்
என்ன செய்ய முடியும் என்னால்

அலை பேசியை அணைத்தேன்
உன் தொந்தரவால் அல்ல

உன் அழுகுரல்
என்னை என் குடும்பத்திடமிருந்து பிரித்து விடுமோ
என்ற பயத்தினால்

நீயே சொல்
என்ன செய்ய முடியும் என்னால்

குடும்பத்தை இழக்க விரும்பா என்னால்
என்ன செய்ய முடியும்

மேலும்

gurumoorthy m - மதுமதி H அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2015 8:56 am

மாலையே ஓரழகு!-அதில்
மழையும் சேர்ந்துகொண்டால்...
கூடவே மலர்களும் பண்ணிசைத்தால்...

கொல்லென சிரித்த மேகங்கள்
சில்லெனப் பொழிந்த நீர்க்கவிதை
மழைத்துளியின் முத்தங்கள் பெற்ற பூமி
புதிதாய்ப் புலர்ந்ததைப் போல் சிலிர்த்தது
காட்சிகள் யாவும் தளிரொளி சூடிய ஓவியமாய்
மாயமாய்
மாமழைத் தூரிகை தீட்டிய தீஞ்சுவை...

நனைந்து கொண்டே இருந்தாலும்
கரையாத வரம் பெற்ற மனம்
மழைதானே அளிக்க இயலும்
அப்படி என்ன தான் இருக்கிறது
குடைகளின் கீழ்?
சாரலடிக்கிறதென சாளரத்தை சாற்றாமல்
கதவைத் திறந்து கொண்டு வெளி செல்லவேண்டும்
ஆகாயம் அழகிய வாளிபிடித்து
ஆனந்தம் ஊற்றுகிறதே...

அடடா!
அந்த சில்லென்ற காற்று

மேலும்

அழகு 06-Sep-2015 3:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

இவர் பின்தொடர்பவர்கள் (9)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே