A JATHUSHINY - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  A JATHUSHINY
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  10-Oct-1997
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jun-2017
பார்த்தவர்கள்:  680
புள்ளி:  268

என்னைப் பற்றி...

என்னைப் பற்றி சொல்ல பெரிதாகவும் இல்லை சிறிதாகவும் இல்லை.

என் வாழ்க்கையில் நான் எதிர் பார்த்தது எதிர்பார்க்காதது எல்லமே மாறுகின்றது... போலியான உறவுகளையும் நிரந்தரமில்லா உறவுகளையும் நம்பி, பாசத்தை அளவு கடந்து கொட்டி நேசித்து ஏமாந்து போகின்ற (ஏ)மாற்றத்ததை தவிர...

நினைவுகள் கூட
நிரந்தரமில்லாத நிழல் நான்.......
வரியில்லா கவிதை
நான்......
சிறகில்லா பறவை
நான்....
வழியில்லா பாதை
நான்..........

என் படைப்புகள்
A JATHUSHINY செய்திகள்
A JATHUSHINY - ஸ்ரீதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2019 4:35 pm

நீ நடந்த பாதை
கடந்த காலமானாலும்

அறியாமல்
தேடுகிறது விழிகள்
இன்றும்
உன் பாத சுவடுகளை

மேலும்

நன்றி uma madam, நன்றி balu Sir 23-Nov-2019 5:13 pm
அருமை 22-Nov-2019 11:40 pm
அருமை 22-Nov-2019 4:15 pm
நன்றி நன்றி நன்றி நன்றி 22-Nov-2019 10:30 am
A JATHUSHINY - பாலா தமிழ் கடவுள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2019 1:34 pm

நீ இல்லா என் உள்ளம் ஆகும்,
குன்றில் இரவை போலே
நீயின்றி வாழாது என் மனம்
அன்றில் பறவை போலே

மேலும்

மிக்க மகிழ்ச்சி நட்பே 08-Apr-2019 11:49 am
அருமையான உவமை ........ 08-Apr-2019 11:20 am
A JATHUSHINY - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2019 9:55 pm

அன்பே
இரவினை வருடிச் சென்று
இமைகளை திருடிக் கொண்டு
இன்னும் தூங்கவில்லையா என்று
துணிந்து "நீ" என்னிடத்தில் கேட்டால்
காயம் கண்ட இந்த கண்களால்
பதில் பேச முடியுமா...!!

மேலும்

A JATHUSHINY - இளவல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2019 12:47 pm

உன் சிரிப்புக்கும் அழுகைக்குமான
திறவுகோலை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு
பூட்டிற்கு திறவுகோல் இல்லையெனில்
வீட்டை திறப்பது எப்படி என்பதுபோல்
வாழ்வை திறக்க வழியின்றி
வருந்தும் வையகத்து மானிடரே
அன்பின் உரமிட்டு ஆத்தும செடிவளர்
பிரிகின்ற கிளைகளெல்லாம்
அடுத்தவர் அபகரிக்கா
பரிசுத்த திறவுகோல் படர்ந்துவிடும்

இப்போது நீ நினைத்தால் சிரி
நீ நினைத்தால் அழு
உன் வாழ்வு திறந்து நீ அங்கு இல்லாது போவாய்
மறந்தும் மற்றவனிடம் கொடுத்துவிடாதே
உன் வாழ்வின் திறவுகோலை
இல்லையேல் உன் சுயம் அழுகிவிடும்

மேலும்

A JATHUSHINY - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2018 8:38 pm

தன் அன்பை உரிமையாகக் கெண்டவனிடம்....
அவனுக்காகவே அவைனை மட்டுமே அவன் நினைவோடே அவன் நினைவுக்காகவே வாழ்ந்துகொண்டு உண்மையாக தன் உயிரை விட மேலாக நேசித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை அந்த உரிமைக்குரியவன் சந்தேகம் கொண்டால் அந்த பெண்ணின் மனனிலை எவ்வாறு இருக்கும்...?

மேலும்

பரவாயில்லை சகோதரி. தவறுகள் விடுவது இயற்கை இயற்கை என்றால். தவறுகளை யார் முன்னாலும் திருத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் சுட்டப்படும் போது அதை ஏற்றுக்கொள்வதும் தவறுயில்லையே 19-Feb-2019 10:05 pm
உண்மைக்கும் சகோதரி. நன்றி 19-Feb-2019 9:59 pm
நிச்சயமாக. நன்றி. 19-Feb-2019 9:58 pm
சந்தேகம் என்ற ஒன்று வருவது இருவருக்கிடையில் எப்போது என்றல் இவர்கள் காட்டும்அன்பு அடுத்த நகர்வுக்கு செல்லும்போது தான் ...அடுத்த நகர்வில் ஏதேனும் தவறு நடந்தாலும் நடக்காவிட்டாலும் இவர்களின் மிகையன அன்பால் தவறான புரிதலால் சந்தேகம் வருகிறது ..பெண் தான் நேசிக்கும் உறவு சந்தேகப்பட்டால் முதலில் அவள் மனம் படும் பாடு நெருப்பின் மேல் நிற்பதுக்கு சமம் ...அவள் மனநிலை வார்த்தையால் சொல்ல முடியாது அந்த ஒரு நொடியில் .. 18-Feb-2019 11:57 am
A JATHUSHINY - A JATHUSHINY அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2017 9:06 pm

அக்டோபர் 16  இன்று உணவு தினம்....

இன்றய காலகட்டத்தில் உணவு தட்டுப்பாடு ஒரு பிரச்சினையாகத்தான் உள்ளது...

உங்களுக்கெல்லாம் ஒன்று தெரிமா? 
எனது அம்மாவின் சின்ன வயசு பருவத்தில.
அவங்க சாப்பாடு என்ற ஒரு அத்தியவசிய விடயத்திற்கு அவங்க பட்ட கஷட்டத்த சொன்னாங்க பாருங்க அப்பா.....
அந்த நேரத்தில அவங்களுக்கு சரியான கஷ்டமாம் சாப்பாட்டுக்கும் கூட.....
அம்மாவும் அம்மாக்கு ஒரு சகோதரனுமாம் குடும்பத்தில எண்ணிக்கை குறைய இருந்தாலும்.... ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்திச்சாம்...
ஸ்கூல் விட்டு வந்தால் சாப்பிட எதுவும் இல்லயாம்..... 
ஒரு நீர்த்தாவரமான ஒல்லித்தாவரம் அதனுடைய காயில் வந்து விதைகள் அரிசி போன்ற உள்ளீட்டைக் கொண்டிருக்குமாம் அதை எல்லாம் சேகரித்து சோறாக சமைப்பாங்களாம் அதை ஒல்லிச் சோறு என்றுதானாம் சொல்லுவாங்க... அதுக்கு தயிர் விட்டு சாப்பிட்டா ரொம்ப சுவையா இருக்குமாம் இப்படி.... எல்லாம் சாப்பிட்டிட்டுட்டான் வளர்ந்தாங்களாம்...... ஆனால் ஒன்று உணவுக்கு கஷ்டமாக இருந்தாலும் கஷ்ட்டத்தில சாப்பிட்ட சாப்பாட்டு எல்லாம் அவங்களுக்கு  போசாக்கான உணவாகத்தான் இருந்திருக்கும் என்பதில் உறுதி. 
இப்பாேதைய உணவுகள் அனேகமானவை நஞ்சுதான்...

அதை எல்லாம் இப்ப நினைக்கும் போது எங்க காலத்துல எங்களுக்கு இந்த கஷ்ட்டஙள் வரவில்லை  எனும்போது.. மகிழ்ச்சிதான்.... அவங்களோட ஊக்கம் முயற்சி இருந்ததால.. வசதியாக உள்ளோம்....

ஆனா இந்த கால கட்டத்தில உணவுகள் அநாயவசியமாக விரையம் செய்யப்படுகிறது.
உணவுப்பொருள் ஒன்றை உற்பத்தி செய்வதிலிருந்து நுகர்வு வரைக்குமாக பல இழப்புகள் ஏற்படுகிறது....
அதிலும் பார்த்தால் உணவுகளை அலங்கரிப்பதற்கு என்று சில உணவுகளை நாம் விரையம் செய்கிறோம்...
எத்தனையோ பேர் இன்று உண்ண உணவில்லாம இறந்து கொண்டிருக்காங்க...
ஏன் நாம் இவற்றை கவனத்தில் கொள்ளக்கூடாது....

இயன்ற அளவில் விரையங்களை குறைத்து உற்பத்திகளை அதிகரிக்கும் ஒரு உந்து சக்த்தியாக நாம் யாவரும் செயற்பட வேண்டும்..
என்று என் மனசுல பட்ட இன்ரென்சன சொல்லுரன்.
தவறுகள் ஏதும் விடப்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.


மேலும்

மிக்க நன்றி சகோதரி 19-Feb-2019 9:53 pm
உங்கள் எண்ணம் சரியே ... உங்கள் அம்மா வாழ்க்கையின் நினைவலைகள் ..அருமை..சிறிது தட்டச்சு பிழை உள்ளது சரிபார்த்துக்கொள்ளவும் .வாழ்த்துக்கள் 18-Feb-2019 11:39 am
வருண் மகிழன் அளித்த படைப்பில் (public) GUNA5b791374563ce மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Sep-2018 10:13 pm

காதல் வந்த வழி..
காயம் தந்த வலி..
இரண்டுமே உந்தன் விழி ...

உன்னருகே இருந்ததில்லை..
உன் குரலை கேட்டதில்லை ..
உன்னுடன் பேசியதில்லை..
ஆனால்
உன்னுடனே வாழ்ந்து வந்தேன் ..
உனக்கே தெரியாமல் ...

என் காதல்
மதத்தினால் மண்ணானதோ?
சாதியினியால் சாம்பலானதோ?
என்னை பிடிக்காததால் பிணமானதோ? ..!

கொஞ்சம் நீ மதித்திருந்தால்
என் காதல் ஊனமாய் இருந்திருக்கும்..
கெஞ்சியும் நீ மிதித்ததால்
உரு தெரியாமல் உயிர் விட்டதோ?..

அம்புக்குறி அறிவிப்பை நம்பி ...
அட்டவணையின்படி திட்டமிட்டு ...
ஒத்திகை ஓராயிரம் பார்த்த நேரத்தில் ..
கொஞ்சம் ஒப்பனை செய்திருந்தால்
ஏற்றிருப்பாயோ என் காதலை? ...!

பணமின்

மேலும்

நன்றி தோழி 07-Oct-2018 10:54 am
"மதம் பிடித்த யானையாய்.. மது அருந்திய போதையாய்.. தடம் தொலைத்த சிறுவனாய்.. உனை தேடியே தொலைகிறேன்..!! " மிகவும் அருமையான வரிகள், பொருத்தமான வருணனை, சிறப்பு மென்மேலும் மிளிர வாழ்த்துக்கள். 06-Oct-2018 4:01 pm
நன்றி .. 17-Sep-2018 8:18 pm
அருமையான வரிகள் அண்ணா 17-Sep-2018 7:17 pm
A JATHUSHINY - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2018 12:06 pm

நாம் ஒருவரை காதலிக்கும் போது அவர் ஏமாற்றமாட்டார் என்று ஒரு துளி கூட நினைக்காது விடத்து காதலில் ஏமாந்து தோற்று நிற்கிறோம் அந்த நிலையில் உங்கள் வலி யாதாக இருக்கும்... வலியை அனுபவிக்கும் நபர் என்று எண்ணி உங்கள் மனதில் தோன்றுவது யாது?

மேலும்

சரியான ஒன்று 31-Aug-2020 12:35 pm
அருமை அருமை 31-Aug-2020 12:33 pm
ஆழமான அன்பே காதல்... இந்த உலகம் அன்பினால் மட்டும்தான் இயங்குகிறது, காலம் ஓடினால் அதே ஆழமான அன்பு வேறொன்றின் மீது வரும் , அது குழந்தை , பெற்றோர் மீதும் வரலாம் . உங்கள் அன்பை ஏற்றுக்கொள்ள அவரும் திரும்பி வரலாம் அல்லது வேறொன்றும் நபரும்... வரலாம். ''நீங்கள் அன்பை கொடுக்கும் சூரியன் ... 09-Aug-2020 9:48 pm
Padipu la velai la gavanam seluthanum 18-Sep-2018 4:36 pm
A JATHUSHINY - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Sep-2018 12:06 pm

நாம் ஒருவரை காதலிக்கும் போது அவர் ஏமாற்றமாட்டார் என்று ஒரு துளி கூட நினைக்காது விடத்து காதலில் ஏமாந்து தோற்று நிற்கிறோம் அந்த நிலையில் உங்கள் வலி யாதாக இருக்கும்... வலியை அனுபவிக்கும் நபர் என்று எண்ணி உங்கள் மனதில் தோன்றுவது யாது?

மேலும்

சரியான ஒன்று 31-Aug-2020 12:35 pm
அருமை அருமை 31-Aug-2020 12:33 pm
ஆழமான அன்பே காதல்... இந்த உலகம் அன்பினால் மட்டும்தான் இயங்குகிறது, காலம் ஓடினால் அதே ஆழமான அன்பு வேறொன்றின் மீது வரும் , அது குழந்தை , பெற்றோர் மீதும் வரலாம் . உங்கள் அன்பை ஏற்றுக்கொள்ள அவரும் திரும்பி வரலாம் அல்லது வேறொன்றும் நபரும்... வரலாம். ''நீங்கள் அன்பை கொடுக்கும் சூரியன் ... 09-Aug-2020 9:48 pm
Padipu la velai la gavanam seluthanum 18-Sep-2018 4:36 pm
A JATHUSHINY - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2018 10:23 am

பகலெல்லாம் கனவோடு கலக்கிறேன்
நீயில்லா தனிமைகளில்...
இரவல்லாம் கண்ணீரோடு
கரைக்கிறேன் வலிமிகுந்த நேரங்களை......

மேலும்

A JATHUSHINY - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2018 7:28 pm

கதறி அழுகிறேன் உன்
காதலுக்காய் அனுதினமும்...
கண்ணீரில் என் காதல்
கரைந்து காணாமல் போவது கூட தெரியாமல்...

மேலும்

நன்றிகள் சகோ 30-Aug-2018 7:51 pm
உண்மைதான் நீங்கள் கூறுவது.. நன்றி தங்கள் கருத்திற்கு 30-Aug-2018 7:50 pm
அருமை நட்பே..... காயங்களில்லா காதல் கனிவதில்லை பெரும்பாலும்..... 30-Aug-2018 2:30 pm
அருமை.. 30-Aug-2018 2:04 pm
A JATHUSHINY - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2018 1:24 pm

இரு இதயங்கள் ஒன்றாகித் துடிக்கின்ற நிலைதான் காதல்.....

அது நமக்காக துடிப்பதோடு; நம் காதலுக்காவும் துடிக்கவேண்டும்...

துடிக்கிறேன் நிதமும் உனக்காக
நான்.....

துடிக்கும் இதயமெல்லாம் என்றோ ஒருநாள் தவிக்கவிடப்படும் என்பதை அறியாமல்......

தவிப்புடன்,
அ.ஜதுஷினி.

மேலும்

உணர்வுகள் உணர்கையில்தான் அதிகம் தவிக்கிறது.... நன்றி அண்ணா 21-Jun-2018 5:58 am
உணர்வால் தவிக்கிறது; உணர்கையில் தவிக்காது... இன்னும் எழுதுங்க 20-Jun-2018 11:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

பிரியா

பிரியா

பெங்களூரு
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
இளவல்

இளவல்

மணப்பாடு
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (34)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (33)

மேலே