ராணிகோவிந்த் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராணிகோவிந்த்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  25-Jul-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Nov-2014
பார்த்தவர்கள்:  2465
புள்ளி:  773

என் படைப்புகள்
ராணிகோவிந்த் செய்திகள்
ராணிகோவிந்த் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2021 4:11 pm

11.

கலியாண நாளும் வந்தது. மாப்பிள்ளை அழைப்பு, பொம்பளை அழைப்பு என ஆடம்பரம் எதுவும் இல்லாமல் அடக்கமாக ஆதியின் வீட்டிலேயே நடக்க ஏற்பாடாகியிருந்தது. குறித்த நேரத்தில் ஐயர் தனது பூஜை வேலைகளை ஆரம்பித்திருந்தார். அனைவர் மனதிலும் இனம் புரியா சந்தோசம் பரவியிருந்தது. இந்த லொக்டவுண் நேரத்தில் ஒரு கலியாணத்தை செய்து முடிப்பது என்பது பத்து வீட்டை கட்டி முடிப்பதுக்கு சமானம் என்றால் மிகையில்லை தான்.

அந்த சந்தோசமும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சற்று நேரத்தில் அனைவரது முகத்திலும் கலவரத்துடன் கூடிய சங்கடமான நிலை பரவியது. யாருக்கும் அழைப்பு கொடுத்திரா நிலையில் அக்கம்பக்கத்தில் இருக்கும் ஒருசிலர் கலியாணத்துக்கு வ

மேலும்

அருமை 05-Dec-2021 7:53 pm
ராணிகோவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2018 5:24 pm

அம்மோய் இன்னைக்கு
ஸ்கூல்ல விழா எடுக்கறாங்க
நீயும் வரியா
ஆர்வமாக கேட்டுவிட்டு விழிவிரிய நின்றாள்...
அடி போடி இங்கன கிடக்கற
வேலைய செய்யவே ஆளைக்காணோம்
விழா காண தான் கண்ணுக்கிடக்குதோ
அங்கன குருவிகிட்டுகிடக்கற
கிழவியை கூட்டிட்டு போ...
விழா காண கேட்டதற்கே வைய துவங்கியவளிடம்
அந்த விழாவிலே ஆடப்போவதை சொன்னால்
சீவகட்டை முதுகில் ஏற விளாசுவாள்..
படிக்க அனுப்பினா ஆடிட்டு திரியறயோ
எங்கயும் போகவேனா மீறிப்போனா
கால உடைச்சிப்பிடுவேன் என்பாள்...
ஆடுவதைப்பத்தி மூச்சி கூட விடாமல் ஆயாவை
கிளப்பிக்கொண்டு போனாள்...
ஏம்புள்ள, இன்னும் எவ்வளவு நேரம்
காத்துகிட்டு கிடக்க...
செத்த நேரத்துல ஆரம்பிச்சிருவா

மேலும்

ராணிகோவிந்த் - ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2018 5:32 pm

திகிலும் ருசிக்கும் 12
"என்ன மோகினி,மறுபடியும் என்ன ஆச்சி, ஏன் இந்த சோகம்..."
"அப்பா ஆகிட்டீங்க,இனி என்ன மறந்துருவிங்க தானே"
"என்ன மோகினி இப்படி சொல்லிட்ட,இப்போ சொல்றேன் கேட்டுக்கோ எப்பவுமே நீ தான் என் முதல் குழந்தை..."உணர்ச்சிவசப்பட்டு மோகினியை சமாதானம் செய்துவிடும் நோக்கில் பேசிக்கொண்டிருந்தேன்...
"இது போதும் அப்பா,ஆனா.."
"ஆனா என்ன"
"நீங்க என்னோட அப்பாவா எப்பவும் இருக்க முடியாதே, நான் தான் ரெண்டு நாள்ல போய்டுவேனே"
இதற்கு என்ன பதில் சொல்வது, ஓன்று மட்டும் புரிந்தது, இனிவரும் காலத்தில் மோகினிக்கு நான் என்ன செய்வேன் என்பது முக்கியமல்ல, அவள் வேண்டுவதெல்லாம் என் மனதில் இருந்து அவளுக்காக ந

மேலும்

உங்களின் பதிலை கண்டு மகிழ்ந்தேன் ....தாமதமாக எழுதுவதால் தான் உங்களின் மேல் கோபம் வந்தது ; உங்களின் அடுத்தப்பதிவால் அது மறைந்தது. தொடர்ந்து எழுதுங்கள். 19-Dec-2018 4:11 pm
உங்களை காத்திருக்க வைக்கும்படி நேர்ந்துவிடுகிறது, கதையை தொடர்வதில் மகிழ்ச்சி...நன்றி தோழரே... 18-Dec-2018 6:56 pm
என்னது கொலையா?!?! அம்மாடியோ.... இது ஏதோ நல்ல மோகினி நினைச்சேன். ஆனா இது ரொம்ப மோசமான பேய்யாய் இருக்கும் போல இருக்கே..?!? ஐயையோ... என்ன பண்றதுன்னு தெரியல?!? சரி அது அப்படியே இருக்கட்டும். மோகினி உடைய உண்மையான கதை என்ன? இதை நான் வெகு சீக்கிரத்திலேயே தெரிந்துகொள்ள வேண்டும், எனவே அடுத்த பகுதியை விரைந்து எழுதுங்கள் காத்திருக்க காத்திருக்க எனக்கு கோபம்தான் வருகிறது. வழக்கம்போல இந்தப் பகுதியும் மிக அருமையாய் இருந்தது . 06-Dec-2018 11:18 am
ராணிகோவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2018 5:32 pm

திகிலும் ருசிக்கும் 12
"என்ன மோகினி,மறுபடியும் என்ன ஆச்சி, ஏன் இந்த சோகம்..."
"அப்பா ஆகிட்டீங்க,இனி என்ன மறந்துருவிங்க தானே"
"என்ன மோகினி இப்படி சொல்லிட்ட,இப்போ சொல்றேன் கேட்டுக்கோ எப்பவுமே நீ தான் என் முதல் குழந்தை..."உணர்ச்சிவசப்பட்டு மோகினியை சமாதானம் செய்துவிடும் நோக்கில் பேசிக்கொண்டிருந்தேன்...
"இது போதும் அப்பா,ஆனா.."
"ஆனா என்ன"
"நீங்க என்னோட அப்பாவா எப்பவும் இருக்க முடியாதே, நான் தான் ரெண்டு நாள்ல போய்டுவேனே"
இதற்கு என்ன பதில் சொல்வது, ஓன்று மட்டும் புரிந்தது, இனிவரும் காலத்தில் மோகினிக்கு நான் என்ன செய்வேன் என்பது முக்கியமல்ல, அவள் வேண்டுவதெல்லாம் என் மனதில் இருந்து அவளுக்காக ந

மேலும்

உங்களின் பதிலை கண்டு மகிழ்ந்தேன் ....தாமதமாக எழுதுவதால் தான் உங்களின் மேல் கோபம் வந்தது ; உங்களின் அடுத்தப்பதிவால் அது மறைந்தது. தொடர்ந்து எழுதுங்கள். 19-Dec-2018 4:11 pm
உங்களை காத்திருக்க வைக்கும்படி நேர்ந்துவிடுகிறது, கதையை தொடர்வதில் மகிழ்ச்சி...நன்றி தோழரே... 18-Dec-2018 6:56 pm
என்னது கொலையா?!?! அம்மாடியோ.... இது ஏதோ நல்ல மோகினி நினைச்சேன். ஆனா இது ரொம்ப மோசமான பேய்யாய் இருக்கும் போல இருக்கே..?!? ஐயையோ... என்ன பண்றதுன்னு தெரியல?!? சரி அது அப்படியே இருக்கட்டும். மோகினி உடைய உண்மையான கதை என்ன? இதை நான் வெகு சீக்கிரத்திலேயே தெரிந்துகொள்ள வேண்டும், எனவே அடுத்த பகுதியை விரைந்து எழுதுங்கள் காத்திருக்க காத்திருக்க எனக்கு கோபம்தான் வருகிறது. வழக்கம்போல இந்தப் பகுதியும் மிக அருமையாய் இருந்தது . 06-Dec-2018 11:18 am
ராணிகோவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2018 5:18 pm

"முதல் வரியிலேயே பிடிச்சி நிறுத்தணும், அப்படி ஒண்ணு எழுதி கொண்டு வா...போ..."
அப்படி ஒண்ணு எழுத தெரிஞ்சா நான் ஏன் இங்க குப்பை கொட்ட போறேன்..
என்ன முணுமுணுப்பு , போய் சொன்னதை செய்டா ...
போயாச்சு, போயாச்சு...
அடச்சே, எத்தனை முறை யோசிச்சாலும் எதுவும் தோணலையே, இந்தாளு வேற முதல் வரியிலேயே பிடிச்சி நிறுத்தணும்னு கழுத்தறுக்கறான், ஏன் ரெண்டாவது வரியிலே பிடிச்சி நிறுத்தினா கழுத்தை பிடிச்சி வெளில தள்ளிடுவானோ, நொய்யு நொய்யுன்னுட்டு...எங்கப்பன் அப்பவே சொன்னான், ஒழுங்கா கூட இருந்து பொட்டலம் கட்ட கத்துக்கோ, மளிகை சாமானம் வித்தே மாளிகை கட்டிடலாம்னு கேட்டா தானே, இவன்கிட்ட மாட்டிகிட்டு நொந்து நூடுல்ஸ் ஆகிட்

மேலும்

ராணிகோவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2018 4:38 pm

திகிலும் ருசிக்கும் 11
எவ்வளவு பிடிவாதம் பிடித்தும் உடனே கனகாவை அழைத்துவர மோகினி அனுமதிக்கவில்லை...

மோகினியின் பிடிவாதத்திற்கு வலுவான காரணம் இருக்குமென்று மனதிற்குள் பொறி தட்டியதால் அதன்பின் அந்த பேச்சை அப்படியே விட்டுவிட்டேன்...
"மோகினி இப்போ நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேனு தெரியுமா??"

"உங்க முகத்தை பார்த்தாலே தெரியுதுப்பா"

"ஆனா நீ ஏன் மோகினி இவ்வளவு சோகமா இருக்க..உன் முகம் வாடனாப்புல இருக்கே"

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குப்பா"

அட போ மோகினி, எப்போ பாரு எல்லாத்துக்கும் காரணம் இருக்குனு சொல்ற, ஆனா என்னனு சொல்ல மாட்டேங்கற, என் கனகா உண்டாயிருக்கானு உனக்கு நல்லாவே தெரியும்

மேலும்

கதையில் வரவர திகில் இல்லவே இல்ல...... ஆனால் அன்பின் சுவை அதிகமாய் இருக்கின்றது..... இது என்ன மாயமோ தெரியவில்லை.... எனக்கும் மோகினியை பிடித்துத்தான் உள்ளது..... மோகினியின் முகம் இருந்ததில் காரணம் என்னவோ.....? 06-Sep-2018 2:01 pm
ராணிகோவிந்த் - ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2018 2:07 pm

திகிலும் ருசிக்கும் 8
மிகுந்த யோசனைக்கு பின்பு கூற ஆரம்பித்தாள்...

என் வீட்ல நான் அப்பா மட்டும் தான், அப்பா அதிக கண்டிப்போட இருப்பாரு, அவருக்கு தேவையானதெல்லாம் ஒழுக்கம்,கட்டுப்பாடு மட்டும் தான்...அம்மா சரியா எனக்கு நினைவிலில்லை, எனக்கு நினைவுல இருக்கறதெல்லாம் அம்மா உடம்பு சுகமில்லாம படுக்கையில கிடந்தது தான்,அப்பா அம்மாவை அவ்ளோ பாசமா பார்த்துப்பாரு, அம்மா மேல அதிக அன்பு வச்சிருந்தார், ஆனா அம்மா காலமான பின்னாடி அப்பாவோட அன்பு எல்லாம் அம்மாவோடவே போய்ட்டது... அப்பா என்ன செல்லமா கொஞ்ச மாட்டாரான்னு ஏக்கமா இருக்கும், ஆனா அது நடக்கல....

கொஞ்சம் நஞ்சம் என்னோட பேசிகிட்டு இருந்தவரு நான் வயசுக்கு வ

மேலும்

உங்கள் கருத்தில் மகிழ்ச்சி தோழமையே... 22-Jul-2018 1:39 pm
பலே பலே.... கதை இந்த பகுதியில் வெகு சிறப்பாக அமைந்துள்ளது.. கதை முழுவதும் அன்பிற்காக ஏக்கம் தென்படுகிறது. அடி அடியில் திகிலும் தொற்றிக்கொண்டது . அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் 21-Jul-2018 5:39 pm
ராணிகோவிந்த் - ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2018 5:28 pm

திகிலும் ருசிக்கும் 6
கதவை திறந்தால் அங்கே இளம்பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்...

ஏற்கனவே குழப்பத்தில் மூளை சூடாகி இருந்த எனக்கோ ஒன்றும் புரியாமல் பிரமை பிடித்ததை போல் நின்றுகொண்டிருந்தேன்... அவளின் கேள்வி என்னை உசுப்பியது....

"சார், உங்க வீட்ல குழந்தைங்க இருக்காங்களா"

"என்னது?" அதிர்ச்சியாகி கேட்டேன்...

"சொட்டு மருந்து போடறோம் சார், அதான் உங்க வீட்ல குழந்தைங்க இருக்காங்களான்னு கேட்டேன்"

"இப்போ தானே சொன்னேன் இல்லனு"

"இப்போவா, இல்லையே சார், நீங்க என்கிட்ட எதுவும் சொல்லலையே"

""உங்ககிட்ட இல்லமா, இதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்துச்சில்ல, அந்த பொண்ணுகிட்ட சொன்னேனே"

"இல்லை

மேலும்

உங்கள் கருத்தில் மகிழ்ச்சி தோழமையே 09-Jul-2018 1:27 pm
சாப்பாடு சரியில்லனு நெனச்சி சலிப்பா இருக்கும் போது கொஞ்சசமா ஊறுகாய் வைத்து சமன் செய்வது போல கதையில் திகில் குறையுதேன்னு நெனச்சிட்டு இருக்கும்போதே கடைசி வாசிங்க பாரு ஒரு வசனம் அருமை...... அருமை... விரைந்து பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி. 22-Jun-2018 8:07 pm
ராணிகோவிந்த் - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2018 1:20 pm

திகிலும் ருசிக்கும்...1

எதையும் தெரிந்துகொள்ளாதவரை தான் மனதுக்குள் அமைதி, தெரிந்த பின் புயலும் பூகம்பமும் தான் என்பது என் விஷயத்தில் சரியாக இருக்கிறது...

இத்தனை நாளும் வீட்டில் ஏதோ பிரச்சனை இருக்கிறது, ஏதோ அமானுஷ்யம் இருக்கிறது என்றெல்லாம் பினாத்தி கொண்டிருந்த மனைவியை பார்த்து கேலிபேசி பொழுதைபோக்கிக்கொண்டிருந்தேன்....

இப்போதோ மனைவி சொன்னது சரிதான் என்பதை பார்த்து உணர்ந்த பின் அதுவும் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் தெரிந்துகொண்ட பின்... இந்த இரண்டு நாள் தனியாக எப்படி சமாளிக்க போகிறேனோ என நினைக்கவே பயமாக தான் இருக்கிறது...

இதோடு பத்து முறை போன் பண்ணிவிட்டேன், என்னை அலைக்கழிக்கும்

மேலும்

புளியோதரைக்காக காத்திருக்கிறேன்...... மறக்காமல் விரைவாக கொடுக்கவும். 09-May-2018 11:38 am
உங்கள் கருத்தில் மகிழ்ச்சி தோழமையே, அடுத்த பகுதி விரைவில் வரும், உங்களுக்காக ஸ்பெஷலாக புளியோதரை செய்ய சொல்லிருக்கேன்... 08-May-2018 6:21 pm
திகிலான ஆரம்பம்...... நல்லாருக்கு....தொடர்ந்து படிக்க ஆவலாய் இருக்கு.......... எனக்கும் க்கொஞ்சம் புளியோதரை கிடைக்குமா........? 05-May-2018 12:15 pm
நன்றி தோழமையே... 09-Apr-2018 12:32 pm
ராணிகோவிந்த் - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2017 3:55 pm

காதல் பழக வா-34

உருவம் இல்லா உயிராய் ஆவோம்
காதல் கடலில் தெப்பம் ஆவோம்
நீயும் நானும் சேர்ந்தே
நித்தம் நித்தம் சொர்க்கம் காண்போம்...

கண்ணா உன்னை கண்டதாலே
எந்தன் வானம் வண்ணம் ஆக
மெதுவாய் என்னுள் நீ வந்ததாலே
நானோ காதல் அன்னம் ஆனேன்..

மேகம் வந்து காதல் சொல்லி
தூறல் போட்டால் விலகி போவேனோ
காதல் கொண்டு உருகிப்போனேன்
நெருங்கி வாடி என்னை நனைக்க...

நெஞ்சம் நிறைந்து உன்னில் கரைந்து
மிச்சம் இன்றி நானும் இருக்க
ராமனாய் உன்னை எனக்கே எனக்கென
தேடி வந்தேன் நாணம் என்னை அணைக்க....

ஆதியும் அந்தமும் காதல் என்றே
பாடம் படித்து உண்மை கண்டோம்
காதல் தீவில் ஒன்றாய் வாழ
காதல் கொண்டு வாழ பழகுவ

மேலும்

உங்களின் கருத்தும் ரசனையும் தான் இந்த கதையின் சுப பகுதிவரை என்னை நகர்த்தி வந்திருக்கிறது தோழி, அதற்கு மிக்க நன்றி...சீக்கிரமே அடுத்த கதையோடு சந்திப்பேன்....வாழ்த்துக்களில் மகிழ்ச்சி... 28-Nov-2017 5:38 pm
அழகான முடிவினை மனம் எதிர்நோக்கியிருந்தாலும்....இவ்வளவு சீக்கிரம் இக் கதைக்கான சுபப் பகுதியினை எதிர்பார்த்திருக்கவில்லை...ஆனாலும் கதையின் முடிவு மனம் தொட்டது...இன்னும் எழுதுங்கள்...தங்களின் அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்...மனதினிய வாழ்த்துகள் தோழி! 27-Nov-2017 11:16 pm
ராணிகோவிந்த் - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2017 1:36 pm

காதல் பழக வா-34

காதல் உலகம் என் கையில்....
கை சேர்ந்தும் நெஞ்சில்
இன்பமில்லை...
என் ஜீவன் சுமந்த
என் நட்பே நான்
மணமகனாய் நிற்கையில் நீ ஏன்
என் உடனில்லை...

பாதி பாதியாய் பங்கு வைத்தோம்
சிரிப்பிலும் அழுகையிலும்
கூடி நின்றோம்...
நீ தவிக்கையில் இங்கோ நான்
தனித்து நிற்க
உன் காதல் பூவை
தேடி போனாய்...

இனிக்கும் நிமிடங்கள்
அனலாய் எனக்குள் யுத்தம் செய்ய
என் கருவிழி உனைமட்டும்
பார்த்திட சத்தமிட
மணமாலை என் கையை கட்டிப்போட
தீ மேல் பூவாய்
தவித்து நிற்கிறேன்....

காதலும் நட்பும் தானடா
என் வாழ்க்கை
காதலை அடைந்தவன் நான்
உன் மலர்ந்த முகம் காண
வெறித்து நிற்கிறேன்மணமேடையிலே

மேலும்

விரைவில் இந்த கதைக்கு ஓர் முற்றுப்புள்ளி அமைந்துவிடும்...நன்றி தோழமையே, உங்களின் வாழ்த்தில் மகிழ்ச்சி. 29-Oct-2017 12:12 pm
என்ன நீங்க இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திட்டே இருக்கீங்க...அடுத்த பகுதியை விரைவாவே போட்டிடுங்க...மிகவும் அருமை...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள் தோழி! 28-Oct-2017 10:08 am
ராணிகோவிந்த் - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2017 1:11 pm

காதல் பழக வா-31

கரம்பிடித்து உன்னை
என் வீட்டிற்கு அழைத்துச்செல்ல
படையெடுக்க போகிறேன்...
பயந்துவிடாதே கண்மணியே
படைத்தலைவனாய் நானிருக்கேன்
விரைவில் வந்து உன்னை
மணமுடிப்பேன்...


"ஹலோ, ராதி மது இருக்காளா, அவகிட்ட கொஞ்சம் பேசணும், பக்கத்துல இருந்தா பேச சொல்லுமா"

"அம்மா, மது பக்கத்துல தான் இருக்கா, இதோ போன் குடுக்கறேன்மா, பேசுங்க..மதி உன் அம்மா தான் லைன்ல இருக்காங்க பேசு"

"அம்மா, எப்படி இருக்கீங்க, சொல்லுங்கம்மா, அதிசயமா அக்கா போனுக்கு கூப்பிட்டு இருக்கீங்க ?"

அடுத்த ஐந்து நிமிடமும் மதுவின் அம்மாவே பேச மதுவின் முகம் வாடி மௌனமாக போனை வைத்தாள்...

"என்ன மது, அம்மா என்ன சொன்னாங்

மேலும்

உங்களின் கருத்திலும் பாராட்டிலும் மகிழ்ச்சி தோழமையே 03-Oct-2017 10:38 am
காதல் இலக்கிய தமிழே ! தொடரட்டும் தங்கள் காதல் இலக்கியம் உலக காதல் இலக்கியமாக ஆங்கிலத்திலும் மொழிப பெயர்த்து படைக்க வேண்டுகிறேன் காதல் இலக்கிய முன்னோடிகள் சார்பாக பாராட்டுக்கள் 03-Oct-2017 6:11 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (277)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சாருமதி

சாருமதி

சென்னை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (279)

ungalG

ungalG

Chennai
user photo

சுந்தரமூர்த்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்
gmkavitha

gmkavitha

கோயம்புத்தூர்,

இவரை பின்தொடர்பவர்கள் (280)

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே