டார்வின் ஜேம்ஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  டார்வின் ஜேம்ஸ்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  23-Sep-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Sep-2013
பார்த்தவர்கள்:  467
புள்ளி:  147

என்னைப் பற்றி...

கவிதையின் கற்பைக் காக்க வந்த கவிஞன் நான் !

என் படைப்புகள்
டார்வின் ஜேம்ஸ் செய்திகள்
டார்வின் ஜேம்ஸ் - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2015 3:47 pm

நீ என்னை
வந்தடைந்தாய்
வேதனையில்லாதவனாய்
முகம் புன்னகைத்தேன்
முதல் சந்திப்பு
என்றால்தானே
அது வருவதற்கு!

*******************
அடிக்கடி
என்னை சந்தித்தே
ஆருயிர்
கதலனாக்கி கொண்டாய் !

*********************
பிரிய மனதில்லாமல்
என் இதயத்திலேயே
முழுவதும்
நிறைந்து கொண்டாய்!

*********************
நான் கண்ணீர்
சிந்த விடாமலே
அதற்கே
கல்லறை கட்டினாய்
என்னை என்றென்றும்
பிரியாதவளாய்!

*********************
நான் உனக்கு
என்ன செய்துவிட்டேன்
உயிராய் காதலித்தே
என்னையே தேடி வருகிறாயே!

*********************
இது எனக்கு கிடைத்த
பாக்கியமோ
இறைவன் உனக்காக
என்னை எழுத வ

மேலும்

Vali pusrikirathuஅருமை நட்பே.. தொடருங்கள் 11-Mar-2015 12:04 pm
வாழ்வில் ஏற்படும் தொடர் தோல்விகளை முன் வைத்து அதுவே நம்மை தேடி தேடி வந்து காதலிப்பதாக குறிப்பிட்டு இருக்கிறேன் தோழரே தங்கள் வருக்கைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 11-Mar-2015 8:55 am
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பல தோழா 11-Mar-2015 8:51 am
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பல 11-Mar-2015 8:51 am
டார்வின் ஜேம்ஸ் - ifanu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2015 3:32 pm

உலகம் ஆரம்பித்த நாள் எப்போது ???
உலகம் முடியும் நாள் எப்போது ???

மேலும்

நல்ல ஆராய்ச்சி தோழரே .. 11-Mar-2015 1:43 pm
பிரபஞ்சத் தோற்றம் பற்றிய பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்ட கோட்பாடான பெருவெடிப்புக் கோட்பாடு 12-14 பில்லியன் ஆண்டுகளின் முன் பிரபஞ்சம் தோன்றியது என கூறுகிறது . 10-Mar-2015 9:35 pm
நல்ல பதில் 10-Mar-2015 5:21 pm
Ithuthaan natpe unmai 10-Mar-2015 5:19 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Mar-2015 3:14 pm

பார்வை இல்லாத(மனது)க்கும்
வார்த்தை பேசாத (இதழு)க்கும்
நாளை மலர்ந்து மண்ணில் உதிரும்
மூன்றெழுத்து மலரா?தபால்

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 14-Mar-2015 8:12 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 14-Mar-2015 8:12 pm
Alku 13-Mar-2015 7:08 pm
அகன் - உங்களுக்கு நன்றி .. நானும் கணிணி உலகத்தில், கவிதை நடை பற்றி சற்று அறிந்து கொண்டேன்.. முஹம்மத் - உமது கவியும் அழகு.. தொடரட்டும் பயணம்...! 11-Mar-2015 11:42 pm
கவிஜி அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Mar-2015 7:38 pm

இரு புள்ளி
கண்கள்

மூன்றாம் புள்ளி
மூக்கு...

ஒரு கோடு
வாய்....

ஒரு வட்டம்
முகம்

இந்தப் பக்கம்
அந்தப் பக்கம்
ஒவ்வொரு கோடு
கைகள்

ஒரு கட்டம்
வயிறு

மீண்டும்
இரு கோடுகள்
கால்கள்

சுலபமல்ல
மனித படம்
வரையும்
குழந்தைக்கு.....

கவிஜி

மேலும்

மழலையின் ஓவியமும் ஒரு மழலைதான் கவிஜி. எவ்வளவோ பேசும் அவை. நல்லதொரு கோட்டிற்கு அழகான புள்ளி வைத்திருக்கிறாய். கோடாய் நீண்டுகொண்டிருக்கிறது. மிக அழகாக. எனக்குத்தான் எழுத நேரம் இல்லை. முயற்சி செய்ய வேண்டும். 15-Mar-2015 5:43 pm
நன்றி தோழரே..... 15-Mar-2015 1:08 pm
அழகான படைப்பு தோழரே! கோட்டோவிய மழலைகள் தொடர் உருவாக அமைந்த உந்து சக்தியாய் இப்படைப்பு சிறப்பு தோழரே! 14-Mar-2015 11:10 pm
நன்றி தோழி.... 11-Mar-2015 10:25 pm
டார்வின் ஜேம்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2015 2:49 pm

இருப்பதை இல்லாமல் ஆக்கலாம்
ஆனால்
இல்லாமல் இருப்பதை
இருப்பதாக்க முடியாது
ஆனால்
இல்லாமல் இருப்பதை
இருப்பதாக்க முயல்பவனே
அறிவாளி ஆகிறான் .........................

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 1:22 am
டார்வின் ஜேம்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 3:12 pm

உன்னாலே முளைத்தேன்
பனியே பனிக்காற்றே
என் தேகம் ஒளிருதே
உனை பார்த்தே
என் மூச்சும் உனையே சேரும்
நம் உயிர் ஒன்றாகவே
கனவிலும் உனையே
நினைத்தேன் கனியே
எனையே காதல் செய்வாயே
வளைந்த உந்தன் மேனியில்
ஒளிந்துகொள்ள ஆசைதான்
பிரிந்து நீயும் போனால்
மறைந்து போவேன் உலகை விட்டு --(உன்னாலே)
எங்கேதான் போனாலும்
கண்ணில் தெரிவாய் நீயடி
கண்ணை விட்டு மறைய நினைத்தால்
இதயம் வந்து சேரடி
ஏனடி சோதனை
வேதனை தாங்கலியே
மூலிகை சேர்ந்த உன்
இதழும் என்னை சேரலியே
கூந்தல் வாச இடையிலே
மலரும் சேர்ந்து மயக்கி போக --(உன்னாலே)

மேலும்

டார்வின் ஜேம்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2015 4:57 pm

அன்று வேறெதுவும் தெரியவில்லை
அவள் பெயரைத் தவிர
இன்று வேறெதுவும் தோன்றவில்லை
அவள் நினைவைத் தவிர
இன்று தான் புரிந்துகொண்டேன்
பிரிந்த காதலர்களின் வலியை
அது தீராத சிறு ஏக்கம்
என்றும் என் நெஞ்சில்!

மேலும்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... உனக்கும் புரிந்து விட்டதா எமது வலி ......... 30-Jan-2015 6:39 pm
டார்வின் ஜேம்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2015 4:44 pm

ஏசுவே இறைமகனே
இறங்கி வாரும்
எங்கள் மீட்புக்காய்
பாவத்தில் மூழ்கித் தவிக்கின்றோம்
எமை மீட்டு உம வழி நடத்தும்--2
(உயிருள்ள ஆண்டவரே
உயிர் அனைத்திற்கும் ஆண்டவரே
பரிசுத்த ஆவியே எங்கள் இயேசு நேசனே)--2
--(ஏசுவே)
1
மழை இல்லா காரணத்தால்
மனம் நொந்து வாழ்கின்றோம்
வானம் திறந்து மழையைப் பொழிந்து
இம்மண் குளிரச் செய்யும்
எங்கள் மனமும் குளிரச் செய்யும்
--(ஏசுவே)
2
ஒற்றுமையை இழந்து விட்டு
ஒழுங்கின்றி திரிகின்றோம்
தீய ப

மேலும்

C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Sep-2014 5:12 pm

பனிக்குடத்திற்குள் ஒரு பாப்பா.. காணக் கிடைக்காத படம்

A Greek doctor posted this incredible picture on his Facebook page of a baby he delivered. And as you can see… it was no ordinary delivery.
The baby was delivered via c-section, but was still inside the amniotic sac after being removed from... the mother’s body. In fact, according to Dr. Aris Tsigris, the OB/GYN in charge of this delivery, the baby does not even know that it has been born yet.
Most sacs break on their own or are broken (...)

மேலும்

சில நேரங்களில் உண்மை பயங்கரமானது .............................. 30-Sep-2014 10:54 pm
காணகிடைக்கா காட்சி ...நன்றி சகோதரி ! 30-Sep-2014 10:39 pm
தண்ணி குடிக்க ஒரு வழி இல்ல .சரி நாமலா போய் மோந்து குடிக்கலாம்ன ஒரு சொம்பு கிடையாது பத்து மாசம் இப்படியே குரங்கு மாதிரி குத்த வெச்சு உட்காந்த,, எங்க நீ உட்காரு பாக்கலாம்.. வடிவேல் காமெடி தான் ஞாபகம் வருது..அருமை தோழியே 30-Sep-2014 6:43 pm
அருமையான படம் தோழமையே..... பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள்......! 30-Sep-2014 6:22 pm
சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) farmija மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Aug-2014 4:44 pm

கண்டிப்பாக பகிரவும்::

மேலும்

கடவுளே... காப்பாற்று... நீ படைத்த இப்பச்சிளம் குழந்தையை... 02-Sep-2014 12:39 pm
கள்ளக் காதலில் பிறந்த குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவோர் நம் சமூகத்தில் மிகவும் குறைவு! ... கள்ளக் காதலுக்குக் கொடுக்கும் மதிப்பையே அக் குழந்தைக்கும் தருகின்றனர்! அரசின், 'தொட்டில் குழந்தை' திட்டத்தில் சேர்க்கலாம். 23-Aug-2014 10:40 am
சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) கார்த்திகா மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Aug-2014 1:12 pm

மிகவும் அவசரம் ...

இன்று சுகந்திர தினத்தை முன்னிட்டு ஒரு உயிரை காப்பாற்றஉதவுங்கள் நண்பர்களே

பெயர் ; கண்ணன்

்வயது ; 32

BLOOD group ; A1-Ve

இடம் ; தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி .

நம்பர் ; 9843642009 , 7639532370 .

மேலும்

டார்வின் ஜேம்ஸ் - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2014 5:10 pm

Solve ds if u r a genius!
1⃣3⃣5⃣
2⃣4⃣❓
And answer is not 6⃣

சாந்தி அக்காதான் ஜீனியஸ் .
கண்டுபிடிச்சாட்டங்க.
Attaching the answer

மேலும்

ஆமாம் தோழரே . நான் இந்த அளவு யோசிப்பவனில்லை . வந்ததை அனுப்பினேன் . 22-Aug-2014 8:37 pm
கேள்வி இன்னும் சராசரியாகவாது இருக்கலாம். 22-Aug-2014 8:32 pm
தம்பி டீ இன்னும் வரல . 22-Aug-2014 5:54 pm
ஹஹஹஹா . ரிவர்ஸ் எடுத்து என்னைய இடிச்சுட்டிங்க . அதான் தப்பு . 22-Aug-2014 5:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (79)

இவர் பின்தொடர்பவர்கள் (79)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (79)

user photo

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே