கா இளையராஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கா இளையராஜா
இடம்:  பரமக்குடி
பிறந்த தேதி :  28-Jun-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Mar-2012
பார்த்தவர்கள்:  2828
புள்ளி:  420

என்னைப் பற்றி...

M.A., B.Ed. M.Phil .TAMIL TEACHER.6382179174
எமது எண்ணப்பதிவுகளை சுமக்கும் சுமைதாங்கியேrnவெற்றிடத்தில்விதைக்கிறேன் விலைக்கு போக அல்ல விரும்பி ஏற்போர் உள்ளம் விருட்சமாக .இளையகவி rnailayakavithai.blogspot.comrnrajailaya1981@gmail.comrnrajailaya1891@gmail.com

என் படைப்புகள்
கா இளையராஜா செய்திகள்
கா இளையராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2012 10:38 am

ஆடையை நீக்கிய பார்வையோடு நில்லாது
ருசிபார்க்கும் துரியோதனன்
வெண்ணிற ஆடைபூண்டமையால்
சமாதானம் என்று எண்ணினானோ ?
வெண்ணிற ஆடைக்கே
இந்தபாடுஎன்றால்
வண்ண ஆடைஎன்றால்
வம்பே வேண்டாம்
நானும் அரைகுறை
ஆடையோடு அலையபோய்கிறேன்
நடிகைபோல் ....................





இளையகவி

மேலும்

மிக்க நன்றிகள் பல 28-Jan-2013 11:13 am
மிக்க நன்றிகள் பல 28-Jan-2013 11:13 am
நன்று நண்பா 28-Jan-2013 11:12 am
நன்று 18-Jan-2013 4:17 pm
கா இளையராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2012 1:45 pm

முகச்சுருக்கம்
வற்றிய களர்நிலக்கோடுகள்
வெள்ளை உரோமங்கள்
அமைதியின் சின்னங்கள்
அழிந்த பற்கள்
ஆரம்ப குழந்தைநிலை

மேலும்

கா இளையராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2013 2:42 pm

தடையற்று வானிலே மிதக்கின்ற மேகத்தை
தடுப்பார் யாருமில்லை
கார்மேகத்தை கரத்தால்
கலைப்போர் உண்டோ ?
வானவில்லை வளைத்து
அம்பு நாண் தொடுப்போர் உண்டோ ?
வானச் சேலையை மடித்து
மானத்தை மறைத்த
மங்கைகள் உண்டோ ?
காட்டிலே விரிந்த
மனமிகு மல்லிகை மணத்தை
கைபொத்தி அடைப்பாரில்லை
ஆழ்கடலில் அலையும் மீனின் கண்ணீரை
கரைதனில் நின்று கண்டோர் உண்டோ ?
காம இச்சையில் கரம்தொடும்
பரத்தை உள்ளத்தை
இரவில் இரக்கத்தோடு பார்த்தோர் உண்டோ ?
இரவு பகல் பாராது ஓயாது உழைத்து
உயர கட்டிய தேன்வீட்டை
தீண்டிப்பார் .................
பெண்தேனியின் போர்குணம் உமக்கு புரியும் .
தடையின்றி ஈழ வையகம் தந்தோன்
உரிமையை ,உணர்வை
தடைச்செயல் தர

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றிகள் 19-Nov-2013 4:17 pm
உள்ளம் மகிழ்கிறேன்..... ஈழத் தமிழனின் அவல நிலையை முடிந்தவரை ஒவ்வொருத்தரும் அறிந்தவரை எழுத்தில் பதிவது கண்டு. அவலங்களின் முடிவில் தான் இந்த அகிலமே கண்விழித்து பார்க்குது.... தவறு என்று அறிந்து இன்னும் இன்னும் முழி பிதுங்குது....பதுங்குது. வாழ்த்துக்கள் இளையகவி.....! 18-Nov-2013 5:10 pm
நன்றிகள் பல 02-Apr-2013 11:28 am
உணர்ச்சிகளின் கொந்தளிப்பு... விடியலுக்கா காத்திருக்கிறோம் நண்பா.. வாழ்த்துக்கள்... 29-Mar-2013 11:53 am
கா இளையராஜா - கன்னி தங்கமுருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2017 9:14 pm

இவ்வுலகில் நிரந்தரமானது எது? ஏன்?

மேலும்

darkness 13-May-2018 9:53 am
தேடல்.! உலகம் உள்ளளவும் நிரந்தரம்.! 14-Nov-2017 1:19 pm
ஐம்பூதங்கள். அவற்றால்தான் உலகம் உருவாகி இருக்கிறது. 14-Nov-2017 3:08 am
மாற்றம் மட்டுமே நிரந்தரமானது என்பதையும் நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஏனெனில் எல்லா விசயங்களுக்கும் காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறும் மாறியேதான் ஆக வேண்டும். இதுதானே நியதி.ஆக அதுவும் நிரந்தரமானது நடந்துகொண்டே இருப்பதுதான். 13-Nov-2017 10:56 am
கா இளையராஜா - சுபா பிரபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2017 4:32 pm

அவ்வளவு
எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட
இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில்
கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது


உனக்காக...
தன் மீதான
நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும்
பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..


அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல்
நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும் வாழ்வை அனுபவிக்க.........

மேலும்

வாழ்த்துக்கள் அருமை 28-Jul-2017 6:50 am
நன்றி .... 20-Jul-2017 10:59 am
நன்றி .... 18-Jul-2017 5:20 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Anithbala மற்றும் 19 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Jun-2017 7:14 pm

அவரது வியர்வையில்
யுகப் பூக்களும்
நீராடிப் போகிறது
அவரது புன்னகையில்
பறவைகளும்
பசியாறிப் போகிறது
அவரது கண்ணீரில்
எரிமலைகளும்
பனி மலைகளாகிறது
அவரது தூக்கங்கள்
ஓடுகின்ற நதிகளாய்
ஓய்வினை மறந்தது
அவரது காலடிகளை
உலகின் அதிசயமாய்
வரலாறு நினைக்கின்றது
அவரது சோகங்கள்
பிள்ளையின் முன்
மார்கழி நிலவானது

இறைவனிடம் இவர்
யாரென்று கேட்டேன்
'தாயின் அவதாரம்'
என பதிலுரைத்தான்

புரியவில்லை
இறைவா என்றேன்

ஆலயங்களில் உயர்ந்த
ஆலயம் என்றான்

மறுமுறையும்
புரியவில்லை இறைவா

உன் உதிரத்தின் உயிர்
ஓவியம் என்றான்

கண் கலங்கி நின்றேன்
நிழலில் அவர் முகம்

இறைவனை தே

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Jul-2017 5:14 pm
அருமை நண்பா அழகு 28-Jul-2017 6:38 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Jul-2017 2:00 pm
உருகும் மொழிகளால் மனதை வருடம் வரிகள் அருமை நண்பா... சொல்லும் சொல்லும் விதமும் மிகச்சிறப்பு... சுவாசத்தால் மருந்து போட்டார் என்னை கவர்ந்த இடம்... வாழ்த்துக்கள் நண்பா... 12-Jul-2017 4:16 pm
கா இளையராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2015 3:24 pm

மாணாட்கர் மனக்கண்
அறியாமை அகற்றும்
அற்புத பணி .
ஒழுக்கத்தை போதிக்கும்
உன்னத பணி .
கற்றலில்
கசடு களையும்
கண்ணிய பணி .
அகிம்சை உணர்வை
உள்ளத்தில் பதிக்கும்
உயரிய பணி .
துலாக் கோல் போல்
மாணாட்கரிடம் சமநிலை
நடத்தும் நுண்ணிய பணி .
சாதி ,மத வேறுபாடில்லா
சமத்துவத்தை போதிக்கும்
உயரிய பணி .
கற்றலை
அகத்தில் நிறுத்தி
புதுமையாய் ,எளிமையாய்
இன்முகத்துடன் அவன் வசம்
உட்புகுத்தும் நுட்பமான பணி .
வேற்றுமை நீக்கி
ஒற்றுமை உணர்வை
உள்ளத்துள் ஊட்டும்
உணர்வு பூர்வ பணி .
கற்றல் சுமைக்கண்டு
கலங்கும் நெஞ்சங்களை
தட்டிக்கொடுத்து
தடைகளை அகற்றும்
அழகிய பணி .
கடமை ,கண்ண

மேலும்

நன்று நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2015 9:12 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) அரவிந்த்.C மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Mar-2014 2:29 am

பச்சை மெத்தைகள்
விரித்த புல்வெளிதளங்கள்.
வெள்ளை தாவணியை
விட்டெறியும் நீர்விழ்ச்சி.
கருப்பு மேனியில்
உயர்ந்த மரங்கள்.
சிவப்பு வெட்கத்தில்
அந்தி வானம்.
சிறகடித்த சில்மிஷ
சத்தத்தோடு காதல்பறவைகள்.

இப்படியான அழகான
இயற்கையான சொர்க்கம்.-இந்த
இனிமையான தனிமையில்
என்னோடு அவள்.
அவள் விரல்களோடு
பிணைந்த என் விரல்கள்.

தோள்கள் இரண்டும்
சிநேகம் கொள்ள
இதயங்கள் இரண்டும்
மெளன சங்கீதம் பாட..

இதழ்கள் சொல்ல துடிக்கும்
காதலை சொல்ல துணியாமல்
தயங்கி தயங்கி -மனம்
துடி துடித்திருந்த நேரம்

என்னை கேட்காமலே
எனது காதலுணர்வை
தூது அனுப்புகிறது
அவளின் கயல்விழியிடம்
எந்தன் காந்தவிழிகள்.

மேலும்

எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு ..ம்ம்ம் ..விடு விடு ... முன்னெல்லாம் அடிச்சா காரணம் சொல்லுவாய்ங்க மனசுக்கு ஆறுதலா இருக்கும் ...இப்ப எதுக்குடா நான் சரிபட்டு வரமாட்டேன் ஒருத்தனும் சொல்லமாட்டெங்கிரங்க ...ஐயோ மனசு கிடந்து பிசையுதே ....வடிவேலு கமேடியாட்டம் போச்சு ...ஐயோ ...ஐ..ய்...யோ ! 30-Apr-2014 11:31 pm
பரிசு என்பது எதிர்பார்த்து வாங்கிடும் பொருள் அல்ல திறன் பார்த்து எதிர்பாரா நேரத்தில் வருவது தான் பரிசு. அது பரிசுக்கும் கெளரவம். நமக்கும் பெருமை. 30-Apr-2014 10:48 pm
பெரும் அதிர்ச்சி அடைந்தேன் நான் ...அதை முன்பே அறிந்தவன் நீ என்பதால் ஆறுதல் அடைவாய் ...நல்லவேளை அவ்விடம் நான் இல்லை ...இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியலை என்னால் ....எல்லாம் எவன் செயல் .... 30-Apr-2014 10:46 pm
காதலன் இல்லாததை குறையாய் உணர்கிறேன் ..///////////// ம்ஹீம்ம்ம்ம் நல்ல காதலன் கிடைக்க வாழ்த்துக்கள் நித்யா..! 30-Apr-2014 5:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (638)

முகவியரசன்

முகவியரசன்

திருநெல்வேலி
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (639)

இவரை பின்தொடர்பவர்கள் (641)

மேலே