இனிய கவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இனிய கவி
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Feb-2016
பார்த்தவர்கள்:  392
புள்ளி:  93

என்னைப் பற்றி...

இயற்பெயர் ஷர்மிலா..மேலாண்மை முதுகலை பட்டதாரி..தமிழ் கவிதைகளில் ஈடுபாடு அதிகம்..கவிதை எழுதுவது பிடிக்கும்..கற்பனையில் யோசிப்பது பிடிக்கும்..மஞ்சள் நிற ரோஜா பிடிக்கும்..மனதிற்கு இதமான பாடல் பிடிக்கும்..

என் படைப்புகள்
இனிய கவி செய்திகள்
இனிய கவி - கங்கைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2016 9:50 am

கதவு திறந்திருக்கு-உன்
நினைவென்கோ போயிருக்கு,
காதல் பறவைரெண்டை-உன்
கண்கள் பார்த்திருக்கு.,
கொதித்து உடலிற்கு
குடத்தில் நீரிருக்கு.,
பட்டு உடுத்தி இந்த
மொட்டு பூத்திருக்கு.

களவுக்கதிரவனே கன்னம் வருடாதே !
காதலன் வரவுக்காய் கன்னி காத்திருக்காள் !.
-கங்கைமணி

மேலும்

நன்றி தோழி 29-Oct-2016 2:37 pm
அருமை தோழரே!!! 27-Oct-2016 7:02 pm
அருமை நண்பரே! 24-Aug-2016 6:05 am
மணிப்புறா வந்துருச்சு மன்னவனும் எத்தியாச்சு மங்கையிவள் எண்ணமாச்சு மடிதவழும் பொழுதுமாச்சு..! 18-Aug-2016 4:31 pm
உதயசகி அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Aug-2016 8:40 am

நம் இன்றைய தாய்க்குலங்கள்

பட்டிலே உடையுடுத்தி
பிறை நெற்றி தனில்
பொட்டிட்டு
முழு நீள முடி வளர்த்து
சிரம் தனிலே சரம் வைத்து
காலில் கொலுசு ஆடிடவும்
கையில் வளையல்
தவழ்ந்திடவும்
மூக்கு தனில் மூக்குத்தி
மின்னிடவும்
அன்ன நடையில்
அழகுத் தாரகையாய்
வலம் வந்தார்கள்
நம் அன்றைய
தாய்க்குலங்கள்.......!!

காலத்தின் மாற்றமாம்
தொழிநுட்ப வளர்ச்சியாம்
புது நாகரீக தோற்றமாம்
என்ற முகமூடி தனில்
மறைந்து கொண்டு

குட்டையாய்
உடை உடுத்தி
கட்டையாய்
முடி வளர்த்து
கத்தரித்து அதை
கெடுத்து
அரைப் பாவாடை
தான் அணிந்து
அரை உடம்பை
காட்டிக் கொண்டும்
புருவமதை கரிக்குச்சியாய்
தேய்த

மேலும்

உண்மைகள் பல சமயங்களில் கசக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் பணமில்லை நல்ல உடையில்லை, அதனால் ஆடைகளில் ஒட்டு இருக்கும். இப்போது நாகரீகமாம் நவீன ஆடை என்று கிழித்து கொண்டு திரிகிறார்கள்.. காலக்கொடுமை... நன்றி, தமிழ் ப்ரியா... 23-Mar-2017 3:39 pm
தங்கள் இந்த நவநாகரிக நங்கைகளின் உடையுடுத்தும் அவலட்சணங்களை அழகுற படைத்திருப்பது மிக உண்மை நன்றி 23-Mar-2017 3:22 pm
தங்கள் கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....நன்றிகள் தோழி.... 03-Aug-2016 5:51 pm
நாகரிக மாற்றம் .... உண்மை தான் ..... அருமை 03-Aug-2016 5:47 pm
இனிய கவி - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2016 8:27 am

நீ இல்லை எனில்
நானும்
பிச்சைக்காரி தான்
உன் அன்பை தேடி
தெரு தெருவாய் சுற்றுவேன்

நீ இல்லை எனில்
நானும் பைத்தியக்காரி
தான்
உன்னை தேடி
என்னை மறந்து
யாவையும் தொலைத்து
அலைந்து திரிவேன்

நீ இல்லை எனில்
நானும் பேய் பிடித்தவள்
தான்
உலகத்தை இழந்து
எனக்குள்ளேயே
பேசிக்கொள்வேன்
சிரித்துக்கொள்வேன்

நீ இல்லை எனில்
நானும் தான் இல்லை

~ பிரபாவதி வீரமுத்து

==++==++==++==++==++==

மனதை இழந்து விட்ட நான்
மனநிலை பாதிக்கப்பட்டவளாம்

நான் இன்னும்
உயிரோடு தான்
இருக்கிறேனாம்
மருத்துவன்
சொல்கிறான்

மருந்து
எடுத்துக்கொண்டால்
பிழைத்துக்
கொள்வேனாம்
அதுவும் சரிதான்
மருந்தை தா

மேலும்

நன்றி தமிழே ... 21-Jun-2017 7:10 am
நன்றி தமிழே ... 21-Jun-2017 7:10 am
மிகவும் alkaana sirappaana வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 8:52 pm
காதல் தரிசனத்திற்கு ஏங்கும் விழிகள் ..உணர்ச்சிகளின் ஆழமான வார்த்தை அமைப்பு....ஏற்றுக்கொள்ள வேண்டுதல்கள்..உங்களுக்காக.. 14-May-2016 12:08 pm
இனிய கவி - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2016 8:27 am

நீ இல்லை எனில்
நானும்
பிச்சைக்காரி தான்
உன் அன்பை தேடி
தெரு தெருவாய் சுற்றுவேன்

நீ இல்லை எனில்
நானும் பைத்தியக்காரி
தான்
உன்னை தேடி
என்னை மறந்து
யாவையும் தொலைத்து
அலைந்து திரிவேன்

நீ இல்லை எனில்
நானும் பேய் பிடித்தவள்
தான்
உலகத்தை இழந்து
எனக்குள்ளேயே
பேசிக்கொள்வேன்
சிரித்துக்கொள்வேன்

நீ இல்லை எனில்
நானும் தான் இல்லை

~ பிரபாவதி வீரமுத்து

==++==++==++==++==++==

மனதை இழந்து விட்ட நான்
மனநிலை பாதிக்கப்பட்டவளாம்

நான் இன்னும்
உயிரோடு தான்
இருக்கிறேனாம்
மருத்துவன்
சொல்கிறான்

மருந்து
எடுத்துக்கொண்டால்
பிழைத்துக்
கொள்வேனாம்
அதுவும் சரிதான்
மருந்தை தா

மேலும்

நன்றி தமிழே ... 21-Jun-2017 7:10 am
நன்றி தமிழே ... 21-Jun-2017 7:10 am
மிகவும் alkaana sirappaana வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 8:52 pm
காதல் தரிசனத்திற்கு ஏங்கும் விழிகள் ..உணர்ச்சிகளின் ஆழமான வார்த்தை அமைப்பு....ஏற்றுக்கொள்ள வேண்டுதல்கள்..உங்களுக்காக.. 14-May-2016 12:08 pm
இனிய கவி - யுவராஜ்மா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2016 10:58 am

மூலிகை இலைகளோ உன் உதடுகள்...
எல்லா நோயும் சாகிறது ஒரே முத்தத்தில்.....
===========
கிசு கிசு பேசும் முத்தம்...
கிச்சு கிச்சு மூட்டும் முத்தம்....
காதோர முத்தம்.....
==========
மனிதனை எந்திரனாக்கும் முத்தம்....
எந்திரத்தில் மனிதம் பார்க்கும் முத்தம்.....
===============
அவளுக்கும் எனக்கும் இடையில்...
என் மகள் - தூதுபறா....
சிற்சமயம் முத்தங்களை சுமப்பாள்....
=============================
எரிமலையாய் கோபம்...
பனிமலையாய் உறைந்தது...
ஒரே முத்தத்தில்.....
==============================
காகிதமும் உயர்திணை......
காதல் கடிதத்தில் உன் முத்தம்....
============================
தாடி மீ

மேலும்

விதவிதமாய் முத்தங்கள்... அழகு நண்பரே 15-May-2016 9:00 am
முத்தங்களின் ஆய்வு அழகு 14-May-2016 9:17 pm
முத்தத்தில் ஒரு ஆராய்ச்சிக்கவிதை .. நன்று.. 14-May-2016 11:59 am
முத்தங்கள் முத்து முத்தான வரிகளில் வாழ்த்துக்கள் நண்பா ... 14-May-2016 11:18 am
இனிய கவி - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2016 10:03 am

நேரத்துக்கு நிறமடிக்கும்
மனிதப் பிறழ்வுகளில்
காரணம் ஒன்றுமேயில்லை...
கடைசி வாய்
கஞ்சிக்கும் மாறும்...
கல்லச் சாராய மணத்துக்கும்
மாறும்...
பிணம் தின்னும் கழுகின்
விரல் பிடித்த
குருட்டுப் பிணிகளின்
மொத்தமென
உடல் முழுக்க உள்ளாடை
மூடிய மனிதன்தான்
காலத்தையும் திட்டுகிறான்
கனவுகளையும் திட்டுகிறான்...
சுயம் அறுக்கும்
துரோகக் குருதிகளில்
சொட்டியிருக்கலாம்
நம்பிக்கையின் உலை
சொட்டும் மனித
பாழ்களும்...
எதிர்க்காற்றில் நீந்தியவன்தான்
புதிர் உடைக்கிறான்..
புதிரோடு உங்கள் தத்துவ
மயிர்களையும்
உடைக்கிறேன் நான்...

போங்கடா பெரிய மனுஷங்களா...

கவிஜி

மேலும்

அனல்! 17-May-2016 6:17 pm
நான் போக மாட்டேன் னே.....அடிக்கடி வருவேன் ... 16-May-2016 3:57 am
சாட்டை அடி ஒவ்வொரு வரிகளிலும்..வாழ்த்துக்கள்.. 14-May-2016 11:57 am
Piranha அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Jan-2014 3:39 pm

பழையன அனைத்தும் புதிதாய் தெரிவதும்,
கைப்பட்ட குப்பைகள் புதையல் ஆவதும்
இந்த காதலில் தான். .

கண்கள் நான்கும் பேசுவதும்,
கனவை சுமந்து தூக்கத்தை இழப்பதும்
இந்த காதலில் தான். .

காலத்தை மறந்து காத்திருப்பதும்,
வயது கூடாமல் பிடித்துவைப்பதும்
இந்த காதலில் தான். .


கனிக்கு ஆசைப்பட்டு விதையாவதும்,
வேலியில்லாத போதும் வரம்பு மீறாததும்
இந்த காதலில் தான். .


அன்பைத் தேடி அனாதையாவதும்,
நாணயம் தேடி சில்லரையாவதும்

இந்த காதலில் தான். .

மேலும்

வருகைக்கு மிக்க நன்றி ... 27-Apr-2016 10:01 am
காதலின் அனைத்து இயல்புகளும் அழகு..இந்த கவிதை போல..வாழ்த்துக்கள்.. 25-Apr-2016 4:41 pm
நன்றி : ) 02-Apr-2015 12:31 pm
மிக்க நன்று ....வாழ்த்துக்கள் ... 01-Apr-2015 11:25 am
இனிய கவி - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2016 9:27 am

டிப்ஸ் ! டிப்ஸ் !! & அறிந்து கொள்வோமே!

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
*
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
*
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
*
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
*
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது

மேலும்

அனைத்தும் அருமை.. 19-Apr-2016 1:14 pm
இனிய கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2016 12:49 pm

நானா இப்படி??

விட்டத்தில் விண்மீன்
கூட்டத்தைக் கண்டதில்லை..

ஜன்னலின் கம்பிவழி
நிலவினை ரசித்ததில்லை..

தீண்டிய காற்றினை
தென்றலாய் உணர்ந்ததில்லை..

தலையணையில் பூவாசம்
மோகினியின் பயமுமில்லை..

தெப்பக்குள மீன்களுக்கு
பொரியிட்ட பழக்கமில்லை..

தேநீரை ஆறவைத்து
அசைபோட்டு அருந்தியதில்லை..

கோழியிறகை கையில் சுற்றி
குழம்பிய சேதியில்லை..

பூக்களுக்கும் வலிக்குமென
புதுமையாய் நினைத்ததில்லை..

புல்வெளியில் பூச்சிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தியதில்லை..

கவிதையெழுத முயன்று - அதன்
கிறுக்கலில் காதலை ருசித்ததில்லை..

தென்னந்தோப்பு மரத்திலெல்லாம்
உன்பெயரை செதுக்கிவைத்து
மழைய

மேலும்

நன்றி நன்பரே. .. 05-Apr-2016 12:12 pm
சரிதான் கிருக்கல்களும் வந்தது. . காதலும் வந்தது. .. கசிந்துருக வைக்கும் என் தமிழ் மேல். .. 05-Apr-2016 12:11 pm
காதலின் கிறுக்கல் என்ற வார்த்தைக்கு கருத்திலும் கவிதை தந்த விதம் அழகு.!! உங்கள் நண்பரை கிண்டல் செய்தீர்கள்..பாருங்கள் உங்களுக்கும் வந்துவிட்டது கவிதை.. 05-Apr-2016 11:32 am
சரிதான் போங்கள். .. கிறுக்கலும் காதலின் இயல்பே.. கிறுக்குத்தனமும் காதலின் இயல்பே... கிண்டலும் காதலின் இயல்பே -சில கீறல்களும் காதலின் இயல்பே -அதர்க்கு கண்ணீரும் காதலின் மருந்தே-சில தருணத்தில். . காதலியின் கடையிதழ் முத்தமும் மருந்தே...! 04-Apr-2016 1:45 pm
இனிய கவி - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Mar-2016 3:08 pm

இந்த சட்டமன்றத் தேர்தலில் அர்ஜுன் போல நீங்கள் ஒரு நாள் முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டால் என்ன செய்வீர்கள் தோழமைகளே..???????

மேலும்

ஹா ஹா.. ஏன் அய்யா இப்படி..இன்னும் பொறுங்கள்..எவ்வளவு பதில்கள் வருகிறது என்று பார்ப்போம்..5 ஆண்டுகளுக்கும் முதல்வரா?..ஒரு நாளுக்கு கேட்டதற்கே பாதி மூளை செலவு செய்து பதில்கள் வந்துவிட்டது.. பதில் கொடுத்த அனைத்து ஒரு நாள் முதல்வர்களுக்கும் எனது கோடி நன்றிகள்..!!!! 26-Mar-2016 11:35 am
இவ்வளவு பேரு மூளையைச் செலவழித்து பதில் சொல்லியிருக்கோம் . ஒரு நன்றி சொல்லக் கூடாதா ? ஒருவேளை ஒரு நாளென்ன வரும் ஐந்து ஆண்டுகளுக்கும் நாமே முதல்வர் ஆகிவிட்டால் என்ன என்று புதிய கட்சி அமைக்கச் சென்று விட்டீர்களோ ? அப்படியானால் எனது ஓட்டு உங்களுக்கே ! அன்புடன், கவின் சாரலன் 25-Mar-2016 7:08 pm
மூணு கையெழுத்து, மூவாயிரம் கோடி, அடுத்த தேர்தல்ல கட்சி ஆரம்பிச்சு, ஓட்ட "வாங்கி", fulltime முதல்வராயிட்டு, அப்புறம் பார்ப்போம் மிச்சத்த....... 21-Mar-2016 1:35 am
ஒன்றுமே செய்ய முடியாது.. நானும் முதவராக இருந்தேன் நு போட்டோ, வீடியோ ல இருக்கலாம்.. இன்னும் மிஞ்சி போனால் ஒரு உரையாற்றலாம்.. அதுக்குள்ள நாள் முடிந்து விடும்.. ஆர்வக்கோளாரில் ஏதும் செய்தாலும் அடுத்த நாள் முதல்வர், அது எல்லாம் செல்லாது நு சொல்லிவிடுவார்.. முடிந்தது.. 18-Mar-2016 5:08 pm
இனிய கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2016 1:08 pm

இயற்றும் இந்தக் கவியில்
மறந்துவிட்ட வார்த்தைகளுக்கு
சொந்தக்காரி அவளோ..

நான் கவிஞன் அல்லன்;
ஆனால் எப்படிப் பிறந்தாள்?
எனக்குள் கவிதையாய்..

தொடுவானச் சிவப்பெடுத்து
மாதுளைப் பூவிதழில் தோய்த்து
வர்ணம் சேர்த்தாளோ
வஞ்சி அவள் அதரத்திலே..

கருமேகம் குழைத்தெடுத்து
கரியிரவின் இருள் திருடி
மையழகு சேர்த்தாளோ
மடந்தை அவள் விழிகளிலே..

செவ்வல்லி இதழ் மேலே
பரிதி தன் கதிர்ப்பட்டு
மின்னும் பனித்துளி போலே
நாணல் அழகியாளவள் கன்னப்பருவும்
எனைக்கண்டு மின்னியதே..

நீர் சேரா நிலையில் நின்று
தளிர்க்கொடி இளைத்தாற் போல்
சிறுத்த அவள் சிருங்கார இடைக்கண்டு
சிறியேன் நானும் சில்லாய்த்தான் ப

மேலும்

நன்றிகள் நண்பரே... 29-Mar-2016 11:30 am
அழகான சொற்களை தேர்ந்தெடுத்து நயமான வரிகளில் எழுதிய கவிதை என்றும் இது போல் பல கவிகள் எழுத வாழ்த்துக்கள் 29-Mar-2016 12:06 am
கருத்திற்கு மகிழ்ந்தேன் தோழி.. மிக்க நன்றி.. 19-Mar-2016 1:01 pm
அழகிய சொல்லாடல் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும் வரிகள் மிகவும் அழகு தோழி....!! 19-Mar-2016 12:52 pm
இனிய கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2016 4:04 pm

A -ன்னுடைய பார்வையில்
B -ம்பரமாய் தோன்றியவளே..
C -ங்கார நடை நடந்து
D -சம்பர் பூ போல
E -தழ் சிந்தும் தேன் அமுதே..
F -ப்பொழுதும் பார்க்கையில்
G -வ்வுனு ஏறுதே
H -ல் ஊறுதே..
I -ம் புலனும் அடக்கி
J -பம் பண்ணி காத்திருக்கிறேன் உனக்காக..
K -லி செய்வோர் செய்யட்டும்
L -ல்லா நாளும்
M -முடைய பேச்சிலும்
N -னுடைய மூச்சிலும்
O -ன்றாகி விட்டேன் உன்னோடு..
P -தற்றாமல் சொல்லிவிடு
Q -வில் பலபேர் நின்றாலும் என்
R -மோனியம் நீதான்..
S -என்று சொல்லும் வரை
T -க் டிக் கென்று அடிக்குது மனசு
U -ன் உலகம் நான் என்று
V - ண்ணுலகம் போனாலும்
W -ர்ல்டே எதிர்த்தாலும்
X -ரே போல் படமா

மேலும்

நன்றி தோழி.. 19-Mar-2016 1:02 pm
வாவ்....எ,பி,சி,டி.........z வரைக்கும் அழகாய் பின்னிட்டீங்க தோழி நச்...!!! 19-Mar-2016 12:57 pm
நன்றி தோழரே.. 14-Mar-2016 12:47 pm
nandrigal.. 14-Mar-2016 12:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (37)

இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
மணி

மணி

திருச்சி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (39)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (39)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி
மேலே